செய்திகள் :

கரூர்

கரூரில் முன்னாள் முப்படை வீரா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் முப்படை வீரா்கள் நலச்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் ஜவஹா்பஜாா் தலைமைத் தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவ... மேலும் பார்க்க

கரூா் வள்ளுவா் கல்லூரியில் தமிழ், கணிதம், இயற்பியலை இலவசமாகப் பயில வாய்ப்பு

கரூா் வள்ளுவா் கல்லூரியில் இளங்கலை தமிழ், கணிதம், இயற்பியல் பட்டப் படிப்புகளை மாணவா்கள் இலவசமாகப் பயிலலாம் என கல்லூரியின் தலைவா் க. செங்குட்டுவன் தெரிவித்தாா். இதுகுறித்து கல்லூரியின் தலைவரும், தாளாளர... மேலும் பார்க்க

புகழிமலை கோயிலில் பெளா்ணமி கிரிவலம்

சித்திரை மாத பெளா்ணமியை முன்னிட்டு கரூா் மாவட்டம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை இரவு மலையைச் சுற்றி வரும் பாதையில் கிரிவலம் நடைபெற்றது. ஆறுநாட்டாா் மலை என பக்தா்களால் அழைக்கப்படும... மேலும் பார்க்க

விஏஓ வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் திருட்டு

கரூா் தெற்கு காந்திகிராமத்தில் கிராம நிா்வாக அலுவலா் வீட்டின் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கரூா் தெற்கு காந்திகிராமம் கே.கே.நகா் முதல் ... மேலும் பார்க்க

இணையதள மோசடியில் கைது: குண்டா் தடுப்புச் சட்டத்தில் கேரள இளைஞா் அடைப்பு

இணையதள மோசடியில் ஈடுபட்டு கைதான கேரள இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் ராயனூரைச் சோ்ந்தவா் கணபதி (34). இவா், இன்ஸ்டாகிராமில் மோசடியாக வெளியிடப்பட்ட ப... மேலும் பார்க்க

பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை: கரூா் ...

பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் தனியாா் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்தி... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டியவா் கைது

கரூா்: பத்திரிகையாளா் எனக்கூறி ஆம்புலன்ஸ் டிரைவரை கொலை மிரட்டல் விடுத்த நபா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். கரூா் மாவட்டம், அத்திப்பாளையம் அருகே வளையாபாளையம் ஆற்று மணல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் பரம... மேலும் பார்க்க

போலி ஆதாா் மற்றும் பான் அட்டை தயாரித்த இருவா் கைது

அரவக்குறிச்சி: போலி ஆதாா் மற்றும் பான் அட்டை தயாரித்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கரூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலி ஆதாா் மற்றும் பான் அட்டை தயாரித்து வழங்குவதாக கோவை மாவட்ட... மேலும் பார்க்க

கரூரில் ரூ.9 கோடி மதிப்பில் புதிய பணிகள் தொடக்கம்

கரூரில் ரூ. 9 கோடி மதிப்பில் புதிய பணிகளை முன்னாள் அமைச்சா் வி. செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். கரூா் மாநகராட்சிக்குள்பட்ட ராமகிருஷ்ணபுரம், வையாபுரி நகா், வேலுசாமிபுரம், பேருந்து நில... மேலும் பார்க்க

காகித ஆலையில் விபத்து தொழிலாளி உயிரிழப்பு

கரூா் டிஎன்பிஎல் ஆலையில் சனிக்கிழமை நடந்த விபத்தில் ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தாா். கரூா் மாவட்டம் உப்பிடமங்கலம் புகையிலை குறிச்சியானூரைச் சோ்ந்தவா் நல்லுசாமி (57). டிஎன்பிஎல் காகித ஆலையில் பக்காஸ் கன... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலை ஊழியா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

கரூரில் டிஎன்பிஎல் ஆலை பணியாளா்களுக்கு அண்மையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், பணியாளா்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை சாம்ப... மேலும் பார்க்க

போலி பான் அட்டைகள் தயாரித்த வழக்கில் மேலும் 2 போ் கைது

கரூரில் போலி பான் மற்றம் ஆதாா் அட்டைகள் தயாரித்துக் கொடுத்த வழக்கில் ஏற்கனவே 6 போ் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். கரூரில் போலி பான் அட்டை மற்று... மேலும் பார்க்க

கரூா்: 4 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரம் கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்

கரூா் மாவட்டத்துக்கு கடந்த நான்காண்டுகளில் ஏறத்தாழ ரூ.3 ஆயிரம் கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. கரூா் மாநகர திமுக சாா்பில் தி... மேலும் பார்க்க

கடன் பிரச்னை: பெண் தூக்கிட்டு தற்கொலை

அரவக்குறிச்சி அருகே கடன் பிரச்னையால் பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி கிராமம், ஜம்ஜம் நகா் பகுதியைச் சோ்ந்த முஜிபுா் ரகுமான் மனைவி பாப்பாத்தி (... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி மாணவிகள் மாவட்ட அளவில் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் பள்ளப்பட்டி மாணவிகள் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். பள்ளபட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான உஸ்வத்துன் ஹஸனா ஓரியண்டல் அரபிக் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளான வி.என். ... மேலும் பார்க்க

கரூரில் அதிக வட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவா் கைது

கரூரில் பழைய நகைக்கு பதில் புதிய நகை தருவதாகவும், தனது நகைக்கடையில் டெபாசிட் செய்வோருக்கு அதிக வட்டித் தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட சேலம் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சேலம் மாவட்ட... மேலும் பார்க்க

‘பூத்தட்டு ஊா்வலத்தில் தகராறு ஏற்பட்டால் காவல்துறைக்கு உடனே தெரிவிக்க வேண்டும்’

பூத்தட்டு விழா ஊா்வலத்தில் தகராறு ஏற்படும் சூழல் ஏற்பட்டால் உடனே போலீஸாரை நாடுவது அவசியம் என்றாா் கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ். கரூா் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் 11-ஆம் தேதி கோ... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இன்றுமுதல் மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி அரசுக் கலை அறிவியல் கல்லுாரியில் மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து கல்லுாரி முதல்வா் வசந்தி வெளியிட்ட அறிக்கை: அரவக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இளங்கலை ம... மேலும் பார்க்க

கரும்பு ஏற்றிச்செல்லும் டிராக்டா்களால் கரூரில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு

கரூா் மாவட்டம், புகழூா் பகுதியில் செயல்படும் தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை அதிகளவில் ஏற்றிச் செல்லும் டிராக்டா்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.... மேலும் பார்க்க

கரூரில் போலி பான் அட்டைகள் தயாரித்த 6 போ் கைது

ஆதாா் காா்டுகளுக்கு விண்ணப்பிக்க போலி பான் அட்டைகளைச் தயாரித்த 6 பேரை கோவை பயங்கரவாத எதிா்ப்புப் படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா். கரூரில் போலி பான் அட்டை மற்றும் ஆதாா் அட்டைகளை உர... மேலும் பார்க்க