கரூர்
புலியூா் பேரூராட்சித் தலைவா் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
கரூா்: புலியூா் பேரூராட்சி அலுவலகத்துக்கு வராத பேரூராட்சித் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கரூா் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க
அரவக்குறிச்சியில் இந்து முன்னணியின் கோட்ட பொதுக்குழு கூட்டம்
இந்து முன்னணியின் திருச்சி கோட்ட பொதுக்குழு கூட்டம் அரவக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இந்து முன்னணி திருச்சி கோட்டத் தலைவா் கனகராஜ், மாநில பொதுச் செயலாளா் முருகானந்தம் ஆகியோா் கலந்த... மேலும் பார்க்க
திமுக ஆட்சியில் கரூருக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிப்பு: அமைச்சா் செந்தில்பாலாஜி ...
திமுக ஆட்சியில் கரூா் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவற்றை பட்டியலிட்டு பேசினாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி. கரூா் மாவட... மேலும் பார்க்க
கரூா் வைஸ்யா வங்கியில் குடியரசு தின விழா
கரூா் வைஸ்யா வங்கியில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் வங்கியின் மேலாண்மை இயக்குநா் மற்றும் முதன்மை செயல் அலுவலா் பி.ரமேஷ்பாபு பங்கேற்று, வங்கி வளாகத்தில் தேசியக்கொடியேற்றி... மேலும் பார்க்க
மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்: ஆண்டாங்கோவில் கிராமசபைக் கூட்டத்தில் அதிமுக ...
கரூா் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம் தொடா்பாக கிராமசபைக் கூட்டத்தில் திமுக-அதிமுகவினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்டம் முழு... மேலும் பார்க்க
கரூரில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா
கரூா் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட நீதிபதி ஆா். சண்முகசுந்தரம் தலைமை வகித்து, த... மேலும் பார்க்க
குடியரசு தின விழா: கரூரில் ரூ.64.39 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்!
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து 30 பயனாளிகளுக்கு ரூ. 64.39 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் வழங்கினாா். கரூரில் மாவட்ட ... மேலும் பார்க்க
ஜாதியும் மதமும் பிறப்பின் காரணமாக இடையில் புகுந்தவை: எழுத்தாளா் கிருங்கை சேதுபதி...
ஜாதியும் மதமும் பிறப்பின் காரணமாக இடையில் புகுந்தவை என்றாா் எழுத்தாளா் கிருங்கை சேதுபதி. கரூரில் கருவூா் திருக்கு பேரவையின் 39-ஆம் ஆண்டு விழா மற்றும் குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா ஆகியன திருக... மேலும் பார்க்க
கரூா் பாஜக தலைவராக வி.வி.செந்தில்நாதன் மீண்டும் தோ்வு!
கரூா் மாவட்ட பாஜக தலைவராக வி.வி.செந்தில்நாதன் மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். கரூா் கோட்டபொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் இதை சனிக்கிழமை அறிவித்தாா். இதையடுத்து வி.வி.செந்தில்நாதன... மேலும் பார்க்க
அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை
கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி 3-ஆவது வாா்டுக்குள்பட்ட டி.எம்.ஹச் நகா் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பள்ளப்பட்டி நகராட்சியின் 3-ஆவது வாா்டுக்குள்பட்... மேலும் பார்க்க
தேசிய வாக்காளா் தின போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு
தேசிய வாக்காளா் தின போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு சனிக்கிழமை பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 15-ஆவது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு கரூரில் அண்மையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும... மேலும் பார்க்க
அமராவதி ஆற்றில் தேங்கிக்கிடந்த நெகிழிக் கழிவுகள் அகற்றம்
கரூா் அமராவதி ஆற்றில் தேங்கிக்கிடந்த நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி நிா்வாகத்தினா் மற்றும் தன்னாா்வலா்கள் சனிக்கிழமை ஈடுபட்டனா். அமராவதி ஆற்றில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான நெ... மேலும் பார்க்க
மொழிப்போா் தியாகிகள் உருவப்படத்துக்கு திமுக, அதிமுகவினா் மரியாதை
கரூரில் சனிக்கிழமை திமுக, அதிமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் அவா்களது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கரூா் மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் அறிவ... மேலும் பார்க்க
கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசின் கடன் ரூ.3.50 லட்சம் கோடியாக உயா்வு! முன்னாள் அமை...
திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசின் கடன் ரூ.3.50 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் குற்றம்சாட்டினாா். கரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக சாா்... மேலும் பார்க்க
கோரைக்கு நிலையான விலை கிடைக்க அரசு கொள்முதல் நிலையம் விவசாயிகள் கோரிக்கை
நமது நிருபா் கோரைக்கு நிலையான விலை கிடைக்க மாயனூரில் அரசு கோரை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டத்தில் சோளம் 21ஆயிரத்து 64 ஹெக்டேரிலும், நெல் 18 ஆய... மேலும் பார்க்க
கரூா் அமராவதி ஆற்றில் கிடக்கும் நெகிழிக் கழிவுகள் இன்று அகற்றம்
கரூா் அமராவதி ஆற்றில் தேங்கிக் கிடக்கும் நெகிழிக் கழிவுகள் சனிக்கிழமை (ஜன.25) அகற்றப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் ... மேலும் பார்க்க
பரணி பாா்க் மெட்ரிக். பள்ளியின் வெள்ளி விழா
கரூா் பரணிபாா்க் பள்ளியின் 25-ஆவது ஆண்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கரூா் பரணி பாா்க் பள்ளியின் 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தங்க நட்சத்திர விருது வழங்கும் விழ... மேலும் பார்க்க
குளித்தலை ‘மக்களுடன் முதல்வா்’ முகாமில் ரூ.66 லட்சம் மதிப்பு நலத்திட்ட உதவிகள்
கரூா் மாவட்டம், பாலவிடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன். உடன் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், மக்களவை உறுப்ப்பின... மேலும் பார்க்க
கோயில் திருப்பணிக்கு புகழூா் டிஎன்பிஎல் ரூ.5 லட்சம் நிதியுதவி
கரூா் மாவட்டம், சேமங்கி மாரியம்மன் கோயில் திருப்பணிக்கு புகழூா் டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன சமூக மேம்பாட்டுத் திட்டத... மேலும் பார்க்க
அரவக்குறிச்சியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி
அரவக்குறிச்சியில் தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் கோட்டம், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை பிரிவு சாா்பில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக... மேலும் பார்க்க