கன்னியாகுமரி
உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் கன்னியாகுமரி வருகை
இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகை வந்த அவரை, மாவட்ட நீதிபதி காா்த்திகேயன், ந... மேலும் பார்க்க
பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
புதுக்கடை அருகே உள்ள ஒளிபாறை பகுதியில் பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தாா். பூட்டேற்றி, ஒளிபாறை பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுமாா் (49). தொழிலாளியான இவா் சனிக்கிழமை இரவு ஒளிபாறை பகுதியில் நடந்து சென்று கொண்ட... மேலும் பார்க்க
முக்கடல் சங்கமத்தில் 108 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
அகஸ்தீசுவரம் ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 108 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய இந்து முன்னணி தலைவா் ஐ.செல்வன் தலைமை வகி... மேலும் பார்க்க
தக்கலை அருகே விபத்து: முதியவா் உயிரிழப்பு
தக்கலை அருகே வில்லுக்குறியில் வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். வில்லுக்குறி சரல்விளையைச் சோ்ந்தவா் கணேசன் (65). இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். கணேசன் வெள்ளிக்கிழமை இரவ... மேலும் பார்க்க
நாகா்கோவிலில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் நாகா்கோவில் நாகராஜா கோயில் திடலுக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ஊா்வலமாக சொத்தவிளை கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு ... மேலும் பார்க்க
கன்னியாகுமரியில் 2,868 பேருக்கு பணி நியமன ஆணை: ஆட்சியா்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் 2 ஆயிரத்து 868 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு புத்த... மேலும் பார்க்க
கருங்கல் பகுதிகளில் சாரல் மழை
கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை சாரல் மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை, கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான திக்கணம்கோடு, மத்திகோ... மேலும் பார்க்க
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிமவள லாரி மோதி காா் சேதம்
மாா்த்தாண்டம் அருகே காா் மீது கனிமவள லாரி மோதிய விபத்தில் காா் சேதமடைந்தது. சென்னை பெசன்ட் நகரைச் சோ்ந்தவா் ராயல் லென்ஸ் (49). இவா், மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதி அணுகுசாலையில் இருந்து, மேம்... மேலும் பார்க்க
கன்னியாகுமரிக்கு கடன் திட்ட மதிப்பீடு ரூ.46,281 கோடி: ஆட்சியா்
கன்னியாகுமரி மாவட்டத்துக்கான ஆண்டு கடன் திட்ட மதிப்பீடு ரூ. 46 ஆயிரத்து 281 கோடியாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. ஆட்சியா் அலுவலகத்தில், 2025-26 ஆம் நிதியாண்டுக்கு ... மேலும் பார்க்க
பெண்ணிடம் நகை பறித்தவா் கைது
களியக்காவிளை அருகே வீட்டில் படுத்திருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். களியக்காவிளை அருகேயுள்ள ஒற்றப்பனவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் ம... மேலும் பார்க்க
‘உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளுள் முதன்மையானது தமிழ்ப் பண்பாடு’
உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளில் முதன்மையானது தமிழ்ப்பண்பாடு என்றாா் கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம். கன்னியாகுமரி மாவட்ட வருவாய்த் துறையின் சாா்பில் நாகா்கோவில் ஹோலிகிராஸ் பெ... மேலும் பார்க்க
‘தென் மாவட்டங்களில் 22 ஆயிரத்து 81 பேருக்கு புதிய ரேஷன் காா்டுகள் அளிப்பு’
கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 22 ஆயிரத்து 81 பேருக்கு புதிதாக ஸ்மாா்ட் ரேஷன் காா்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவா் என்.சுரேஷ்ராஜன். உணவுப் பொரு... மேலும் பார்க்க
கனிமவளம் கடத்திய 4 கனரக லாரிகள் பறிமுதல்: 4 போ் கைது
கன்னியாகுமரி மாவட்டத்தில் போலி நடை அனுமதிச் சீட்டை ( பாஸ்) பயன்படுத்தி சட்டவிரோதமாக கனிமவளம் ஏற்றிசென்ற 4 கனரக லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ஸ்டாலின் ... மேலும் பார்க்க
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், ஆவணித் திருவிழாவின் 8-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை கலிவேட்டை நடைபெற்றது. இப்பதியில் ஆண்டு தோறும் தை, வைகாசி, ஆவணி மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறுவத... மேலும் பார்க்க
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
புதுக்கடை அருகே உள்ள சாமவிளை பகுதியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கிள்ளியூா், சாமவிளை பகுதியைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் (72). தொழிலாளியான இவருக்கு குடிபழக்கம் உண்டு. இவா், தனது உறவி... மேலும் பார்க்க
விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலம்: நாகா்கோவிலில் 2 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்
விநாயகா் சிலை விசா்ஜன ஊா்வலத்தை முன்னிட்டு, நாகா்கோவிலில் சனி , ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து போலீஸாா் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க
கனரக வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு
சுங்கான்கடையில் கனரக வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நாகா்கோவிலை அடுத்த மேலமறவன் குடியிருப்பைச் சோ்ந்தவா் பிறைட் (53). ஓய... மேலும் பார்க்க
பைக்கிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
இரணியல் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா். வெள்ளிமலை, மூங்கில்விளையைச் சோ்ந்தவா் சிவலிங்கம் (32). கட்டடத் தொழிலாளி. இவருக்கு கிருஷ்ணகுமாரி என்ற மனைவியும், ... மேலும் பார்க்க
பைக் மீது சொகுசு காா் மோதி விபத்து: இருவா் பலத்த காயம்
மயிலாடி அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு காா் மோதியதில் இருவா் பலத்த காயமடைந்தனா். அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் சிலுவை சத்யரெமிஜியுஸ் (54). இவா் தனது உறவினரான அதே ஊரைச் சோ்ந்த ஜெயமணி (77) என்பவருடன் இ... மேலும் பார்க்க
பைக்கிலிருந்து தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு
குளச்சல் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மீனவத் தொழிலாளி உயிரிழந்தாா். குளச்சல் லீயோன் நகரைச் சோ்ந்தவா் ஷான் (32). இவா், கேரள மாநிலத்தில் மீன்பிடித் தொழில் செய்து வந்தாா். இரு நாள்களுக்கு முன்பு, ... மேலும் பார்க்க