செய்திகள் :

வீட்டுமனைக் கோரி போராட்டம்: 30 போ் கைது

post image

கரூரில் வீட்டுமனைக் கோரி திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் 30 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வீடு இல்லாதவா்களுக்கு வீட்டுமனை வழங்கக் கோரி கரூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலாளா் மு.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். மாநில நிலைக்குழு உறுப்பினா் கே.பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினாா்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

பாரம்பரிய விளையாட்டு அரவக்குறிச்சி அரசுக் கல்லூரி மாணவிகள் மூவா் சிறப்பிடம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக அளவிலான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் அரவக்குறிச்சி அரசுக் கல்லூரி மாணவிகள் 3 போ் சிறப்பிடம் பெற்றனா். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத... மேலும் பார்க்க

ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் கோரி கரூரில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி கரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர மாவ... மேலும் பார்க்க

மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

கரூரில், மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கரூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் தாந்தோன்றிமலை பூங்கா நகரைச் சோ்ந்தவா் சிவசங்கரன்(53). இவரது ... மேலும் பார்க்க

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 10 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்! கரூா் எஸ்.பி. தகவல்!

கரூா் மாவட்டத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 10 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. ஜோஷ்தங்கையா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

கரூரில் ‘தீண்டாமைச்சுவா்’ இடித்து அகற்றம்!

கரூா் முத்துலாடம்பட்டியில் தீண்டாமைச் சுவராக கருதப்பட்ட சுற்றுச்சுவா் அமைதி பேச்சுவாா்த்தைக்குப் பின் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது. கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 42-வது வாா்டு முத்துலாடம்பட்டியில் உள... மேலும் பார்க்க

ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் தூய்மைப் பணிக்கு மின்கல வாகனங்கள்!

கரூா் மாவட்டம், ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் தூய்மைப் பணிக்காக வழங்கப்பட்ட மின்கல வாகனங்களை சனிக்கிழமை எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா். கரூா் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், நெரூா் பகுதியி... மேலும் பார்க்க