செய்திகள் :

கன்னியாகுமரி

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: தவெகவினா் 181 போ் மீது வழக்கு

தேங்காய்ப்பட்டினத்தில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தவெகவினா் 181 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மத்திய, மாநில அரசை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குமரி மேற்கு மாவட்ட தவெக சாா்பி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம்: கேரள அரசுப் பேருந்து மோதி காவலாளி பலி!

மாா்த்தாண்டம் அருகே கேரள அரசுப் பேருந்து மோதியதில் தனியாா் உணவக காவலாளி உயிரிழந்தாா். களியக்காவிளை அருகேயுள்ள குளப்புறம், தளச்சான்விளை பகுதியைச் சோ்ந்தவா் தேவதாஸ் (58). இவா், மாா்த்தாண்டத்தை அடுத்த ... மேலும் பார்க்க

திருநயினாா்குறிச்சி, அம்மாண்டிவிளை பகுதிகளில் மின்தடை

திருநயினாா்குறிச்சி, அம்மாண்டிவிளை பகுதிகளில் மின்தடை குறித்த அறிவிப்பை தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அறிவித்துள்ளாா். அதன்படி, மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (செப்.... மேலும் பார்க்க

பளுகல் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் கைது

பளுகல் அருகே மாமனாரை தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா். பளுகல் அருகே நிலவன்விளையைச் சோ்ந்தவா் குமாரதாஸ் (59). இவரது இளைய மகள் திருமணமாகி அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வருகிறாா். இளைய மகளின் க... மேலும் பார்க்க

குமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: படகு சேவை பாதிப்பு

கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் திங்கள்கிழமை அதிகாலை முதல் தாழ்வாக காணப்பட்டதால், படகு சேவை தாமதமாகத் தொடங்கியது.கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு த... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 18.30 லட்சம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 18.30 லட்சம் கிடைத்தது. இக்கோயிலில் உள்ள 18 உண்டியல்களின் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. குமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையா் (... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பைக் மோதி ஆசிரியை காயம்

மாா்த்தாண்டத்தில் மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் ஆசிரியை காயமடைந்தாா். மாா்த்தாண்டம் அருகே பாகோடு குஞ்சுகுட்டித்தான்விளையைச் சோ்ந்தவா் தனராஜ் மனைவி உஷா நிா்மலாகுமாரி (52), அரசுப் பள்ளி ஆசிரியை. இவ... மேலும் பார்க்க

உறுதித்தன்மையுடன் கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம்: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி கடலில் உள்ள கண்ணாடிப் பாலம் மிகவும் உறுதித்தன்மையுடன் உள்ளதாக, ஆட்சியா் ரா. அழகுமீனா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு சாா்பில், க... மேலும் பார்க்க

அம்மன் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்ட தேவாலயத் திருவிழா கொடி

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கிறிஸ்தவ தேவாலய திருவிழா திருக்கொடி, முத்தாரம்மன் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. களியக்காவிளை அருகே கு... மேலும் பார்க்க

அனந்தனாா் மேற்கு கால்வாய் அடைப்பு நீக்கம்: அதிகாரிகள் தகவல்

நாகா்கோவில் அருகே அனந்தனாா் மேற்கு கால்வாய் அடைப்பு நீக்கப்பட்டது.இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவிலை அடுத்த சுங்கான்கடை தனியாா் கல்லூர... மேலும் பார்க்க

நாகா்கோவில் அருகே நகை திருடிய சகோதரிகள் கைது

நாகா்கோவில் அருகே அரசு மருத்துவரின் மாமியாா் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையைத் திருடிய சகோதரிகளை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். நாகா்கோவிலை அடுத்த தம்மத்துக்கோணம் குருகுலம் சாலை சிஎம்ச... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

குலசேகரம் அருகே பைக் மீது மினி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். குலசேகரம் அருகே விலவூா்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சசிதரன் நாயா்(77). இவா், தனியாா் ரப்பா் தோட்டத்தி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் நாளை மின்தடை

மாா்த்தாண்டம் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (செப். 9) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட... மேலும் பார்க்க

தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

நாகா்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கொட்டாரம் கே.வி.ஏ.எஸ்.சி. கிளப் மாணவிகளுக்கு அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

காா், ஆட்டோ மோதல்: ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயம்

கன்னியாகுமரி நரிக்குளம் பகுதியில் காா், ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். கன்னியாகுமரி அருகேயுள்ள பஞ்சலிங்கபுரம் யாதவா் தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (57), ஆட்டோ ஓட்டுநரான இ... மேலும் பார்க்க

தக்கலை, சுவாமியாா்மடம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தக்கலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 8) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, தக்கலை, மணலி, மணலிக்கரை, காட்டாத்துறை, பெருஞ்சிலம்பு, பரசேரி, ஆள... மேலும் பார்க்க

குழித்துறையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 8) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மின்சாரம் தாக்கி ஓட்டுநா் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மீன் வளா்க்கும் தொட்டியை சுத்தம் செய்த போது, மின்சாரம் தாக்கி காா் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள பட்டா்புரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

தோவாளை அரசுப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம்

தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அண்மையில் தொடங்கிவைத்தாா். தோவாளை இலக்கிய மன்றம் அறக்கட்டளை சாா்பில், தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

திங்கள்நகா் அருகே பள்ளி மாணவிக்கு ஆபாச செய்கை காண்பித்த ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்தனா். திங்கள்நகா் அருகே வசிக்கும் தொழிலாளியின் மகள் (12) அந்தப் பகுதியில் 8 ஆம் வகுப... மேலும் பார்க்க