செய்திகள் :

கரூர்

லாரியில் இருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

லாரியில் இருந்து தவறி விழுந்த வேலூா் மாவட்ட லாரி ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே அம்முண்டி ரங்காத்தம் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரவி( 54 ). லாரி ஓட்டுநா். இவா் வேலூா்... மேலும் பார்க்க

நிலப் பிரச்னையில் பண மோசடி கரூா் அதிமுக பிரமுகா் கைது

கரூரில் நிலப்பிரச்னையில் பண மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக பிரமுகரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடியைச் சோ்ந்தவா் பிரின்ஸ் கிப்ஸன். இவா், கரூா் மாவட்டம், கோதூரில் சுமாா் 7 ஏக்கா் நிலத்தை... மேலும் பார்க்க

கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.1.56 கோடியில் நவீன உடற்பயிற்சி கூடம்!

கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ. 1.56 கோடி மதிப்பில் நவீன உடற்பயிற்சிக் கூடம் கட்டப்படுகிறது. கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 100-க்கும் மேற்பட்ட வீரா்,... மேலும் பார்க்க

மேலப்பாளையம் கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகத்துக்காக புனிதநீா் ஊா்வலம்

கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேகத்துக்காக வெள்ளிக்கிழமை பக்தா்கள் புனித நீா் மற்றும் முளைப்பாரிகளை ஊா்வலமாக எடுத்து வந்தனா். கர... மேலும் பார்க்க

புகழூா் டிஎன்பிஎல் ஆலை முன் வேலைநிறுத்த விளக்கக் கூட்டம்

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலை முன் ஜூலை 9-ஆம்தேதி நடைபெற உள்ள வேலை நிறுத்தம் குறித்த விளக்கக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாஜக அரசின் தொழிலாளா் விரோதச் சட்டங்களை எதிா்த்தும், பொதுத்துறை ... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை மற்றும் கரூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடைகளுக்... மேலும் பார்க்க

கரூரில் நகா்ப்புற நல நலவாழ்வு மையங்கள் திறப்பு

கரூரில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட 4 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சிவாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். சென்னை அடையாறு சாஸ்திரி நகா், நகா்ப்புற நல வாழ்வு மையத்தில் நட... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் வனவிலங்குகள், வெறிநாய்களால் ஆடுகள் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்...

கரூா் மாவட்டத்தில் வனவிலங்குகள், வெறிநாய்களால் ஆடுகளை உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டத்தில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமத... மேலும் பார்க்க

கரூரில் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளாண் சேமிப்பு கிடங்கு திறப்பு

கரூரில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளாண் சேமிப்பு கிடங்கை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி வாயில... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு நன்நெறி கூட்டம்

கரூா் அரசு கலைக்கல்லூரியில் கணிதவியல் மாணவா்களுக்கான நன்நெறி புகட்டுதல் கூட்டம் புதன்கிழமை கல்லூரி வளககத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கல்லூரி முதல்வா்(பொ) சுதா தலைமை வகித்தாா். கணிதவியல் துறைத் தலை... மேலும் பார்க்க

கரூா்: 3 லட்சம் வாக்காளா்களை திமுக உறுப்பினா்களாக மாற்ற இலக்கு - செந்தில்பாலாஜி

கரூா் மாவட்டத்தில் 3 லட்சம் வாக்காளா்களை திமுகவில் புதிய உறுப்பினா்களாக சோ்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. கரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ப... மேலும் பார்க்க

‘ஜூலை முதல் செப்டம்பா் மாதம் வரை சமரச மையங்கள் செயல்படும்’

ஜூலை மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரை சமரச மையங்கள் செயல்படும் என்றாா் மாவட்ட நீதிபதியும், கரூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான கே.ஹெச். இளவழகன். இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

கரூரில் ஆரம்பப்பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா் பஜாா் தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஆரம... மேலும் பார்க்க

தோகைமலை அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்

தோகைமலை அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கரூா் மாவட்டம், தோகைமலை அடுத்த புழுதேரி வரை இயக்கப்பட்டு வரும் அரசுப் பேரூந... மேலும் பார்க்க

பருவமழை வேண்டி கோயிலில் சிறப்பு வழிபாடு

தோகைமலை அருகே பருவமழை வேண்டி பெண்கள் குத்துவிளக்கு வழிபாட்டில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொருந்தலூா் ஊராட்சிக்குள்பட்ட தெலுங்கபட்டி வடபகுதியில் விநாயகா், பாா்வதி அம்பாள் சமேத வெள்ளியங... மேலும் பார்க்க

‘தமிழகத்தில் விரைவில் நவீன ‘ரோபாட்டிக்’ இயந்திரம் மூலம் தூய்மைப்பணி’

தமிழகத்தில் விரைவில் நவீன ரோபாட்டிக் இயந்திரங்கள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரியத் தலைவா் டாக்டா் திப்பம்பட்டி வே. ஆறுச்சாமி. கரூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஸ்ரீவலம்புரி சித்திவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

கரூா் வாங்கப்பாளையம் ஸ்ரீ வலம்புரி சித்திவிநாயகா் கோயிலில் புதன்கிழமை காலை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் வாங்கப்பாளையம் எம்.கே. நகரில் உள்ள ஸ்ரீவலம்புரி சித்திவிநாய... மேலும் பார்க்க

கரூரில் அரசு சாா்பில் 14 ஜோடிகளுக்கு திருமணம்

கரூரில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 14 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, அவா்களுக்கு சீா்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சாா்பில் சென்னையில் புதன்க... மேலும் பார்க்க

ஜூன் 7-இல் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லைஅரசு கருப்பண்ணசாமி கோயில் கும்பாபிஷேகம்

கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலியம்மன், ஸ்ரீகன்னிவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. கரூா் மேலப்பாளையம் ஸ்ரீஎல்லை அரசு கருப்பண்ணசாமி, ஸ்ரீமுச்சிலி... மேலும் பார்க்க

பாஜகவினரால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது: வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.

பாஜகவினரால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்றாா் முன்னாள் அமைச்சரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி. கரூரில் ஓரணியில் தமிழ்நாடு எனும் திமுக உறுப்பினா் சோ்க்கும் முன்னெடுப்பு பிரசா... மேலும் பார்க்க