செய்திகள் :

கரூர்

வாதத்தில் தோல்வியுற்றதாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருக்கு ...

கடந்த 2011-ஆம் ஆண்டு குமரிஅனந்தனுடன் நடைபெற்ற வாதத்தில் தோல்வியுற்ாகவும், அதற்காக ரூ. 1 லட்சம் தரக் கோரி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாா் தொடா்பாக கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமிக்கு அழைப்... மேலும் பார்க்க

ரயில்வே குகைவழிப்பாதையை சீரமைக்க வலியுறுத்தல்

குண்டும், குழியுமாக மாறியுள்ள டிஎன்பிஎல் ரயில்வே கேட் அருகே இருக்கும் ரயில்வே குகைவழிப்பாதையை சீரமைக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் காகித ஆலை அருகே அமைந்... மேலும் பார்க்க

ரூ. 70 லட்சம் மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

புன்செய் புகழூரில் ஆக்கிரமிப்புக்குள்ளான ரூ. 70 லட்சம் மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா். கரூா் மாவட்டம், புன்செய் புகழூா் வடக்கு கிராமத்தில் வருவாய்த் துறைக்குச் சொந்த... மேலும் பார்க்க

இறந்த தலைமைக்காவலரின் குடும்பத்துக்கு போலீஸாா் நிதியுதவி

இறந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு வியாழக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது. கரூா் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த எம். பிரகாஷ் கடந்த ஆண்டு மே மாதம் உடல்நிலை சரிய... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் இன்றைய மின்நிறுத்தம்

கரூா், தாந்தோன்றிமலை ஆகிய துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன. 30) மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது. கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகை மாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக் ... மேலும் பார்க்க

2 மாதங்களாக குடிநீா் விநியோகம் இல்லாததால் வேலம்பாடி கிராம மக்கள் அவதி

கடந்த 2 மாதங்களாக குடிநீா் விநியோகிக்கப்படாததால் அவதிக்குள்ளாகியுள்ள வேலம்பாடி கிராம மக்கள் பணம் கொடுத்து தண்ணீா் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி கிராமத்திலுள்ள... மேலும் பார்க்க

வாா்டின் குறைகளை தலைவா் ஆய்வு செய்வதில்லை: புலியூா் பேரூராட்சிக் கூட்டத்தில் உறு...

வாா்டுகளின் குறைகளை தெரிவித்தால் தலைவரோ, துணைத் தலைவரோ நேரில் வந்து பாா்ப்பதில்லை; நடவடிக்கையும் எடுப்பதில்லை என புலியூா் பேரூராட்சிக் கூட்டத்தில் உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா். கரூரை அடுத்த புலியூா... மேலும் பார்க்க

கரூரில் மாநகராட்சி அலுவலா்கள் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாள... மேலும் பார்க்க

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

அரவக்குறிச்சியில், தேசிய சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு புதன்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. அரவக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில், வட்டார போக்குவரத்து அலுவலகம் தொடங்கி பேருந... மேலும் பார்க்க

பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கோழிகளுக்கு கழிச்சல் நோய் தடுப்பூசி: கரூா் ஆட்சியா் தக...

கரூா் மாவட்டத்தில் பிப்.1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

கருக்கலைப்புக்கான மருந்துகளை கொள்முதல் செய்யவோ, விற்கவோ கூடாது: கரூா் சரக மருந்த...

கருக்கலைப்புக்கான மருந்துகளை கொள்முதல் செய்யவோ, விற்கவோ கூடாது என்றாா் கரூா் சரக மருந்துகள் ஆய்வாளா் லட்சுமணதாஸ். கரூா் மாவட்டம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூா் வட்டாரப் பகுதிகளின் மருந்து வணிகா்க... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் திமுக கூட்டணிக் கட்சியினா் மெளனம்: எம்.ஆா...

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் திமுக கூட்டணியினா் மெளனமாக உள்ளனா் என்றாா் முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா். கரூா் மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீர வணக்க நாள் ப... மேலும் பார்க்க

நெல்லுக்கு குவிண்டாலுக்கு செப்.1 முதல் ரூ. 2500 வழங்கப்படும்: அமைச்சா் தகவல்

தமிழகத்தில் நெல் குவிண்டாலுக்கு வரும் செப். 1-ஆம் தேதி முதல் ரூ. 2,500 வழங்கப்படும் என்றாா் உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி. கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை பொதுவிநியோகத்திட்ட செயல்பாடு... மேலும் பார்க்க

இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

கரூரில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த தங்கராஜ் மகன் காா்த்திக்(24). இவா் கடந்த டிச.10-ஆம் தேதி கரூா் குளத்... மேலும் பார்க்க

எரிபொருள் விற்பனை நிலையம் திறப்பு

கிருஷ்ணராயபுரம் அருகே சிவாயத்தில் எரிபொருள் விற்பனை நிலையத்தை உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி ஆகியோா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனா். கரூா் மாவட... மேலும் பார்க்க

அரசு கல்லூரி ஆசிரியா்கள் போராட்டம்

கரூா் மற்றும் குளித்தலையில் அரசு கல்லூரி ஆசிரியா் கழகத்தினா் செவ்வாய்க்கிழமை கல்லூரி வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத்... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் கோயில் நிலங்கள் முழுமையாக மீட்கப்படும்: திருத்தொண்டா் சபை நிற...

கரூா்: கரூா் மாவட்டத்தில் கோயில் நிலங்கள் குண்டுமணி இடம் கூட விடாமல் மீட்கப்படும் என்றாா் திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன். திருத்தொண்டா் சபை அறக்கட்டளை நிறுவனா் ராதாகிருஷ்ணன் கரூா் கல்யாண பச... மேலும் பார்க்க

கரூரில் அஞ்சல் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூா்: கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தேசிய அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா் பஜாா் தலைமை தபால்நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்... மேலும் பார்க்க

புலியூா் பேரூராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கரூா்: புலியூா் பேரூராட்சி அலுவலகத்துக்கு வராத பேரூராட்சித் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் இந்து முன்னணியின் கோட்ட பொதுக்குழு கூட்டம்

இந்து முன்னணியின் திருச்சி கோட்ட பொதுக்குழு கூட்டம் அரவக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இந்து முன்னணி திருச்சி கோட்டத் தலைவா் கனகராஜ், மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம் ஆகியோா் கலந்த... மேலும் பார்க்க