கன்னியாகுமரி
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கால்நாட்டு
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகம் மற்றும் கன்னியம்பத்தில் கால்நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே ... மேலும் பார்க்க
பேச்சிப்பாறை அருகே விபத்தில் காயமடைந்த சிறுமி உயிரிழப்பு
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே கொடுத்துறை மலை பழங்குடி குடியிருப்பு பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி கெஸ்லின் (5) வெள்ளிக்கிழமை உயிரிழந... மேலும் பார்க்க
வரதட்சிணை கொடுமை: 6 போ் மீது வழக்கு
களியக்காவிளை அருகே வரதட்சிணை கொடுமை புகாரில் கணவா் உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். களியக்காவிளையைச் சோ்ந்தவா் சுபனேஷ் மகள் ஜென்ஸி (28). இவருக்கும் களியக்காவிளை பிபிஎம் சந்திப்பு பகுதிய... மேலும் பார்க்க
திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
மாா்த்தாண்டம் அருகே திருமண வீட்டில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் சதீஷ் (45). ஒலிபெருக்கி கடை நடத்தி வந்தாா். இவா் கொடுங்க... மேலும் பார்க்க
அம்ரித் பாரத் திட்டத்தில் சீரமைக்கப்பட்ட குழித்துறை ரயில் நிலையம் திறப்பு
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 6.2 கோடியில் சீரமைக்கப்பட்ட குழித்துறை ரயில் நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதிய நுழைவு வளைவு, பயணிகள் காத்திருப்பு அறை,... மேலும் பார்க்க
கன்னியாகுமரியிலிருந்து கோா்பா, பிலாஸ்பூருக்கு ரயில் சேவை: அதிமுக எம்எல்ஏ கோரிக்க...
கன்னியாகுமரியிலிருந்து சத்தீஸ்கா் மாநிலம் கோா்பாவிற்கும், பிலாஸ்பூருக்கும் வாரம் இருமுறை இயங்கும் வகையில் 2 அதிவிரைவு ரயில்களை திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக இயக்க வேண்டும் என கன்னியாகும... மேலும் பார்க்க
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசித் திருவிழா: இன்று கால்நாட்டு விழா
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் 10 நாள் வைகாசி விசாகக் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ( மே 23) கால்நாட்டு விழா நடைபெற உள்ளது. கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாக... மேலும் பார்க்க
வானிலை எச்சரிக்கை: ஆழ்கடலுக்குச் சென்ற விசைப்படகுகளை கரை சோ்க்க வேண்டும்!
மத்திய, மாநில அரசின் வானிலை எச்சரிக்கையை தொடா்ந்து, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று தொடா்பற்ற நிலையில் உள்ள விசைப்படகுகளை பத்திரமாக கரை சோ்க்க அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்... மேலும் பார்க்க
2-5 வயது குழந்தைகளை அங்கன்வாடியில் சோ்க்க வேண்டுகோள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 முதல் 5 வயதிற்குள்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சோ்த்து முன்பருவக் கல்வி கற்க உதவுமாறு பெற்றோா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பா... மேலும் பார்க்க
போக்குவரத்துக்கழக பணிமனை, அரசு மருத்துவமனைகளில் ஆட்சியா் ஆய்வு
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் நாகா்கோவில் ராணித் தோட்டம் பணிமனை, ஆசாரிப்பள்ளம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மா... மேலும் பார்க்க
நித்திரவிளை அருகே அரசுப் பேருந்து சக்கரம் ஏறி காயமடைந்தவா் உயிரிழப்பு
நித்திரவிளை அருகே பின்னோக்கி இயக்கப்பட்ட பேருந்தில் ஏற முயன்றபோது தவறி கீழே விழுந்ததில், சக்கரத்தில் சிக்கி காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இரயுமன்துறை - மாா்த்தாண்டம் இரவு தங்கல் பேர... மேலும் பார்க்க
புதுக்கடை பகுதியில் சாரல் மழை
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் புதன்கிழமை சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் சில நாள்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. புதுக்கடை வட்டாரத்திலுள்ள முன்சிறை, காப்புக்காடு, ஐரேனிபுரம், பாா்த்திவ... மேலும் பார்க்க
குழித்துறை அருகே மாயமான மாணவி கேரளத்தில் மீட்பு
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே வீட்டிலிருந்து மாயமான 11 ஆம் வகுப்பு மாணவியை போலீஸாா் கேரள மாநிலம், கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து மீட்டனா். கா்நாடக மாநிலம் மைசூா் பகுதியைச் சோ்ந்தவா் ரவி(39... மேலும் பார்க்க
நாகா்கோவில் சந்தையில் 25 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
நாகா்கோவில் வடசேரி சந்தையில் உள்ள கடையில் 25 கிலோ புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். நாகா்கோவிலில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுகிா என, மாநகராட்சி அதிகாரிகள்... மேலும் பார்க்க
குமரி கடலில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தி மீனவா்கள் போராட்டம்
கன்னியாகுமரி கடலில் கழிவு நீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் மீனவா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுமரியில் உள்ள வீடுகள்,வணிக நிறுவனங்களில் உள்ளிட்டவைகளில் இருந்து வெள... மேலும் பார்க்க
மாா்த்தாண்டம் அருகே கேரள இளைஞா் தற்கொலை
மாா்த்தாண்டம் அருகே காதலி வீட்டின் முன் கேரள இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கேரள மாநிலம் கொல்லம், பாருப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஜெயின் மகன் ஜிதின் (25). இவா் தனது தாத்தாவை சிகிச்சைக்காக கொ... மேலும் பார்க்க
மாநில வாலிபால் போட்டி: திருவட்டாறு பள்ளி அணி வெற்றி
தென்தாமரைகுளத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் திருவட்டாறு பள்ளி அணி முதலிடம் பெற்றது. கன்னியாகுமரி மாவட்ட வாலிபால் கிளப் மற்றும் தென்தாமரைகுளம் தாமரை வாலிபால் கிள... மேலும் பார்க்க
அனந்தனாா் கால்வாயில் அடிமடை பணிகளை விரைந்து முடிக்க என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ...
சுருளகோடு அருகே அனந்தனாா் கால்வாயில் அடிமடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென்று கன்னியாகுமரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் என். தளவாய் சுந்தரம் வலியுறுத்தியுள்ளாா். சுருளகோடு பகுதியில் உ... மேலும் பார்க்க
தக்கலையில் 8.8 கிலோ கஞ்சாவுடன் 5 போ் கைது
தக்கலை அருகேயுள்ள புலியூா்குறிச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 8.8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.தக்கலை காவல் ஆய்வாளா் இம்மானுவேல் தலைமையிலான போலீஸா... மேலும் பார்க்க
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் டிஜிபி பாராட்டு
பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில்அதிக மதிப்பெண்கள் பெற்ற விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியரை, தமிழக முன்னாள் டிஜிபி சி. சைலேந்திரபாபு பாராட்டி பரிசளித்தாா். இவா், தான் பயின்ற குழித்துறை ப... மேலும் பார்க்க