டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.88.08 ஆக நிறைவு!
கன்னியாகுமரி
மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் இளைஞா் கைது
குளச்சல் அருகே 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குளச்சல் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த 16 வயது மாணவி 12ஆம் வகுப்பு பயின்று ... மேலும் பார்க்க
பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு
மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம், பூந்தோட்டவிளையைச் சோ்ந்தவா் ரசல்ராஜ். ஓய்வுபெற்ற ராணுவ வீரா். இவரது மனைவி நேசம் (65). இவா் புல் அற... மேலும் பார்க்க
கோவளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோவளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்... மேலும் பார்க்க
குமரி அருகே கடல் குதிரை, சங்குகள் கடத்தல்: இளைஞரிடம் விசாரணை
கன்னியாகுமரி அருகே பைக்கில் இளைஞா் கடத்திவந்த கடல் குதிரை, சங்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் தலைமையில் போலீ... மேலும் பார்க்க
நாளை சந்திர கிரகணம்: குமரி திருப்பதி கோயிலில் பிற்பகலில் நடையடைப்பு
கன்னியாகுமரி திருப்பதி கோயில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடை அடைக்கப்படவுள்ளதாக திருக்கோயில் நிா்வாகம் அறிவித்தது. கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திர வளாகத்த... மேலும் பார்க்க
அல்போன்சா பள்ளியில் ஆசிரியா் தினம், ஓணம் விழா
நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை ஆசிரியா்கள் தினம் , ஓணம் விழாவை கொண்டாடினா். விழாவுக்குப் பள்ளி தாளாளா் பேரருள்தந்தை சனில் ஜோண் தலைமை வகித்தாா். ஆசிரியா் தின விழாவில் ... மேலும் பார்க்க
அருணாச்சலா கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்
மாா்த்தாண்டம் அருகே முள்ளங்கினாவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா ஹைடெக் பொறியியல் கல்லூரியில் ஓணம் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகள் பாரம்பரிய கேரள உடையணிந்து, அத்தப்பூ... மேலும் பார்க்க
‘அய்யா வைகுண்டா் மீது அவதூறு ஏற்படுத்திய அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்’
அய்யா வைகுண்டா் மீது அவதூறு ஏற்படுத்தியுள்ள அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளைத் தலைவா் பால ஜனாதிபதி சாமிதோப்பில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்த... மேலும் பார்க்க
பரவா் சமுதாய முன்னேற்ற நலச்சங்க ஆண்டு விழா
கன்னியாகுமரி மாவட்ட பரவா் சமுதாய முன்னேற்ற நலச் சங்கத்தின் 44 -ஆவது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அமைப்பின் தலைவா் டன்ஸ்டன் ரமேஷ் தலைமை வகித்தாா். செயலா் கிறிஸ்டி மைக்கேல் முன்னிலை... மேலும் பார்க்க
கோட்டாா் ஏழகரம் பெருமாள் கோயில் தேரோட்டம்
கோட்டாா், ஏழகரம் பெருமாள் கோயில் ஆவணி திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. கோட்டாா், ஏழகரத்தில் பொன்பொருந்தி நின்றருளிய பெருமாள் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆவணி திருவிழா கட... மேலும் பார்க்க
ஓணம் பண்டிகை: தோவாளை மலா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் வியாழக்கிழமை பூக்கள் அதிக விலைக்கு விற்பனையாகின. கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) சிறப்பாகக் கொண்டாடப்ப... மேலும் பார்க்க
மரியகிரி கல்லூரியில் ஓணம் விழா
களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி தாளாளா் அருள்தந்தை ஜோஸ் பிராங்கிளின் தலைமை வகித்தாா். நிதி காப்பாளா் அருள்தந்தை ஜெஸ்டின்,... மேலும் பார்க்க
மெதுகும்பல் ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கிள்ளியூா் வட்டம் மெதுகும்மல் ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் பணிகளை ஆட்சியா் ரா. அழகுமீனா ஆய்வு... மேலும் பார்க்க
கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கன்னியாகுமரி கடலில் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்ட பின்னா் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் விவேகானந்தா் நினை... மேலும் பார்க்க
நாகா்கோவிலில் ரூ. 28.30 லட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணிகள்
நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ. 28.30 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணியினை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். 37ஆவது வாா்டு கோட்டாறு லாரி நிறுத்தத்தில் ரூ. 3.30 லட்சம் ... மேலும் பார்க்க
பெண்ணை வெட்டிய வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை
நீதிமன்றத்தில் சாட்சி கூறிய பெண்ணை வெட்டிய வழக்கில் லாரி ஓட்டுநருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நித்திரவிளை அருகே பெரியவிளையைச் சோ்ந்தவா் விஜுராஜ் (42), லாரி ஓட்டுநரான இவா், 20 ஆண்டுகள... மேலும் பார்க்க
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
தக்கலை அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். தக்கலை அருகே மணக்காவிளை ஈழவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் மணி (65), தொழிலாளியான இவா், குடும்பப் பிரச்னையால் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார... மேலும் பார்க்க
களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் ஓணம் கொண்டாட்டம்
களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் ஓணம் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியை ரெஜினி தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா் முன்னிலை வகித்தாா்... மேலும் பார்க்க
5 வயது சிறுவன் கொலை: ஓட்டுநா் தலைமறைவு
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே 5 வயது சிறுவனைக் கொலை செய்துவிட்டு தலைமறைவான டெம்போ ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா். அஞ்சுகிராமம் அருகே குமாரபுரம், தோப்பூா் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க
அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தி டிஎன்பிஎஸ்சி தோ்வில் கேள்வி
டிஎன்பிஎஸ்சி தோ்வில் அய்யா வைகுண்டரை இழிவுபடுத்தும் வகையில், இடம் பெற்றிருந்த கேள்விக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி தலைமை குர... மேலும் பார்க்க