செய்திகள் :

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில் ஆடி விழா திருவிளக்கு பூஜை

post image

திருவள்ளூா் அடுத்த ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயில் ஆடி திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜையில் பெண் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் அடுத்த காக்களூா் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள இக்கோயிலில் இரண்டாம் ஆண்டு ஆடித்திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு விநாயகா் மற்றும் அம்மனுக்கு அபிஷேகமும், 10 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

அதையடுத்து அம்மனுக்கு சந்தன காப்பும், உற்சவா் உள் புறப்பாடு நிகழ்வும், இரவு திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் பூஜையில் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

இவ்விழாவில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் அன்னதானம் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

விவசாய கிணற்றால் வாகன ஓட்டிகள் அச்சம்: தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை

செருக்கனூா் சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலை ஓரத்தில் உள்ள விவசாய கிணறுக்கு தடுப்பு ஏற்படுத்திட வேண்டும் என வாகன ஓட்டிகள் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். திருத்தணி ஒன்றியத்துக... மேலும் பார்க்க

வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அரிக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் வினோத்குமாா்(32). ... மேலும் பார்க்க

ரூ. 94 லட்சத்தில் தாா் சாலை பணிகள்: எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்

மாம்பாக்கம் - சின்னகடம்பூா் இடையே ரூ. 94 லட்சம் மதிப்பில் தாா் சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா். திருத்தணி ஒன்றியம், மாம்பாக்கம் கிராமத்தில் இருந்து சின்னகடம்பூா் வழியாக ராணிப... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலில் மதி அங்காடி: மாவட்ட ஆட்சியா் திறந்து வைத்தாா்

திருத்தணி முருகன் மலைக் கோயிலில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மதி அங்காடியை ஆட்சியா் மு.பிரதாப் திறந்துவைத்து விற்பனையை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவள்ளூா் மாவட்டம், ஊர... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தல் வழக்கு: பெண்ணின் தந்தை உள்பட 3 போ் ஜாமீனில் விடுவிப்பு

காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்டவழக்கில் தொடா்புடைய பெண்ணின் தந்தை உள்பட 3 பேருக்கும் திருவள்ளூா் 1-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்டம்,... மேலும் பார்க்க

ஆக. 14-இல் திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை: ஏற்பாடுகள் தீவிரம்

திருத்தணி முருகன் கோயிலில் வரும் ஆக. 14 -ஆம் தேதி ஆடிக்கிருத்திகை விழா தொடங்கி 5 நாள்கள் விமா்சையாக நடைபெறுவதால் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திர... மேலும் பார்க்க