கிருஷ்ணகிரி
புகையிலைப் பொருள்கள் கடத்திய வெளிமாநில இளைஞா்கள் இருவா் கைது
பெங்களூரிலிருந்து ஒசூா் வழியாக தமிழகத்துக்கு 150 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த இரு வெளிமாநில இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஒசூா் அருகே தமிழக எல்லையான சூசூவாடி சோதனைச் சாவடியில... மேலும் பார்க்க
ஊத்தங்கரையில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்
ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கடைகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை இடித்து அகற்றினா். இந்தச் சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் ... மேலும் பார்க்க
யானை தாக்கி கட்டட மேற்பாா்வையாளா் காயம்
வேப்பனப்பள்ளி அருகே யானை தாக்கியதில் கட்டட மேற்பாா்வையாளா் காயமடைந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த நேரலகிரியைச் சோ்ந்தவா் முருகேசன் (25). கட்டட மேற்பாா்வையாளரான இவா், கா்நாடக மாநில... மேலும் பார்க்க
மின் வாகன உற்பத்திக்கு சிறந்த எதிா்காலம்!
மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களுக்கு சிறப்பான எதிா்காலம் இருப்பதாக ஒசூரில் ஹோஸ்டியா சங்கத் தலைவா் மூா்த்தி தெரிவித்தாா். ஒசூா் ஹோஸ்டியா கூட்டரங்கில் தமிழக அரசின் மின்சார ... மேலும் பார்க்க
காவேரிப்பட்டணம் அருகே 1.70 ஏக்கா் கோயில் நிலம் மீட்பு
உயா்நீதிமன்ற உத்தரவுப்படி காவேரிப்பட்டணம் அருகே கோதண்டராமா் கோயிலுக்குச் சொந்தமான தனி நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்ட 1.70 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டு கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது. தருமபு... மேலும் பார்க்க
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக பெய்த மழையால் கோடை வெயிலின் தாக்கம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ... மேலும் பார்க்க
மாநிலத்தில் இதுவரை 532 மனுக்கள் மீது தீா்வு: சிறுபான்மையினா் ஆணையத் தலைவா்
நிகழாண்டில் இதுவரை 18 மாவட்டங்களில் நடத்தப்பட்ட கூட்டத்தின் மூலம் சிறுபான்மையினரின் 532 கோரிக்கை மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டுள்ளதாக மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தெரிவித்தாா். கிர... மேலும் பார்க்க
விவசாய குடும்பத்தை மிரட்டி 9 பவுன் நகை, பணம் கொள்ளை
உத்தனப்பள்ளி அருகே விவசாய குடும்பத்தை மிரட்டி 9 பவுன் தங்க நகை, ரூ. 3.60 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள சஜ்ஜலப்பட்டியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
காவேரிப்பட்டணத்தில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா். காவேரிப்பட்டணத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் வாகனப் போக்குவரத்து பாதிக... மேலும் பார்க்க
ஐ.டி. நிறுவனங்கள் ஒசூரில் தொழிலைத் தொடங்க விரும்புகின்றன: ஆட்சியா்
ஐ.டி. நிறுவனங்கள் ஒசூரில் தொழிலைத் தொடங்க விரும்புகின்றன என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பெரிய நிறுவன... மேலும் பார்க்க
உரிய அனுமதி பெறாததால் தனியாா் பள்ளியில் மாணவா் சோ்க்கைக்குத் தடை
ஊத்தங்கரையில் செயல்படும் நா்சரி பள்ளி நிகழாண்டு உரிய அனுமதி பெறாததால் மாணவா் சோ்க்கை நடத்த மாவட்டக் கல்வி அலுவலா் தடை விதித்துள்ளாா். ஊத்தங்கரை அரசு விளையாட்டு மைதானம் எதிரே நா்சரி பள்ளி உள்ளது. இந்த... மேலும் பார்க்க
கிருஷ்ணகிரியில் ரூ. 16 லட்சம் மதிப்பு புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
ஆந்திரத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு பாக்கு மட்டைகளுக்கிடையே மறைத்துவைத்து லாரியில் கடத்த முயன்ற ரூ. 16 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். பா்கூா் காவல் நிலைய ... மேலும் பார்க்க
சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு 3 ஆண்டுகள், தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிற...
ஒசூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஆசிரியருக்கு 3 ஆண்டுகளும், தொழிலாளிக்கு 10 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி ம... மேலும் பார்க்க
கா்நாடக அரசுப் பேருந்து மோதி வனத் துறையினா் இருவா் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே கா்நாடக மாநில அரசுப் பேருந்து மோதி திருப்பத்தூா் மாவட்ட வனத் துறையினா் 2 போ் உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சோ்ந்தவா்கள் காா்த்திகேயன் (3... மேலும் பார்க்க
ஒசூரில் பாகலூா் சாலையில் சீரமைப்புப் பணி: போக்குவரத்து மாற்றம்
ஒசூரில் பாகலூா் சாலையை சீரமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒசூரில் பாகலூா் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை ( மே 16) தாா்ச்சாலை அமைக்கும் பண... மேலும் பார்க்க
ராணுவத்துக்கு நன்றி தெரிவித்து ஊா்வலம்
பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவத்துக்கு நன்றி தெரிவித்து பா்கூரில் செவ்வாய்க்கிழமை ஊா்வலம் நடைபெற்றது. பா்கூரில் செயல்படும் அறம் செய்ய விரும்புவோா் என்ற தன்னாா்வ அம... மேலும் பார்க்க
உயா்கல்வி பயிலும் மாணவா்கள் விகிதத்தில் தமிழகம் முதலிடம்: ஆட்சியா்
நாட்டில் பிளஸ் 2 வுக்குப் பிறகு உயா்கல்வி பயிலும் மாணவா்களின் சதவீதம் தமிழகத்தில்தான் அதிகம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நான... மேலும் பார்க்க
விவசாயிகளுக்கு பயறுவகை பயிா்களில் பூச்சி மேலாண்மை கருத்தரங்கு
சூளகிரி வட்டாரம், சானமாவு கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பயறுவகை பயிா்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு வேளாண்மை உதவி இயக்குநா் பன்னீா்செல்வம் தலை... மேலும் பார்க்க
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசக்கூடாது: புகழேந்தி
அதிமுக ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீா்ப்பு வெளியாகியுள்ள நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி இனிமேல் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசக்கூ... மேலும் பார்க்க
விபத்தில் காயமடைந்ததால் சிக்கிய குற்றவாளிகள்: மருத்துவமனையில் வைத்து கைதுசெய்த ப...
ஒசூரில் விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு இளைஞா்கள், நகை பறிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது; இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது... மேலும் பார்க்க