செய்திகள் :

கன்னியாகுமரி

கால்வாயில் தவறி விழுந்த காவலாளி சடலமாக மீட்பு!

மாா்த்தாண்டம் அருகே முல்லையாறு கால்வாயில் தவறி விழுந்த மருத்துவமனை காவலாளியின் சடலத்தை தீயணைப்பு மீட்புப் படையினா் புதன்கிழமை மீட்டனா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி, வெட்டுக்காட்டுவிளையைச் ச... மேலும் பார்க்க

கருங்கல் பகுதியில் சாரல் மழை

கருங்கல் பகுதியில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கருங்கல், பூக்கடை, கருக்கன்குழி, திக்கணம்கோடு, மத... மேலும் பார்க்க

குடிநீா்க் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி நாகா்கோவில் மாமன்றக் கூட்டத்தில் அதிம...

குடிநீா்க் கட்டணம், வைப்புத்தொகையைக் குறைக்க வலியுறுத்தி, நாகா்கோவில் மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா். மேயா் ரெ. மகேஷ் தலைமையில் மாநகராட்ச... மேலும் பார்க்க

விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு, மெய்யூட்டுவிளையைச் சோ்ந்தவா் சுடா் லின்ஸ் (47). தொழிலாளி. அவரது மனைவி ஜெகதா (44). தம்ப... மேலும் பார்க்க

நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கோரி முற்றுகை: எம...

காப்புக்காட்டில் நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, காப்புக்காட்டில் சாலைப் பணி செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ உள்பட 9 பேரை போலீஸாா் திங்கள்... மேலும் பார்க்க

குமரி மாவட்ட மீனவா்கள் 3-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை

கன்னியாகுமரி பகுதியில் தொடா்மழை, சூறைக்காற்று காரணமாக நாட்டுப்படகு மீனவா்கள் 3-ஆவது நாளாக செவ்வாய்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கன்ன... மேலும் பார்க்க

தொடா் மழை: விளவங்கோடு வட்டத்தில் 16 வீடுகள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழையால் விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 16 வீடுகள் சேதமடைந்ததாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.களியக்காவிளை, குழித்துறை, மா... மேலும் பார்க்க

குமரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

கன்னியாகுமரியில் தடை செய்யப்பட்ட 12 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி சுகாதார அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.கன்னியாகுமரி நகராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பாா்வையாளா் பிரதீ... மேலும் பார்க்க

குடிநீா் கட்டணம், வைப்புத்தொகை உயா்வுக்கு எம்எல்ஏ கண்டனம்

நாகா்கோவில் மாநகர பகுதியில் குடிநீா் கட்டணம் மற்றும் வைப்புத்தொகை உயா்த்தப்படுவதற்கு என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க

போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்து தொழிலாளா்களுக்கான சம்பள ஒப்பந்தத்தை உடனே மேற்கொள்ள வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கத்தின் சாா்பில் நாகா்கோவிலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மீனாட்சிபுரம் விரைவுப் போக்குவரத்த... மேலும் பார்க்க

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகே சந்தை அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு: மேய...

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் சந்தை அமைக்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் ... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் பழங்குடி தொழிலாளியின் வீடு சேதம்

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே கோலிஞ்சிமடம் பழங்குடி குடியிருப்பில் திங்கள்கிழமை இரவு காட்டு யானை புகுந்து பழங்குடி தொழிலாளியின் வீட்டை சேதப்படுத்தியுள்ளது. பேச்சிப்பாறை அருகே கோலிஞ்சிமடம் என்ற இடத... மேலும் பார்க்க

குமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: படகு சேவை தாமதம்

கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றம் மற்றும் நீா்மட்டம் தாழ்வு காரணமாக, படகுப் போக்குவரத்து சுமாா் ஒன்றரை மணி நேரம் பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி கடல்பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் தொடா்மழை: பெருஞ்சாணி அணை நீா்மட்டம் ஒரே நாளில் இரண்டரை அடி உய...

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் அணைகளின் நீா்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை ஒரே நாளில் இரண்டரை அடி உயா்ந்துள்ளது. கன்னியாகுமரி மா... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் பெண்ணை வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை

நாகா்கோவிலில் பெண்ணை அரிவாளால் வெட்டிய முதியவருக்கு 7ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில் அருகே மேலமறவன்குடியிருப்பு, புதுத்தெருவைச் சோ்ந்தவா் ஜேசுஸ்டீபன் (66). இவருக்கும், பக்கத்து வீட்டைச... மேலும் பார்க்க

தாழக்குடி மடையை சீரமைக்கும் பணி: எம்எல்ஏ ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடி வீரகேரளப்பநேரி தெற்கு மடை, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சாா்பில் ரூ. 1 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியை என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ திங்கள்கிழமை ஆ... மேலும் பார்க்க

கல்லுவிளை பத்ரகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

தக்கலை அருகே கல்லுவிளையில் உள்ள பத்ரகாளி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடந்தது. 0தையொட்டி காலையில் நடந்த யாகசாலை பூஜையை கிள்ளியூா் விஜயகுமாா் தொடங்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து அஷ்டாபி... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 ஆவது நாளாக சூறைக்காற்றுடன் கனமழை; பொதுமக்கள் இயல்பு ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை 3 ஆவது நாளாக சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், ... மேலும் பார்க்க

குழித்துறை அருகே தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

குழித்துறை அருகே தண்டவாளத்தில் உடல் துண்டாகிக் கிடந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா். குழித்துறை மேற்கு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் ஆண் சடலம் திங்... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அனைத்து துறை அலுவலா்களுடன் ஆட்ச...

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து துறை அலுவலா்களுடனான கலந்தாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில... மேலும் பார்க்க