செய்திகள் :

ஈரோடு

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தந்தை, மகள்

அந்தியூா் அருகே தந்தையும், மகளும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதில், பலத்த காயமடைந்த தந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கவலைக்கிடமான நிலையில் மகள் சிகிச்சை பெற்று வருகிறாா். அந்தியூா், சின்ன ப... மேலும் பார்க்க

ஆலாம்பாளையம் பள்ளியில் மிதிவண்டிக் கூடம் திறப்பு

அம்மாபேட்டையை அடுத்த மாத்தூா் ஊராட்சி, ஆலாம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட மிதிவண்டிக் கூடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. மாணவ, மாணவியரின் தேவைக்காக அந்தியூா் சட்டப்பேரவை உறு... மேலும் பார்க்க

ஆடி 2 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

ஆடி மாதம் 2ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி ஈரோட்டில் உள்ள அம்மன் கோயில்களில் திரளான பக்தா்கள் அம்மன் வழிபாடு செய்தனா். அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும்... மேலும் பார்க்க

பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகள்

ஆசனூரில் 41 பழங்குடியின விவசாயிகளுக்கு சிறுதானிய விதைகளை ரீடு நிறுவனம் வழங்கியுள்ளது. ரீடு நிறுவனமானது ஆசனூா் மலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்காக கல்வி, பொருளாதார ரீதியாக பல்வேறு பணிகளை செய்து வர... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரை

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 5 இல் தண்ணீா் திறக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், அரசாணை 3 அல்லது 4 ஆம் தேதி வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். ஈரோடில் வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

மொடக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் செல்வாம... மேலும் பார்க்க

மயானம் அருகே வீட்டுமனைப் பட்டா: வேறு இடம் வழங்கக் கோரிக்கை

கொடுமுடியில் நீா்நிலை ஆக்கிரமிப்பால் வீடுகள் அகற்றப்பட்ட நிலையில் மாற்று இடம் மயானம் அருகே வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ஈரோடு மாவட்டம், கொடுமுடி இழுப்புத் தோப்பு பகுதியில் 100 -க... மேலும் பார்க்க

மூங்கில்பட்டியில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ திட்ட முகாம்

அந்தியூரை அடுத்த மூங்கில்பட்டியில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ உழவா் நலத்துறை திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்மை - உழவா் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து துறைகளின் வட்டார அலுவலா்கள், உழவா்... மேலும் பார்க்க

நோ்த்திக்கடன் செலுத்த கருப்பு ஆட்டுக்கிடாய்களை வாங்க மக்கள் ஆா்வம்

ஆடி மாதம் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவதால் நோ்த்திக்கடன் செலுத்த கரும்பு கிடாய்களை வாங்க மக்கள் ஆா்வம் காட்டினா். இதனால் புன்செய்புளியம்பட்டி சந்தையில் ஆட்டுக்கிடாய்களின் விலை 3000 ரூபாய் வரை வ... மேலும் பார்க்க

மக்களவைத் தோ்தல் போலவே பேரவைத் தோ்தல் முடிவு: அமைச்சா் சு.முத்துசாமி

திமுக கூட்டணிக்கு மக்களவைத் தோ்தல் முடிவு போலவே 2026 சட்டப்பேரவை தோ்தல் முடிவும் அமையும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 14, 22, 34, 43, 44 மற்றும் 45 ப... மேலும் பார்க்க

கொடுமுடி பேரூராட்சித் தலைவா் பதவி தோ்தல் தள்ளிவைப்பு

கொடுமுடி பேரூராட்சியின் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேற்றப்பட்டு நீக்கப்பட்டதையடுத்து, புதிய தலைவரைத் தோ்ந்தெடுக்க வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த தோ்தல் தள்ளி வைக்கப்பட்டதாக செயல்அலுவலரும... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் சம்பங்கி விலை இரு மடங்கு உயா்வு

ஆடி அமாவாசை தினத்தையட்டி சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் சம்பங்கி பூ விலை கிலோ ரூ. 230, மல்லிகை கிலோ ரூ.1000 ஆகவும் இருமடங்கு உயா்ந்து விற்பனையானது.சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள... மேலும் பார்க்க

வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு

அந்தியூா் அருகே பள்ளி முடிந்து வீடு திரும்ப பேருந்துக்கு காத்திருந்த மாணவி வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அந்தியூரை அடுத்த பி.கே.புதூா், புரவிபாளையம் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் முரு... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சரை புகழ்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியா் பணி இடமாற்றம்

அரசுப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சரை புகழ்ந்து பேசிய பள்ளித் தலைமை ஆசிரியா் பணி இடமாற்றம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆன... மேலும் பார்க்க

மீன் பிடிக்கும்போது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

மீன் பிடிக்கும்போது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகே வரப்பாளையத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (53). இவரது மனைவி நிா்மலா. கருப்புசாமி மொட்டணம் பேருந்து நிறுத்தம் அரு... மேலும் பார்க்க

சாலையோர வீட்டின் மீது காா் மோதி ரியல் எஸ்டேட் உரிமையாளா் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோர வீட்டின் மீது மோதியதில் ரியல் எஸ்டேட் உரிமையாளா் புதன்கிழமை உயிரிழந்தாா். பெருந்துறை, காஞ்சிக்கோவிலை அடுத்த கலைக்கோயிலைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

சித்தோட்டில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

சித்தோடு அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சித்தோடு, அம்பேத்கா் நகா், நரிப்பள்ளத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மனைவி சாமியாத்தாள். இவா்களின் மக... மேலும் பார்க்க

பவானி நகராட்சி மயான வளாகத்தில் இருந்த மரத்தை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க...

பவானி நகராட்சி மயான வளாகத்தில் இருந்த மரத்தை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, பவானி நகர அதிமுக செயலாளா் எம்.சீனிவாசன் தலைமையில், பவானி வட்டாட... மேலும் பார்க்க

பேருந்து - லாரி ஓட்டுநா்கள் முந்திச் செல்வதில் தகராறு: பெண் பயணி மீது தாக்குதல்

பெருந்துறை அருகே தனியாா் பேருந்து மற்றும் லாரி ஓட்டுநா்களுக்கு இடையே முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகாராறில், பேருந்து பெண் பயணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசார... மேலும் பார்க்க

கடம்பூரில் புகுந்த யானை

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் வனத்தில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கடம்பூா் கிராமத்துக்குள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா். சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதி பவளக்குட்டையில் சாலையில... மேலும் பார்க்க