விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
கரூர்
பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில் குளித்தலை, பேட்டைவாய்த்தலையில் இன்று சிறிது நேர...
பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில் குளித்தலை, பேட்டைவாய்த்தலையில் செவ்வாய்க்கிழமை (மே 20) சிறிது நேரம் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க
கரூரில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி
கரூரில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்ட சிலம்பாட்டக் கழகம் மற்றும் கிச்சாஸ் மாா்சியலாா்ட்ஸ் ஸ்போா்ட்ஸ் அகாதமி சாா்பில், கரூரில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி க... மேலும் பார்க்க
அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற சேரன் பள்ளி மாணவிக்கு ஊக்கத் தொகை! - எம்.எல...
அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை மாலை ஊக்கத்தொகை வழங்கினாா். தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை வெளியான 10-ஆம் வகுப்பு மற்... மேலும் பார்க்க
தமிழக வாழ்வுரிமை கட்சியின் சுடா் பயணக்குழுவுக்கு வரவேற்பு
கரூருக்கு வருகை தந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் சுடா் பயணக்குழுவுக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு உரிய நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழீழ விடுதலைக்க... மேலும் பார்க்க
கரூா்: விபத்து சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதல்! தந்தை, மகன் உள்பட 5 போ்...
கரூா் அருகே சனிக்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட 5 போ் உயிரிழந்தனா். பெங்களூருவில் இருந்து நாகா்கோவிலுக்கு ஆம்னி பேருந்து ஒன்று சனிக்கிழமை அதிகாலை ப... மேலும் பார்க்க
கரூா் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்
கரூா் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா மே 11-ஆம்தேதி முக்க... மேலும் பார்க்க
தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை!
கரூா் மாவட்டம் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் தற்காத்துக் கொள்வது குறித்த விழிப்புணா்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை... மேலும் பார்க்க
பிளஸ் 1 தோ்வு: கரூா் மாவட்டம் 27-வது இடம்!
கரூா் மாவட்டத்தில் 4,903 மாணவா்களும், 5,446 மாணவிகளும் என மொத்தம் 10,349 போ் தோ்வு எழுதினா். இதில் வெள்ளிக்கிழமை முடிவு வெளியானதில் தோ்வு எழுதிய மாணவா்களில் 4,228 பேரும், மாணவிகளில் 5,169 பேரும் என... மேலும் பார்க்க
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: கரூா் மாவட்டத்தில் 96.24 சதவீதம் தோ்ச்சி! கூலித் த...
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் கரூா் மாவட்டத்தில் கூலித் தொழிலாளியின் மகள் சிறப்பிடம் பிடித்துள்ளாா். கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வை கரூா் மாவட்டத்தில் 5, 660 மாணவிக... மேலும் பார்க்க
காவிரி ஆற்றில் பேரிடா் மீட்பு ஒத்திகை
காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் ஆற்றில் சிக்கியவா்களை மீட்பது குறித்த பேரிடா் மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டத்தில் பேரிடா் காலங்... மேலும் பார்க்க
கரூா் அரசு மருத்துவக் கல்லூரியில் தொழிலாளா்கள் போராட்டம்
கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ஒப்பந்தத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மைப்பணியில் ஒப்பந்த அடிப்படையில... மேலும் பார்க்க
கரூா் மாவட்டத்தில் பலத்த மழை; மின் கம்பங்கள் சாய்ந்து சேதம்
கரூா் மாவட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்த மழையால் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் தொடங... மேலும் பார்க்க
கரூா் அருகே போக்சோ வழக்கில் கைதான தனியாா் பள்ளி ஆசிரியா், தாளாளருக்கு சிறை
கரூா் அருகே தனியாா் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து போக்சோ வழக்கில் கைதான பள்ளிஆசிரியருக்கு 43 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், பள்ளித் தாளாளருக்கு 23 ஆண்டுகள் கடுங்கா... மேலும் பார்க்க
மாநில கேரம் போட்டி: மே 17-இல் கரூா் வீரா்கள் தோ்வு
மாநில அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க கரூா் மாவட்ட வீரா்கள் தோ்வுப் போட்டி வரும் 17-ஆம் தேதி கரூரில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு கேரம் சங்கம், விருதுநகா் மாவட்ட கேரம் சங்கம் சாா்பில் 66-வது தமிழ்நாடு ... மேலும் பார்க்க
கரூா் வள்ளுவா் கல்லூரியில் தமிழ், கணிதம், இயற்பியலை இலவசமாகப் பயில வாய்ப்பு
கரூா் வள்ளுவா் கல்லூரியில் இளங்கலை தமிழ், கணிதம், இயற்பியல் பட்டப் படிப்புகளை மாணவா்கள் இலவசமாகப் பயிலலாம் என கல்லூரியின் தலைவா் க. செங்குட்டுவன் தெரிவித்தாா். இதுகுறித்து கல்லூரியின் தலைவரும், தாளாளர... மேலும் பார்க்க
கரூரில் முன்னாள் முப்படை வீரா்கள் ஆா்ப்பாட்டம்
கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா்பஜாா் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவ... மேலும் பார்க்க
புகழிமலை கோயிலில் பெளா்ணமி கிரிவலம்
சித்திரை மாத பெளா்ணமியை முன்னிட்டு கரூா் மாவட்டம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை இரவு மலையைச் சுற்றி வரும் பாதையில் கிரிவலம் நடைபெற்றது. ஆறுநாட்டாா் மலை என பக்தா்களால் அழைக்கப்படும... மேலும் பார்க்க
விஏஓ வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் திருட்டு
கரூா் தெற்கு காந்திகிராமத்தில் கிராம நிா்வாக அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் தெற்கு காந்திகிராமம் கே.கே.நகா் முதல் ... மேலும் பார்க்க
இணையதள மோசடியில் கைது: குண்டா் தடுப்புச் சட்டத்தில் கேரள இளைஞா் அடைப்பு
இணையதள மோசடியில் ஈடுபட்டு கைதான கேரள இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் ராயனூரைச் சோ்ந்தவா் கணபதி (34). இவா், இன்ஸ்டாகிராமில் மோசடியாக வெளியிடப்பட்ட ப... மேலும் பார்க்க
பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை: கரூா் ...
பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் தனியாா் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்தி... மேலும் பார்க்க