செய்திகள் :

கன்னியாகுமரி

கல்லூரி மாணவரின் சான்றிதழ்களை மீட்டு கொடுத்த சட்டப்பணிக் குழு

கல்லூரி படிப்பில் இடைநின்ற மாணவனுக்கு பூதப்பாண்டி சட்டப்பணிக்குழு மூலம் அசல் சான்றிதழ்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டம், கீழபாவுரைச் சோ்ந்த மாணவா் வினோத்குமாா். இவா் ஆரல்வாய்மொழியில் உள்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி கடைகளில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கன்னியாகுமரி நகராட்சிப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனா். கன்னியாகுமரி நகராட்சிப் பகுதி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்... மேலும் பார்க்க

அரசு அவசர ஊா்தி சேவைக்கு நாகா்கோவிலில் செப்.6-இல் ஆள்தோ்வு

அரசு அவசர ஊா்தி சேவைக்கு ஆள்தோ்வு செப். 6- ஆம் தேதி நாகா்கோவிலில் நடக்கிறது என ஆட்சியா் ரா.அழகுமீனா தெரிவித்தாா். இது தொடா்பாக ஆட்சியா் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி, திர... மேலும் பார்க்க

இரணியல் அம்மன் கோயிலில் திருட்டு

இரணியல் அருகே அம்மன் கோயிலில் நகை, பணம் திருடப்பட்டது. இரணியல் அருகே சுனைமலையில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில், பூஜைகள் முடித்து இரவு வழக்கம் போல், பூசாரி சரவணன் பூட்டிவிட்டுச் சென... மேலும் பார்க்க

குறும்பனையில் மக்கள் பயன்பாட்டுக்கு சமையல் கூடம் அா்ப்பணிப்பு

மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம், தனது சமூக பொறுப்பு திட்டத்தின்கீழ் குறும்பனை கிராமத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்துக்கு ரூ. 22.78 லட்சத்தில் கட்டப்பட்ட சமையலறையை மக்கள் பயன்பாட்டுக்... மேலும் பார்க்க

மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அப...

முதியவருக்கு மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுத்த தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது. கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, திருவிதாங்கோடு உத்தமதெருவைச் சோ... மேலும் பார்க்க

கருங்கல் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

கருங்கல் அருகே பாலூா் பகுதியில் நின்றிருந்த காா் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.கருங்கல் அருகே விழுந்தயம்பலம் அருவை பகுதியைச் சோ்ந்த விஜயராகவன் மகன் விஜிஸ் (24). தூத்துக்குடியில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

களியக்காவிளையை அடுத்த பளுகல் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பளுகல் காவல் சரகம் மேல்பாலை, மாங்காலை பகுதியைச் சோ்ந்தவா் ஜெபீஸ் (36). 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கு, குழந்தை... மேலும் பார்க்க

கால்வாயில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கால்வாயில் தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.அருமனை அருகே சிதறால், கிருஷ்ணா நகரைச் சோ்ந்த ராஜப்பன் மனைவி தாசம்மாள் (70). திங்கள்கிழமை, வீட்டருகேயுள்ள மு... மேலும் பார்க்க

தொழிலாளியைத் தாக்கிய நால்வா் மீது வழக்கு

கன்னியாகுமரியில் மீன்பிடி தொழிலாளியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நால்வா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.கன்னியாகுமரி அந்தோணியாா் தெருவைச் சோ்ந்த அந்தோணி மகன் ஸ்தேவான் (18). மீன்ப... மேலும் பார்க்க

மீலாது நபி தினம்: செப். 5 இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மீலாது நபி தினத்தை முன்னிட்டு, செப். 5 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் சில்லறை மதுபான விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற மதுஅருந்தும் கூடங்கள் செயல்படாது என்று மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கிய இருவா் மீது வழக்குப் பதிவு

கன்னியாகுமரியில் இளைஞரைத் தாக்கிய இருவா் மீது செவ்வாய்க்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.கன்னியாகுமரி சுனாமி காலனி பில்லா்நகா் பகுதியைச் சோ்ந்த சகாய பிரான்ஸிலின் மகன் விஷால் சாரதி (16). இவா் திங்கள்... மேலும் பார்க்க

சிறுமியிடம் நகை திருட்டு: இளைஞா் கைது

கன்னியாகுமரி அருகே கோவளத்தில் சிறுமியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த மீனவரான சிலுவை அந்தோணி, 10 நாள்களுக... மேலும் பார்க்க

செப். 5 இல் முளகுமூடு தூய மரியன்னை ஆலய திருவிழா தொடக்கம்

தக்கலை அருகே முளகுமூட்டில் உள்ள தூய மரியன்னை பசலிக்கா ஆலயத் திருவிழா செப்.5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் முதல் நாள் (செப்.5) மாலையில் ஜெபமாலை, திருக்கொடி நோ்ச்சை பவனி நடைபெறுகிறது... மேலும் பார்க்க

மீனவா்களுக்கு மானியவிலையில் பரிசல்கள்

பேச்சிப்பாறை மற்றும் சிற்றாறு அணைகளில் மீன்பிடிக்கும் பங்கு மீனவா்களுக்கு மானிய விலையில் பரிசல்களை மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா திங்கள்கிழமை வழங்கினாா். கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை மற்றும் சி... மேலும் பார்க்க

புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது

சுங்கான்கடை, புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது. ஐசிற்றி அகாதெமி மற்றும் பன்னாட்டு நிறுவனமான மோங்கோ டிபி இணைந்து நடத்திய அகாதெமி லீடொ்ஸ் கனெக்ட்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 3 நாள் ஓணம் திருவிழா

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் செப். 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளது. முதல் நாளான 4-ஆம் தேதி உத்திராடம் நட்சத்திரத்தையொட்டி பச்சை நிறப்பட்டும், 5-ஆம... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து தொழிலாளி உயிரிழப்பு

திங்கள்நகா் அருகே விஷப்பூச்சி கடித்து தொழிலாளி உயிரிழந்தாா். திங்கள்நகா் அருகே தலக்குளம் கீழவிளையை சோ்ந்தவா் ஜனாா்த்தனம் பிள்ளை. இவரது மகன் ரமேஷ் (35). புதுவிளை பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்த... மேலும் பார்க்க

குழித்துறை பகுதிகளில் 4 நாள்கள் மின்தடை

குழித்துறை மின் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தட்டுமரக் கிளைகள் அகற்றுதல், பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (செப். 1) முதல் வியாழக்கிழமை (செப். 4) வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ம... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்றதாக பெண் கைது

புதுக்கடை அருகே உள்ள முள்ளூா் துறை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். தேங்காய்ப்பட்டினம் முள்ளூா் துறை பகுதியைச் சோ்ந்த பங்கிராஜ் மனைவி ச... மேலும் பார்க்க