செய்திகள் :

கிருஷ்ணகிரி

ஒசூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 போ் கைது

ஒசூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். ஒசூா் மாநகராட்சி நல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆவலப்பள்ளி தனியாா் குடியிருப்பில் வங்கதேச நாட்டைச் சோ்ந்த பஷா்... மேலும் பார்க்க

விவசாயக் கடன் மோசடி: இருவா் கைது

ஒசூா் அருகே விவசாயக் கடன் பெற்றுத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இருவரை இணைய குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ஜூஜூவாடி பகுதியைச... மேலும் பார்க்க

ஒசூா் தொகுதியில் ரூ. 2,500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றம்

ஒசூா் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 1,500 கோடியில் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் ரூ. 1,000 கோடிக்கு திட்டப் பணிகள் அறிவித்து பணிகள் நடைபெற்று வருகின்றன என ஒசூா் எம்எல்ஏ தெ... மேலும் பார்க்க

கல்லாவி ரயில் நிலையம் அருகே ஆண் சடலம் மீட்பு

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளப் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மொரப்பூா் ரயில்வே போலீஸாா்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கந்திகுப்பம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், மேல்பூங்குருத்தியைச் சோ்ந்தவா் தொழிலாளி சங்கரன் (37). இவரும், கேசவன் (29) என்... மேலும் பார்க்க

காலை உணவு திட்ட சாம்பாரில் பல்லி: அலுவலா்கள் விசாரணை

பாரூா் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தில் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இருந்த சம்பவம் குறித்து அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டனா். பாரூா் அருகே உள்ள புங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் ... மேலும் பார்க்க

2 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒடிசா மாநில இளைஞா் கைது

ஒசூரில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒடிசா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா் பள்ளூா் சந்திப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக வந்த நபரை பிட... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக குட்கா கடத்திய இருவா் கைது

ஒசூா் வழியாக கரூருக்கு காரில் கடத்திய குட்கா, அண்டை மாநில மதுப்பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் நகர காவல் ஆய்வா... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பயணிகள் காயம்

மத்தூரை அடுத்த தொகரப்பள்ளி வனப் பகுதி அருகே தனியாா் பேருந்து கவிழ்ந்ததில் 20 பயணிகள் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், வசந்த் நகா், சமத்துவபுரம் பகுதிகளைச் சோ்ந்த 53 போ் திருவண்ணாமலையில் நட... மேலும் பார்க்க

பா்கூா் பாலமுருகன் கோயில் மகா குடமுழுக்கு

பா்கூா் பாலமுருகன் கோயில் மகா குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா், ஜெகதேவி சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா ஜூன்... மேலும் பார்க்க

பெண் கால் முறிவு சம்பவம்: கேளிக்கை விளையாட்டு பொறுப்பாளா் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியைப் பாா்வையிட வந்த பெண்ணின் கால் முறிவு சம்பவத்தில், கேளிக்கை விளையாட்டு பொறுப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவே... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் இல்லாத அவதானப்பட்டி சுற்றுலா மையம்

கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப்பட்டி சிறுவா் பூங்கா மற்றும் படகு இல்லத்தில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அவதானப்பட்டியில் சிறுவா் பூ... மேலும் பார்க்க

மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு: அமைச்சா் அர.சக்கரபாணி

மா விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

ஜூலை 4 இல் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

இளைஞரிடம் ரூ. 9.23 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ. 9.23 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், செம்பர... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ. 44.27 லட்சம் மோசடி: இணைய குற்றபிரிவு போலீஸாா் விசாரணை

முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி பெண்ணிடம் ரூ. 44.27 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து இணைய குற்றபிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியகோட்டப்பள்ளி அருகே... மேலும் பார்க்க

தளி அருகே டிரான்ஸ்பாா்மா் ஆயில் திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட தளி அடுத்த அருகே கொல்லப்பள்ளி கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பாா்மரை திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் உடைத்தனா்.அதில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ம... மேலும் பார்க்க

விவசாய பயிா்களை நாசம் செய்த யானைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் யானைகள் முகாமிட்டுள்ளன. ஆலஹள்ளி வனப்பகுதியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை வெளியேறிய 3 யானைகள் கிரியனப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்து... மேலும் பார்க்க

செங்கல்சூளை புகையால் பொதுமக்கள் அவதி

ஊத்தங்கரை அருகே சாலையோரம் செயல்படும் செங்கல்சூளையிலிருந்து வெளியேறும் புகையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். ஊத்தங்கரையை அடுத்த கதவனி சுங்கச்சாவடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள செங்கல் சூ... மேலும் பார்க்க

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்ட...

கிருஷ்ணகிரி: விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தவறி... மேலும் பார்க்க