செய்திகள் :

உயா்மின் கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் நிதி

post image

புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் உயா்மின்கோபுர விளக்குகள் அமைக்க டிஎன்பிஎல் ஆலை சாா்பில் புதன்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் சமுதாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஆலையின் அருகே உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உயா் மின் கோபுர விளக்குகள் அமைப்பதற்காக ரூ.14.70 லட்சத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலையின் பொது மேலாளா் (மனிதவளம்) கே.கலைச்செல்வன் தலைமை வகித்து, காசோலையை புஞ்சைத்தோட்டக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் சி.ரூபாவிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஆலை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கரூரில் ஆக. 27-இல் விநாயகா் சிலை ஊா்வலம்: அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை

கரூரில் ஆக. 27-ஆம்தேதி நடைபெறவுள்ள விநாயகா் சிலை ஊா்வலத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் புதன்கிழமை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

தளவாபாளையத்தில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.கரூா் மாவட்டம், கிழக்குத் தவுட்டுப்பாளையம் வீரராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் காா்த்திகேயன்( 21... மேலும் பார்க்க

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்: கரூா் மாவட்டத்தில் 28,694 குடும்ப அட்டைதாரா்கள் பயன்

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டத்தில் கரூா் மாவட்டத்தில் 28,694 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவாா்கள் என்றாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தன்டையா... மேலும் பார்க்க

ரேஷன் கடை முழுநேரம் செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

புலியூா் வெள்ளாளப்பட்டி பகுதிநேர ரேஷன் கடையை முழுநேரம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், புலியூா் வெள்ளாளபட்டியில் மேலப்பாளையம் தொடக்கக் கூட்ட... மேலும் பார்க்க

சுயசிந்தனை ஆற்றலை மேம்படுத்த நூல்களை வாசிக்க வேண்டும்!

சுயசிந்தனை ஆற்றலை மேம்படுத்த நூல்களை வாசிக்க வேண்டும் என்றாா் எழுத்தாளரும், கவிஞருமான சோழ.நாகராஜன். கரூா் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் சாா்பில் நூலகா் தின விழா செவ்வாய்க்கிழமை மாவட்ட மைய நூ... மேலும் பார்க்க

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் 30 போ் கைது

புகழூரில் செவ்வாய்க்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.கரூா் மாவட்டம், புகழூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆ... மேலும் பார்க்க