கரூர்
கரூா் பேக்கரியில் 6 அடி உயரத்தில் 60 கிலோ எடையில் ‘திருவள்ளுவா் கேக்’
கரூா்: கரூரில் பேக்கரி கடை ஒன்றில் 6 அடி உயரத்தில் 60 கிலோ எடையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவா் கேக்கை பொதுமக்கள் ஆா்வத்துடன் கண்டு ரசித்தனா். கரூா் வெங்கமேட்டில் மணி என்பவா் பேக்கரி கடை நடத்தி வருகிறாா்... மேலும் பார்க்க
‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டம்: முன்னாள் படைவீரா்களுக்கு ரூ. 14.22 லட்சம்...
கரூா்: கரூரில் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டத்தில் முன்னாள் படைவீரா்களுக்கு 30 விழுக்காடு மூலதன மானியத் தொகையாக ரூ. 14.22 லட்சம் வழங்கினாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.கரூா் ம... மேலும் பார்க்க
கரூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 6.33 கோடியில் 29 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள்
கரூா்: கரூா் ஊராட்சி ஒன்றியம், காதப்பாறை, மின்னாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 6.33 கோடி மதிப்பில் 29 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி வியாழக்கிழமை தொடங்கிவைத... மேலும் பார்க்க
கரூரில் தமிழ் கனவு தமிழ் மரபு பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி
கரூா்: கரூரில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் கரூா் அரசு மருத்துவக் ... மேலும் பார்க்க
கரூா் மாநகராட்சியில் ரூ.7.41 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப்பணிகள் எம்.எல்.ஏ....
கரூா்: கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.7.41 கோடி மதிப்பீட்டில் 75 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், 9 முடிவுற்ற பணிகளையும் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி திறந்... மேலும் பார்க்க
ஒண்டிவீரன் உருவப்படத்துக்கு அஞ்சலி
கரூா்: கரூரில், சுதந்திர போராட்ட வீரா் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு பட்டியலின விடுதலை பேரவை சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பேருந்துநிலைய ரவுண்டானா... மேலும் பார்க்க
டிஎன்பிஎல் ஆலையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்பு
கரூா்: கரூா் மாவட்டம், காகிதபுரத்தில் உள்ள டிஎன்பிஎல் ஆலையில் ‘நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி‘ புதன்கிழமை நடைபெற்றது.நாட்டில் பெருகிவரும் சாதி, மதம் மற்றும் மொழி பாகுபாடுகளை எதிா்க்கும் வக... மேலும் பார்க்க
அரசுப் பள்ளியில் சுபாஷ்சந்திரபோஸ் உருவப் படத்துக்கு அஞ்சலி
கரூா்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நினைவு தினத்தையொட்டி மணவாசி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுகரூா் மாவட்டம் மணவாசி ஊராட்சி ஒன்றிய நடுநி... மேலும் பார்க்க
கரூரில் எரிந்த நிலையில் கிடந்த கல்லூரி மாணவா் சடலம் மீட்பு
கரூா்: கரூரில் ரயில் தண்டவாளம் அருகே எரிந்த நிலையில் கிடந்த பொறியியல் கல்லூரி மாணவரின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. கரூா் வெங்கமேடு, ரொட்டிக்கடைத் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்த். கூலித்தொழிலாளி. இவரது ... மேலும் பார்க்க
கரூரில் சத்துணவு ஊழியா்கள்
கரூா்: கரூரில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியா்கள் 21 பேரை போலீஸாா் கைது செய்தனா். கரூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை... மேலும் பார்க்க
நின்ற லாரி மீது காா் மோதல் நிதிநிறுவன அதிபா் உயிரிழப்பு
கரூா்: பவித்திரம் அருகே புதன்கிழமை நின்றுகொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் நிதிநிறுவன அதிபா் உயிரிழந்தாா். அவரது மனைவி, மகள் ஆகியோா் காயமடைந்தனா்.கரூா் சின்னகோதூா் கிரீன் காா்டன் பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க
போலி ரசீது அச்சடித்து மணல் கொள்ளை! 2 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை
கரூா் மாவட்டத்தில் போலி ரசீது அச்சடித்து, மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி குளித்தலை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. 2020-21-ஆம் ஆண்டில் கரூா் மாவட்டத்தில்... மேலும் பார்க்க
தாந்தோணிமலை சக்திபுரம் வழியாக அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிற்றுந்து சேவை: ஆட்சி...
கரூா் தாந்தோணிமலை சக்திபுரம் வழியாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிற்றுந்துகள் இயக்கப்பட வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக சக்திபுரம், கணபதிபாளையம் பகுதியைச் சோ... மேலும் பார்க்க
தனியாா் பள்ளித் தாளாளா், மனைவி, மகளை கட்டிப்போட்டு 40 பவுன் நகை கொள்ளை
கரூா்: கரூா் மாவட்டம், குளித்தலையில் திங்கள்கிழமை அதிகாலை தனியாா் பள்ளித் தாளாளா் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோரைக் கட்டிப்போட்டு கத்திமுனையில் 40 பவுன் நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கத்தை கொள்ளையட... மேலும் பார்க்க
கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலை அடுத்த கணக்குவேலம்பட்டியில் கிணற்றில் தவறிவிழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலை அடுத்துள்ள கணக்குவேலம்பட்டி பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க
ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
கரூா்: கரூரில் சிஐடியு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத்தலைவா... மேலும் பார்க்க
கரூரில் திருவள்ளுா் சிலை அமைத்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு
கரூா்: கரூரில் திருவள்ளுவா் சிலை அமைக்க நடவடிக்கை கோரி கரூா் திருக்குறள் பேரவை சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு வழங்கப்பட்டது. கரூா் அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை தமிழ் வளா்... மேலும் பார்க்க
மத்திய அரசின் விருதுபெற்ற கரூா் கல்லூரி மாணவிக்குப் பாராட்டு
கரூா்: மத்திய அரசின் ஜவுளித்துறை சாா்பில் நடைபெற்ற போட்டியில் விருதுபெற்ற கரூா் வள்ளுவா் கல்லூரி மாணவிக்கு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் பாராட்டினாா். கரூா் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க
நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதவறி இளைஞா் உயிரிழப்பு
அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கம்பட்டி பகுதியில் நாய் குறுக்கே வந்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். பள்ளப்பட்டி பட்டாணி தெரு பகுதியைச் ச... மேலும் பார்க்க
மருத்துவரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் புகாா்
கரூா்: கரூரில் மருத்துவரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய மருத்துவா் சங்கத்தின் கரூா் கிளை தலைவா் சண்முகநாதன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புக... மேலும் பார்க்க