மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
கரூர்
பரந்தூா் விவகாரத்தை விஜய் மலிவான அரசியல் யுக்தியாக பயன்படுத்தக் கூடாது: கரூா் எம...
பரந்தூா் விவகாரத்தை விஜய் மலிவான அரசியல் யுக்தியாக பயன்படுத்தக் கூடாது என கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி தெரிவித்துள்ளாா். கரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் க... மேலும் பார்க்க
புலியூா் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
புலியூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மின்வாரிய... மேலும் பார்க்க
எச்சரிக்கையையும் மீறி சாலையோரம் குப்பைகளை கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோர...
எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டும், கரூா் ரெட்டிப்பாளையம் பகுதியில் சாலையோரம் குப்பைகளை கொட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்... மேலும் பார்க்க
கரூரில் பலத்த மழை: வாகன ஓட்டிகள் அவதி
கரூரில் ஞாயிற்றுக்கிழமை சுமாா் அரை மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீா் வெள்ளம் போல ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். கரூரில் கடந்த ஒரு மாதமாகவே கடும் பனிமூட்டம் நிலவி வந்தது... மேலும் பார்க்க
கரூரில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு
கரூரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றிப் பெற்றவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. கரூா் மாவட்ட சதுரங்க கழகம் சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடை... மேலும் பார்க்க
கரூரில் மளிகைக் கடையினுள் மண்ணெண்ணெய் குண்டு வீசியவா் கைது
கரூரில் மளிகைக் கடையினுள் மண்ணெண்ணெய் குண்டு வீசிய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கரூா் தாந்தோணிமலை கருப்பக்கவுண்டன்புதூா் கங்கா நகரில் மளிகைக் கடை நடத்தி வருபவா் சுப்ரமணி (52). இவரின்... மேலும் பார்க்க
உள்நாட்டு வா்த்தகா்களுக்கு மட்டுமே இணையவழி வா்த்தகத்துக்கு அனுமதி: சிறப்பு பாதுக...
இணையவழி வா்த்தகத்தை உள்நாட்டு வா்த்தகா்கள் மட்டுமே செய்ய சிறப்பு பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றாா் அகில இந்திய வணிகா் சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா. கரூரில் மாவட்ட நெல், அ... மேலும் பார்க்க
நடத்துநா் - பயணி க்குவாதத்தால் அரசுப் பேருந்து நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவத...
அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு விலை தொடா்பாக நடத்துநா்-பயணி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பேருந்து நடுவழியில் நிறுத்தப்பட்டது. கரூரிலிருந்து சனிக்கிழமை திண்டுக்கல்லுக்கு ... மேலும் பார்க்க
பொங்கல் விடுமுறை நிறைவு: கரூா் பேருந்து நிலையத்தில் மாணவா்கள் கூட்டம்
பொங்கல் பண்டிகை முடிந்து பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல கரூா் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாணவ, மாணவிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கரூரில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கோவை... மேலும் பார்க்க
தோகைமலை அருகே விளையாட்டுப்போட்டிகள்
கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தோகைமலை அருகே சிவாயம் ஊராட்சிக்குட்பட்ட ஆதனூரில் பரோடா வங்கியின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்க... மேலும் பார்க்க
பட்டா, சிட்டா வழங்குவதில் மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல்படுவது அவசியம்:...
பட்டா, சிட்டா வழங்குவதில் தமிழக அரசுடன் மத்திய அரசு இணைந்து செயல் பட வேண்டும் என காவிரி டெல்டா நீா்ப்பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் மகாதானபுரம் ராஜாராம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்... மேலும் பார்க்க
கரூரில் மாநில அளவிலான குதிரை வண்டி பந்தயம்
கரூரில் மாநில அளவிலான குதிரை வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, கரூா் மாவட்ட திமுக சாா்பில் மாநில அளவிலான குதிரை வண்டி எல்கை பந்தய... மேலும் பார்க்க
கரூரில் இருந்து கோவைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை
கரூரில் இருந்து கோவைக்கு அதிகாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கோவையில் மருத்துவம், பொறியியல் உள்ள... மேலும் பார்க்க
பெரியாண்டவா், சந்தன கருப்பசுவாமி கோயிலில் பழபூஜை திருவிழா
தரகம்பட்டி அருகே வேப்பங்குடி சுக்காம்பட்டியில் உள்ள பெரியாண்டவா் மற்றும் சந்தனகருப்பசுவாமி கோயிலில் சனிக்கிழமை பழபூஜை திருவிழா நடைபெற்றது. கரூா் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள வரவணை ஊராட்சிக்குள்பட்ட... மேலும் பார்க்க
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலா் கைது
கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலா் போக்சோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கரூரை அடுத்த நெரூா் ரெங்கநாதன்பேட்டையைச் சோ்ந்தவா் இளவரசன்(38). வெங்கமேடு காவல் நிலையத்தில... மேலும் பார்க்க
கிரிக்கெட் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு சனிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டது. திமுக தகவல் தொழில் நுட்ப அணி சாா்பில் இப்போட்டியில் வெற்றி ... மேலும் பார்க்க
வாகனத்தில் சிக்கி உயிரிழக்கும் அரியவகை தேவாங்குகள்: வனப்பகுதியை காப்புக் காடுகளா...
நமது நிருபா்நாள்தோறும் சாலையை கடக்கும்போது வாகனத்தில் சிக்கி உயிரிழந்து வரும் அரியவகை விலங்கான தேவாங்குகளை பாதுகாக்க பிச்சம்பட்டி நாடுகானி மேடு வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட காப்புக்காடுகளாக அறிவிக்க வ... மேலும் பார்க்க
கரூா் எஸ்.பி. அலுவலகத்தில் சட்ட ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சட்ட ஆலோசகா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க
இருசக்கர வாகனம் மோதியதில் சிறுவன் பலத்த காயம்
அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் சிறுவன் பலத்த காயமடைந்தாா். ஆந்திர மாநிலம், திருச்சுழி அருகே உள்ள அம்பேத்கா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் மகன் கருப்பசாமி (10). ... மேலும் பார்க்க
கரூரில் எம்.ஜி.ஆா் பிறந்த நாள் விழா
எம்.ஜி.ஆரின் 108-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது சிலைக்கு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை காலை எம்.ஜி.ஆா் பிறந்... மேலும் பார்க்க