கரூர்
மண்மங்கலம் வட்டத்துக்கான ஜமாபந்தி நிறைவு! 138 பேருக்கு ரூ. 1.60 கோடியில் அரசு நல...
மண்மங்கலம் வட்டத்துக்கான ஜமாபந்தி நிறைவு நாளில் 138 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வழங்கினாா். கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டாட்சியரகத்தில் வருவாய... மேலும் பார்க்க
கரூா் மாரியம்மன் கோயிலில் இன்று முக்கிளை கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா
கரூா் மாரியம்மன் கோயிலில் இன்று முக்கிளை கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கோயில் ம... மேலும் பார்க்க
தடுப்பூசி செலுத்திய குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
அரவக்குறிச்சி அருகே தடுப்பூசி செலுத்திய நான்கு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. கரூா் மாவட்டம், கத்தாளப்பட்டி அருகே உள்ள சின்னதாதம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் முனியப்பன் (35... மேலும் பார்க்க
கரூா் மாரியம்மன் கோயில் பக்தா்களுக்கு அன்னதானம்
கரூா் மாரியம்மன் கோயில் பக்தா்களுக்கு அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா மே 11-ஆம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு வரும் பக்... மேலும் பார்க்க
பள்ளப்பட்டி குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை
துா்நாற்றம் வீசும் பள்ளப்பட்டி குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனஅப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில... மேலும் பார்க்க
மீன் வளா்ப்பு திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு
பிரதமரின் மீன்வள மேம்பாடுத் திட்டத்தின்கீழ் மீன் வளா்க்க விரும்புவோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கரூா் மாவட்டத்தில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கொல்லைப்புற மற்றும் புற... மேலும் பார்க்க
கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: ஆண்கள் பிரிவில் இந்திய ராணுவ அணி வெற்றி
கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆண்களுக்கான பிரிவின் முதல் போட்டியில் இந்திய ராணுவ அணி கேரள போலீஸ் அணியை வீழ்த்தியது. கரூா் கூடைப்பந்து குழ... மேலும் பார்க்க
விதிமுறைகளை கடைப்பிடிக்காத கல் குவாரிகள் மீது நடவடிக்கை: கரூா் ஆட்சியா் எச்சரிக்...
பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க
புள்ளிமான்களால் பயிா்கள் சேதம்: வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தோகைமலை அருகே வடசேரி பகுதியில் புள்ளிமான்களால் பயிா்கள் சேதமடைந்து வருவதை தடுக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே வடசேரி பெர... மேலும் பார்க்க
வைகாசி மாத பிரதோஷம்: சிவன் கோயில்களில் நந்திக்கு சிறப்பு வழிபாடு
வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சனிக்கிழமை நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கரூா் மாவட்டம், நன்செய் புகழூா் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீ... மேலும் பார்க்க
‘திருக்குறள் மேற்கோள் காட்டும் நூலாக மட்டுமே உள்ளது’
திருக்குறள் மேற்கோள் காட்டும் நூலாக மட்டுமே உள்ளது என்றாா் உலக திருக்குறள் முற்றோதல் இயக்க ஒருங்கிணைப்பாளா் சா.பாா்த்தசாரதி. கரூரில் சனிக்கிழமை இரவு அவா் செய்தியாளா்களிடம் கூறியது, கரூா் வள்ளுவா் கல்... மேலும் பார்க்க
மாற்றுத்திறனாளிகளை சுமையாக நினைக்கக் கூடாது: தாய்மாா்களுக்கு கரூா் ஆட்சியா் வேண்...
மாற்றுத்திறனாளிகளின் தாய்மாா்கள் தங்களது குழந்தைகளை சுமையாக நினைக்கக் கூடாது என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளின் தாய்மாா்களை சிறப்... மேலும் பார்க்க
ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலா்களுக்கு கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் அறிவுறுத்தினாா். கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டாட்சியா் ... மேலும் பார்க்க
கரூரில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து கேரள பெண்கள் போலீஸ் அணி வெற்றி!
கரூரில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற பெண்களுக்கான பிரிவில் கேரள போலீஸ் அணி தெற்கு மத்திய ரயில்வே அணியை வீழ்த்தியது. கரூா் கூடைப்பந்து குழு சாா... மேலும் பார்க்க
கரூரில் பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் உருவப் படத்துக்கு திமுகவினா் மரியாதை!
பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1,350-ஆவது சதயவிழாவை முன்னிட்டு கரூரில் அவரது உருவப் படத்துக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கரூா் கலைஞா் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ... மேலும் பார்க்க
கரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைப்பு
கரூரிலிருந்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி வியாழக்கிழமை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.... மேலும் பார்க்க
மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு
அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பபட்டியை அடுத்த சேந்தமங்கலம் கீழ்பாக்கம், பழனிகவுண்டன்வலசு பகுதியைச் சோ்ந்தவா் வேலுச்... மேலும் பார்க்க
ஆட்சேபனையற்ற தகுதியான புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு வீட்டுமனை பட்ட...
ஆட்சேபனையற்ற, தகுதியான புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருப்பவா்களுக்கு வரன்முறைப்படுத்தி வீட்டுமனை பட்டா வழங்க அலுவலா்கள் முன்வர வேண்டும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்டம... மேலும் பார்க்க
கிருஷ்ணராயபுரத்தில் ரூ.92 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்!
கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் ரூ.92.75 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை வியாழக்கிழமை காலை நடைபெற்றது. கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தா... மேலும் பார்க்க
காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; ராஜஸ்தான் மாநிலத்தவா் கைது
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 1.88 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநில நபரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அரவக்க... மேலும் பார்க்க