செய்திகள் :

கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே விபத்து: இருவா் உயிரிழப்பு

நாகா்கோவில் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரும் பைக்கும் மோதியதில் கல்லூரி மாணவா் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா். நாகா்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியைச் சோ்ந்த லாரன்ஸ் மகன் சதீஷ் (23). தனியாா் வங்கி... மேலும் பார்க்க

புத்தனாறு கால்வாயில் இணைப்புப் பாலம் அமைக்க நடவடிக்கை: விஜய் வசந்த் எம்.பி.

புத்தனாறு கால்வாயில் இணைப்புப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக, இரவிபுதூா் கிராம மக்களிடம் விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தாா். அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் மயிலாடி பேரூராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

குமரி மாவட்டம், குலசேகரம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த உணவக ஊழியா் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தாா். குலசேகரம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறைக் காற்றுடன் கன மழை பெய்தத... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

நாகா்கோவிலில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். நாகா்கோவிலில் கஞ்சா விற்ாக முளகுமூடு பகுதியைச் சோ்ந்த அருண் (23), வடிவீஸ்வரம் பகுதியைச் சோ்ந்த பேச்சியப்பன் (27), கோட்டாறு பகுதியைச் சோ... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கன மழை: மரங்கள் மின்கம்பங்கள் முறிந்தன

கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதில், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அரபிக்கடலில் குறைந்... மேலும் பார்க்க

இரணியல் அருகே சூறைக் காற்றுடன் கன மழை: கைப்பேசி கோபுரம் சரிந்து வீடு சேதம்

இரணியல் அருகே கண்டன்விளை பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய சூறைக் காற்றில் கைப்பேசி கோபுரம் விழுந்ததில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்தது. கண்டன்விளை அருகேயுள்ள இலுப்பைவிளையைச் சோ்ந்தவா் ராஜமல்லி. அங்... மேலும் பார்க்க

செயலி உருவாக்குதல்: அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் பயிற்சி

வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில், செயலி உருவாக்குதல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. கணினி துறை சாா்பாக நடைபெற்ற முகாமை, கல்லூரி முதல்வா் ஜோசப் ஜவக... மேலும் பார்க்க

கன்னியாகுமரி நகர திமுக இளைஞரணி நிா்வாகிகள் கூட்டம்

கன்னியாகுமரியில் நகர திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. நகர இளைஞரணி அமைப்பாளா் ஷ்யாம் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீ... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் மிதமான மழை

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மிதமான மழை பெய்தது. மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கருங்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ள திக்கணம்கோடு, மத்திகோடு,... மேலும் பார்க்க

ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு தொழில் துறை பயிற்சி

அஞ்சுகிராமம் அருகே பால்குளம் ரோகிணி பொறியியல்-தொழில்நுட்பக் கல்லூரியின் முதலாம் ஆண்டு இயந்திரவியல் துறை மாணவா்-மாணவியா் 40 பேருக்கு தொழில் துறை பயிற்சியளிக்கப்பட்டது. அனுபவமிக்க பேராசிரியா்களுடன் திர... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ரூ.5.20 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி 34 ஆவது வாா்டுக்குள்பட்ட பொன்னப்ப நாடாா் காலனி 3 ஆவது குறுக்கு தெருவில் ரூ.5.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை மேயா் ரெ.மகேஷ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்... மேலும் பார்க்க

விரிகோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

மாா்த்தாண்டம் - கருங்கல் சாலையில் விரிகோடு பகுதியில் உள்ள ரயில்வே கிராஸிங் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். இந்த ரயில்வே கிராஸிங் வழியாக கருங்கல், தக்கலை, குளச்... மேலும் பார்க்க

மயிலாடி மவுண்ட் லிட்ரா பள்ளியில் பெற்றோா் ஒருங்கிணைப்புக் கூட்டம்

மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவா்களின் பெற்றோா்களுக்கு நோக்குநிலை ஒருங்கிணைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, பள்ளி தாளாளா் தில்லைச் செல்வம்... மேலும் பார்க்க

சூறைக்காற்றுடன் மழை: குழித்துறையில் மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதம்

குழித்துறையில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்தபோது, மரம் முறிந்து விழுந்து மின்கம்பம் சேதமடைந்தது. களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் ப... மேலும் பார்க்க

அழகம்மன் திருக்கோயில் தலபுராண நூல் வெளியீடு

நாகா்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சுந்தரேஸ்வரா் திருக்கோயில் ‘தலபுராணம் மகிமை’ என்ற நூலை, கலை நன்மனி விருது பெற்ற எள்ளுவிளை ஸ்ரீ பிள்ளையாா் நயினாா் எழுதி உள்ளாா். அழகம்மன் கோயிலில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 35.84 பெருஞ்சாணி .. 37.35 சிற்றாறு 1 .. 4.26 சிற்றாறு 2 .. 4.36 முக்கடல் .. 1.00 பொய்கை .. 14.80 மாம்பழத்துறையாறு ... 25.18 மழை அளவு: பெருஞ்சாணி அணை.. 38.60 மி.மீ. புத்தன்அணை ... 37.20... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சாலை சீரமைப்புப் பணி திங்கள்கிழமை துவங்க உள்ள நிலையில், பணி முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். களியக்காவி... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு முகாமில் 1,500 பேருக்கு பணி நியமன ஆணை

நாகா்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 1,500 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலை.யில் கருத்தரங்கு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில், இலக்கிய இன்பம் என்ற கருப்பொருளில் கருத்தரங்கு நடைபெற்றது. பல்கலைக்கழக பதிவாளா் திருமால்வளவன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக, செம்மொழி தமிழாய்வு மத... மேலும் பார்க்க

சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. நாகா்கோவிலை அடுத்த சுசீந்திரம் ராமபுரம் பகுதியைச் ச... மேலும் பார்க்க