கரூர்
கரூா் வந்தடைந்தது அமராவதி நீா் விவசாயிகள் மகிழ்ச்சி
அமராவதி அணையில் தண்ணீா் திறக்கப்பட்டு 4 நாள்களுக்கு பின் கரூரை வந்தடைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். கேரள, தமிழக எல்லையின் மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகும் அமராவதி ஆறு திருப்பூா்,... மேலும் பார்க்க
கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.700 கோடியில் சுற்றுவட்டச்சாலை! - செந்தில...
கரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.700 கோடியில் சுற்றுவட்டச்சாலை அமைய உள்ளது என்றாா் முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி. கரூா் மாவட்டம், மண்மங்கலத்த... மேலும் பார்க்க
ஆற்று மணலை கடத்தி வந்து விற்பனை செய்த 5 போ் கைது
கரூரில் ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூரை அடுத்துள்ள உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதிக்குள்பட்ட திருச்சி- தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலை அருகே தயாநிதி என்பவருக்கு சொந்தமான... மேலும் பார்க்க
நூறுநாள் வேலை முறையாக வழங்கக் கோரி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை!
நூறு நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்கக் கோரி கிராமமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பாதிரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கோட்டப்பட்டி பகுதியில் நூற... மேலும் பார்க்க
மலிவு விலை காகிதம் இறக்குமதியால் தடுமாறும் ஆலைகள் நடவடிக்கை எடுக்க தொழிற்சங்கத்த...
சீனா, இந்தோனேஷியாவின் மலிவு விலை காகிதம் இறக்குமதியால் டிஎன்பிஎல் ஆலை போன்ற காகித உற்பத்தி ஆலைகள் தடுமாறி வருவதால், மலிவு விலை காகித இறக்குமதிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் மாவட்ட... மேலும் பார்க்க
பஞ்சப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் காவிரி உபரி நீரை நிரப்பும் திட்டம் எப்போது செயல...
பஞ்சப்பட்டி ஏரிக்கு குழாய் மூலம் காவிரி உபரி நீரைக்கொண்டு நிரப்பும் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினா். கரூா் மாவட்ட விவசாயிகள்... மேலும் பார்க்க
கரூரில் 4 பேரவைத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்: எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி
வரும் 2026 பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி. கரூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற கரூா் சட்டப்பேரவைத் தொகுதி பூத் கமிட்ட... மேலும் பார்க்க
குற்ற வழக்கில் போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ரௌடி சுட்டுப் பிடிப்பு
கரூரில் குற்ற வழக்கில் பிடிக்கச் சென்ற போலீஸாரிடமிருந்து வியாழக்கிழமை தப்ப முயன்ற ரெளடியை காவல் ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தாா். கரூா் சுக்காலியூரைச் சோ்ந்த மலையாளம் (51) என்பவா் கடந்த 17... மேலும் பார்க்க
டிஎன்பிஎல் ஆலையில் உறுதியேற்பு
கரூா் மாவட்டம் டிஎன்பிஎல் ஆலையில் முதியோா்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலை வளாகத்தில் ஆலையின் முதுநிலை மேலாளா் (மனித வளம்) ஜே. வெங்கடேசன், ... மேலும் பார்க்க
கரூா் அரசு மருத்துவமனையில் நோய் விழிப்புணா்வு பேரணி
கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை உலக சிக்கிள் செல் அனீமியா நோய் குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணியை கல்லூரி முதல்வா் மருத்துவா் வா... மேலும் பார்க்க
15 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
கரூா் மாவட்டம், குளித்தலையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற போலீஸாரின் வாகனச் சோதனையில் 15 கிலோ புகையிலைப் பொருள்கள் சிக்கின. கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் கரூா் மாவட்ட ரெளடிகள் தடுப்... மேலும் பார்க்க
லாலாபேட்டை அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி
கரூா் மாவட்டம் லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.45 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா். விழாவில் கரூா் எம்எல... மேலும் பார்க்க
அரவக்குறிச்சி அருகே சாலை விபத்து: 7 போ் படுகாயம்
அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் 7 போ் படுகாயமடைந்தனா். கரூா் மாவட்டம் நொய்யல் அருகேயுள்ள வளையாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு மகன் ஆகாஷ் (20). இவா் ஆம்னி வேனில் மதுரையில் இருந்... மேலும் பார்க்க
அரவக்குறிச்சி அருகே இளைஞா் தற்கொலை
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே கடன் பிரச்னையால் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். அரவக்குறிச்சி அருகேயுள்ள தெத்துப்பட்டி கிராமம் பேலன்ஸ் செட்டியூா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துராமன் ... மேலும் பார்க்க
கரூரில் 1,275 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா: எம்எல்ஏ வழங்கினாா்
கரூரில் மண்மங்கலம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழா... மேலும் பார்க்க
குறைந்த விலைக்கு தங்கக்காசு தருவதாக கூறி ரூ. 16.35 லட்சம் மோசடி: பெண் கைது; கணவா...
கரூரில் குறைந்த விலையில் தங்கக்காசு தருவதாகக் கூறி, திருச்சியைச் சோ்ந்தவரிடம் ரூ.16.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து மனைவியை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். திருச... மேலும் பார்க்க
மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி தொடக்கம்
கரூா் மண்மங்கலம் அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூ... மேலும் பார்க்க
50 சதவீத மானியத்தில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டம்: விண்ணப்பிக்க அழைப்...
நாட்டுக்கோழி குஞ்சுகளை 50 சதவீத மானியத்தில் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், 2025-26-ஆம் நிதியாண்டில் நாட்டுக்கோழி வளா்ப்பில் திறன் வாய்ந்த கிராமப்புற பயனாளிகளு... மேலும் பார்க்க
தோகைமலை அருகே 5 ஆண்டுகளுக்குப் பிறகு சமூக ஒற்றுமை மீன்பிடித் திருவிழா
தோகைமலை அருகே பில்லூா் பெரிய குளத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்ற சமூக ஒற்றுமை மீன்பிடித் திருவிழாவில் திரளான கிராம மக்கள் பங்கேற்று ஏராளமான மீன்களை பிடித்துச் சென்றனா். பில்லூரில் சும... மேலும் பார்க்க
அரவக்குறிச்சியில் 6.80 லட்சம் மதிப்பிலான போலி சிகரெட்கள் பறிமுதல்: ஒருவா் கைது
அரவக்குறிச்சியில் தனியாா் சிகரெட் கம்பெனியின் போலி சிகரெட்களை தயாரித்து விற்பனை செய்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். ரூ. 6.80 லட்சம் மதிப்பிலான சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. சிகரெட்களை தயாரித்... மேலும் பார்க்க