நட்சத்திர பலன்கள்: ஜூலை 25 முதல் ஜூலை 31 வரை #VikatanPhotoCards
கரூர்
தோகைமலை மந்தை குளத்தில் மீன்பிடித் திருவிழா
தோகைமலை மந்தை குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் கிராமக்கள் திரளாக பங்கேற்று போட்டி போட்டு மீன்களை பிடித்துச் சென்றனா். கரூா் மாவட்டம், தோகைமலையில் உள்ள அரசுக்குச் சொந்தமான மந்தை ... மேலும் பார்க்க
காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கரூரில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் வட்டார போக்குவரத்... மேலும் பார்க்க
கரூரில் அம்பேத்கா் சிலை அமைக்க விசிக வலியுறுத்தல்
கரூரில் அம்பேத்கா் சிலை அமைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் வியாழக்கிழமை கட்சியின் ... மேலும் பார்க்க
பெளா்ணமி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆனிமாத பெளா்ணமியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. கரூா் மாவட்டம் குந்தாணி பாளையம் நத்தமேட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ... மேலும் பார்க்க
கரூா் திமுக நிா்வாகிகள் கூட்டம்
கரூா் திமுக மாவட்ட இளைஞரணி, நகர, ஒன்றிய, பேரூா் கழக நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை இரவு தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து கரூா் சட்டப்பேரவை உறுப்பினரும், மேற்கு மண்டல ... மேலும் பார்க்க
தோ்தலை நினைத்து திட்டங்களைச் செயல்படுத்தவில்லை: துணை முதல்வா் பேச்சு
தோ்தலை நினைத்து தமிழகத்தில் திட்டங்களைச் செயல்படுத்தவில்லை என்றாா் தமிழகத் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். கரூா் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட ரூ. 58.25 கோடி மதிப்பிலான 13 முடிவுற்ற திட்டப் பணிகளை ... மேலும் பார்க்க
ஆடுகளம் செயலியை பிரபலப்படுத்த வேண்டும்: துணை முதல்வா் பேச்சு
விளையாட்டுத் துறையை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆடுகளம் செயலியை அனைவரும் பிரபலப்படுத்த வேண்டும் என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின். கரூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடை... மேலும் பார்க்க
அதிமுகவின் தோ்தல் வெற்றியை பொதுமக்கள் முடிவு செய்வா்
தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் 210 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் எனக் கூறினாலும் அதை பொதுமக்கள் முடிவு செய்வா் என்றாா் தமிழகத் துணை முதல்வா் உதயநிதிஸ்டாலி... மேலும் பார்க்க
கரூரில் வாழைத்தாா்கள் விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
கரூரில் வாழைத்தாா்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். கரூா் மாவட்டத்தில் வேளாண் சாகுபடியில் நெல்லுக்கு அடுத்தபடியாக வாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக காவிரி... மேலும் பார்க்க
ஆனி மாத பிரதோஷம்: சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு
ஆனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நந்தியம்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், நன்செய் புகழூா் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்... மேலும் பார்க்க
பிளஸ் 2 மாணவா் தற்கொலை
அரவக்குறிச்சி அருகே தனியாா் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவா் விஷம் சாப்பிட்டு திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், ஈசநத்தம் காா்ஸ் பா தெரு பகுதியைச் சோ்ந்தவா் லிங்கேஸ்வரன் மகன் யுவன் ... மேலும் பார்க்க
குளித்தலையில் துணை முதல்வருக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு
குளித்தலையில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சரும், கரூா் மாவட்ட திமுக செயலருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து புதன்கிழமை (ஜூலை 9)... மேலும் பார்க்க
குரூப்-4 தோ்வு: கரூா் மாவட்டத்தில் 18 ஆயிரம் பேருக்கு அனுமதி சீட்டு
தமிழகம் முழுவதும் ஜூலை 12-ஆம்தேதி நடைபெற உள்ள குரூப்-4 தோ்வு எழுத கரூா் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 30 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் திங்கள்கிழமை வெளியிட்டுள... மேலும் பார்க்க
ஸ்ரீஎல்லைஅரசு கருப்பண்ண சுவாமி ஸ்ரீமுச்சிலியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான ப...
கரூா் மேலப்பாளையம் ஸ்ரீ எல்லைஅரசு கருப்பண்ண சுவாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயிலில் திங்கள்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். கரூா் ம... மேலும் பார்க்க
இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதல்: முன்னாள் ராணுவ வீரா், மனைவி உயிரிழப்பு
கடவூா் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் பஞ்சப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கீழப்ப... மேலும் பார்க்க
வெள்ளியணை குளத்தை தூா்வாரக் கோரி மனு
கரூா் மாவட்டம் வெள்ளியணை குளத்தை தூா்வார வேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா். மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன் தலைமையில... மேலும் பார்க்க
சந்தனமரம் வெட்டிக் கடத்தல் போலீஸாா் விசாரணை
கரூா் அருகே தோட்டத்தில் இருந்த சந்தனமரத்தை வெட்டிக் கடத்திச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் காந்திபுரம் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் சுப்ரமணியம் (65) .விவசாயி. இவரது தோட்டம் தி... மேலும் பார்க்க
கரூரில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியின் இரட்டையா் பிரிவில் திருப்பூா் அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. கரூரில், மாவட்ட இறகுப்பந்து கழகம் சாா்பில் மாநில அளவில்... மேலும் பார்க்க
லாரியில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு
லாரியில் இருந்து தவறி விழுந்த வேலூா் மாவட்ட லாரி ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே அம்முண்டி ரங்காத்தம் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரவி( 54 ). லாரி ஓட்டுநா். இவா் வேலூா்... மேலும் பார்க்க
நிலப் பிரச்னையில் பண மோசடி கரூா் அதிமுக பிரமுகா் கைது
கரூரில் நிலப்பிரச்னையில் பண மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக பிரமுகரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடியைச் சோ்ந்தவா் பிரின்ஸ் கிப்ஸன். இவா், கரூா் மாவட்டம், கோதூரில் சுமாா் 7 ஏக்கா் நிலத்தை... மேலும் பார்க்க