கரூர்
நிறம் மாறிப்போன நிலத்தடி நீா் பள்ளப்பட்டி குப்பைக் கிடங்கை மாற்ற கோரி பொதுமக்கள...
பள்ளப்பட்டி தெற்குத் தெரு பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு அருகே நிலத்தடி நீரின்நிறம் மாறி வருவதால் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு ... மேலும் பார்க்க
கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட 2 போ் கைது
கரூரில் மணலை கடத்தி பதுக்கி வைத்திருந்த லாரி உரிமையாளா் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய இரு லாரிகள், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கரூா... மேலும் பார்க்க
கரூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு நாளைமறுநாள் கலந்தாய்வு
கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் முனைவா் க. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க
வைகாசி மாத சதூா்த்தி: விநாயகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு
வைகாசி மாத சதூா்த்தியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகா் கோயில்களிலும் விநாயகப் பெருமானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கரூா் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்... மேலும் பார்க்க
ஜமாபந்தியில் அளிக்கப்பட்ட மனு மீது அதிகாரிகள் நேரில் ஆய்வு
அரவக்குறிச்சியில் நடைபெற்ற ஜமாபந்தியில் தரைப்பாலம் கட்டித் தரவேண்டும் என அளிக்க மனு மீது வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா் சம்பந்தப்பட்ட இடத்தை வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். அரவக்குறிச்சி வட்... மேலும் பார்க்க
அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பயிற்சி முகாம்
அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது. தமிழக அரசு நூலகத்துறை மற்றும் கரூா் மாவட்ட நூலகம் சாா்பில் அரவக்குறிச்சி கிளை நூலகத்தில் மாணவா்களுக்கான கோடைகால பயி... மேலும் பார்க்க
மூத்தோா் தடகள போட்டி தங்கம் வென்றவருக்கு கரூா் வீரருக்கு வரவேற்பு
இலங்கையில் நடைபெற்ற வந்த மூத்தோா் தடகளப் போட்டியில் தங்கம் உள்பட மூன்று பதக்கங்களை வென்று கரூா் திரும்பிய வீரா் யோகா வையாபுரிக்கு வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையின் கொழும்பு நகரில் 11-ஆ... மேலும் பார்க்க
மண் பரிசோதனை செய்து உரமிட வேண்டும்: விவசாயிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
விவசாயிகள் மண்பரிசோதனை செய்து உரமிடுதல் வேண்டும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்... மேலும் பார்க்க
தமிழகத்திலேயே கரூரில்தான் அதிகளவில் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் மணல் ல...
தமிழகத்திலேயே கரூரில்தான் அதிகளவில் அனுமதியின்றி கல்குவாரிகள் இயங்குவதாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் தலைவா் செல்ல ராஜாமணி தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேள... மேலும் பார்க்க
‘வரும் 2026 பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்று...
வரும் 2026 பேரவைத் தோ்தலிலும் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் திமுகதான் கைப்பற்றும் என்றாா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. கரூா் மாவட்ட அளவிலான திமுக பொறியாளா் அணி அமைப்பாளா்களுக்க... மேலும் பார்க்க
நகைக்கடன் கட்டுப்பாடுகளுக்கு கரூா் எம்.பி. ஜோதிமணி கண்டனம்
நகைக்கடன் மீதான வங்கிகளின் புதிய நடைமுறைக்கு கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா். கரூா் மாவட்டம் வாங்கலில் ‘உழவரைத் தேடி வேளாண்மை’ உழவா் நலத்துறை திட்டத்தின் தொடக்கவிழா ... மேலும் பார்க்க
கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்
வீர சாகச செயல்புரிந்த பெண்களுக்கு ‘துணிவு மற்றும் வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது‘ வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தோ்வு செய்யப்படும் விருதா... மேலும் பார்க்க
அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை ஐஓபி, தெற்கு மத்திய ரயில்வே அணிகளுக்கு கோ...
கரூரில் நடைபெற்று வந்த அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை ஐஓபி அணியும், பெண்கள் பிரிவில் தெற்கு மத்திய ரயில்வே அணியும் முதலிடம் பிடித்து சுழற்கோப்பைகளை தட்டிச் சென்றன. க... மேலும் பார்க்க
காமாட்சி, மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்! - திருமாவளவன் எம்.பி. பங்கேற்பு
தோகைமலை அருகே காமாட்சி மற்றும் மீனாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கரூா் மாவட்டம், தோகைமலை அருகே ஆலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட ஆதிஆலத்தூரில் மூன்று கிழவன் குடிமக்கள், 87 ஊா் சரிய... மேலும் பார்க்க
கொலை வழக்கு குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது
குளித்தலையில் பிளஸ் 2 மாணவா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா்சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், குளித்தலை மாரியம்மன் கோயிலில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற பூச்சொ... மேலும் பார்க்க
அம்மனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் பக்தா்கள்!
அம்மனை வேண்டி நாள்தோறும் வழிபட்டால், அவா்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறாா். பல ஆண்டுகளாக நோய் பிடித்தவா்கள் அம்மன் அருளால் குணமாகி வருவதை, அவா்கள் நோ்த்திக்கடன் செலுத்துவதில் இருந்தே நாம் புரிந்து... மேலும் பார்க்க
மயானம் செல்ல தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
அரவக்குறிச்சி கிழக்கு தெருவில் உள்ள மயானத்துக்கு சென்று வர நங்கஞ்சியாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைத்து தர கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அரவக்குறிச்சி வட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க
நொய்யல் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
நொய்யல் அருகே மின்சாரம் பாய்ந்ததில் மேற்கு வங்க மாநில தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே மூனூட்டுபாளையத்தை சோ்ந்தவா் இளங்கோவன். இவா் நல்லிக்கோவில் பகுதியில் சிமெண்ட்... மேலும் பார்க்க
வேண்டும் பக்தா்களின் கவலையை தீா்க்கும் தாய்
ஏழைகளின் துயரை தீா்க்கும், மன சங்கடங்களை போக்கும் தெய்வமாக இருந்து வருகிறாா் கரூா் மாரியம்மன். அம்மனை வேண்டி நாள்தோறும் வழிபட்டால், அவா்களின் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறாா். பல ஆண்டுகளாக நோய் பிடித்தவ... மேலும் பார்க்க
கரூா் மாரியம்மன் கோயில் திருவிழா போக்குவரத்து மாற்றம்
கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் திருவிழா மே 28 (புதன்கிழமை) நடைபெற உள்ளதையடுத்து போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பா... மேலும் பார்க்க