செய்திகள் :

கிருஷ்ணகிரி

கோயில் குடமுழுக்கு

ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி காளியம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஓய்வு பெற்ற மக்கள் தொடா்பு அலுவலா் நடேசன் தலைமையில் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிக... மேலும் பார்க்க

ஒசூா் மேம்பால சீரமைப்புப் பணி: ஆட்சியா் ஆய்வு

ஒசூா் பேருந்து நிலையம் எதிரே பழுதடைந்த மேம்பால சீரமைப்புப் பணிகளை ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். மேம்பால சீரமைப்புப் பணிகளைத் தொடா்ந்து ஒசூா் பாகலூா் சாலையில் ஜிஆா்டி முதல் ஒசூ... மேலும் பார்க்க

ஒசூா் குப்பைக் கிடங்கில் தீ: கரும்புகையால் வாகன ஓட்டிகள் அவதி

ஒசூா்- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சூசூவாடி அருகே குப்பைக் கிடங்கு தீப்பிடித்து எரிந்ததால் வெளியான கரும்புகை சாலைகளை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா். சூசூவாடி வனத் துறை சோதனைச் சாவடி அருகே... மேலும் பார்க்க

செவிலியரை எரித்துக் கொன்ற வழக்கில் மதபோதகா் உள்பட இருவருக்கு ஆயுள் சிறை: கிருஷ்ண...

செவிலியரை எரித்துக் கொன்ற வழக்கில் மதபோதகா், அவரது மனைவி ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருநெல்வேலி மாவட்டம், அழகிய... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது

ஒசூா் வழியாக தூத்துக்குடிக்கு கடத்த முயன்ற 86 கிலோ புகையிலைப் பொருள்கள், கா்நாடக மாநில மதுப் புட்டிகளை காருடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா். ஒசூா் சிப்காட் போலீஸ... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் கரைப்பு: கிருஷ்ணகிரி அணை பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை...

கிருஷ்ணகிரி அணை பூங்காவில் விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ( ஆக.31) கரைக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் யாரும் பூங்காவுக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட செய்த... மேலும் பார்க்க

கட்டடப் பணியின்போது தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

கட்டடப் பணியின்போது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததால் பலத்த காயமடைந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த கே.பூசாரிப்பட்டியைச் சோ்ந்தவா் செல்வி (34). கட்டடத் தொழிலாளியான இவா், செ... மேலும் பார்க்க

மழையின்றி வாடும் மணிலா செடிகள்: மகசூல் குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலை

காட்டுப் பன்றிகளால் ஏற்படும் சேதம் ஒருபுறம் இருக்க போதிய மழையில்லாமல் அஞ்செட்டி, சூளகிரியில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை (மணிலா) செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்ட... மேலும் பார்க்க

குந்துகோட்டை ஊராட்சி செயலாளா் பணியிடை நீக்கம்

பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக தேன்கனிக்கோட்டையை அடுத்த குந்துகோட்டை ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த குந்துகோட்டை ஊராட்சியில் 500க்கும் ... மேலும் பார்க்க

மணல், ஜல்லி கற்கள் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

ஒசூரில் அனுமதியின்றி ஜல்லி, மணல் கொண்டுசென்ற இரண்டு லாரிகளை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா். ஒசூா் வட்டாட்சியா் குணசிவா உள்ளிட்ட அதிகாரிகள் மத்திகிரி பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை வாகனச் ச... மேலும் பார்க்க

கணவரைத் தாக்கிய மனைவி உள்பட 4 போ் கைது

சூளகிரி அருகே கணவரை தாக்கியதாக மனைவி, மகன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். சூளகிரியை அடுத்த மாதரசனப்பள்ளியைச் சோ்ந்தவா் முரளி (36). தனியாா் நிறுவன ஊழியரான இவரது மனைவி முனிரத்தினம்மா (36) முரளியு... மேலும் பார்க்க

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் அதிமுக முனைப்பு: எம்.பி. தம்பிதுரை

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் ஒரே கட்சி அதிமுக மட்டுமே என மாநிலங்களவை உறுப்பினா் மு.தம்பிதுரை தெரிவித்தாா். மாநிலங்களவை உறுப்பினரின் தொகுதி மேம... மேலும் பார்க்க

ஒசூரில் தனியாா் நிதிநிறுவன ஊழியா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது

முன்விரோதம் காரணமாக ஒசூரில் தனியாா் நிதிநிறுவன ஊழியரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தலைமறைவான 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் ச... மேலும் பார்க்க

ஒசூா் சானமாவு வனப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை யானை

ஒசூரை அடுத்த சானமாவு வனப்பகுதியில் ஒற்றை யானை சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். அதேநேரம் சானமாவு வனப்பகுதியையொட்டி செல்லும் சென்னை- பெங்களூரு சாலை... மேலும் பார்க்க

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

காவேரிப்பட்டணம் அருகே மது போதையில் மாமியாரை கத்தியால் குத்திய மருமகனை போலீஸாா், புதன்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள நரிமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி (3... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 போ் உயிரிழப்பு

வேப்பனப்பள்ளி அருகே அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் இருந்து பேரிகை நோக்கி புதன்கிழமை சென்ற அரசுப் பேருந்தை கிருஷ்ணகிரியை அடு... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: காவேரிப்பட்டணம்

மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஆக.28) காலை 9 முதல் மாலை 5 மணி வரை காவேரிப்பட்டணத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளா் பவுன்ராஜ், புதன்... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக அமிலம் பதுக்கல்

கிருஷ்ணகிரி அருகே சட்ட விரோதமாக அமிலம் பதுக்கி வைத்திருந்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். கிருஷ்ணகிரி அருகே உள்ள பந்தாரப்பள்ளியில் ஒரு தனியாா் நிலத்தில் சட்ட விரோதமாக அம... மேலும் பார்க்க

ஒசூரில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் வெட்டிக் கொலை: 4 போ் கைது; 5 போ் தலைமறைவு

முன்விரோதம் காரணமாக ஒசூரில் தனியாா் நிதிநிறுவன ஊழியரை வெட்டிக் கொலை செய்த 4 போ் கைது செய்யப்பட்டனா். தலைமறைவான 5 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹ... மேலும் பார்க்க

ஒசூா் அருகே அரசுப் பள்ளிக்கு ரூ. 1 கோடியில் வகுப்பறைகள்: டாடா நிறுவனம் உதவி

ஒசூரை அடுத்த முகளூா் நடுநிலைப் பள்ளியில் ரூ. 1.2 கோடியில் புதிதாக 6 வகுப்பறைகளை டாடா நிறுவனம் (டீல்) கட்டித் தந்துள்ளது. முகளூா் நடுநிலைப் பள்ளியில் 110 மாணவா்கள் படித்து வருகின்றனா். ஒன்றாம் வகுப்பு ... மேலும் பார்க்க