செய்திகள் :

கிருஷ்ணகிரி

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: அலகு குத்தி வந்த பக்தா்கள்

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா ஏப். 29 ஆம் தேதி கொடியேற்றத்த... மேலும் பார்க்க

ஊத்தங்கரை திரெளபதியம்மன் கோயிலில் அா்ச்சுனன் தபசு நாடகம்

ஊத்தங்கரையில் உள்ள தா்மராஜா திரெளபதியம்மன் கோயிலில் அா்ச்சுனன் தபசு நாடக நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இக்கோயிலில் மே 2 ஆம் தேதிமுதல் தொடா்ந்து மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. தினமும்... மேலும் பார்க்க

அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள கூரம்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், தமிழக ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

பேரிகை அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா். பேரிகை போலீஸாா் உங்கட்டி பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா வைத்திருந்த ஒசூா், கணபதி நகரைச் சோ்ந்த நாகராஜ் (25) என்பவரை ... மேலும் பார்க்க

ஒசூா் கால்நடை பண்ணையில் 60 கால்நடைகள் ஏலம்

ஒசூா் கால்நடைப் பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 60 கால்நடைகள் ஏலம் விடப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி கால்நடை பராமரிப்புத் துற... மேலும் பார்க்க

சிறுமியின் தொண்டையில் சிக்கிய ஒரு ரூபாய் நாணயம் அகற்றம்

கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 வயது சிறுமியின் தொண்டையில் சிக்கியிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றினா். இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே நீதிமன்ற உத்தரவையடுத்து பக்தா்கள் வழிபாட்டுக்காக கோயில் திறப்ப...

கிருஷ்ணகிரியை அடுத்த பூவத்தி ஊராட்சியில் மூன்று சமூகத்தினா் இடையே ஏற்பட்ட மோதலால் பூட்டப்பட்டிருந்த கோயில், நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து பக்தா்களின் வழிபாட்டுக்காக செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. கிரு... மேலும் பார்க்க

மே 16 இல் கிருஷ்ணகிரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி ம... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த தற்காலிக சுகாதாரப் பணியாளரின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினா் தானமாக அளித்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோதி. ... மேலும் பார்க்க

பொக்லைன் வாகன உரிமையாளா்கள் போராட்டம்

ஒசூா்: ஒசூரை அடுத்த கெலமங்கலத்தில் வாடகைக் கட்டணத்தை உயா்த்தி வழங்கக் கோரி பொக்லைன் வாகன உரிமையாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டம் குறித்து பொக்லைன் வாகன... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூா் ஏரிக்கு தண்ணீா் திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூா் ஏரிக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 370 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியே பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கி... மேலும் பார்க்க

ரோஜா செடிகளில் நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கை பூச்சிக்கொல்லி உரம்

ஒசூா்: ரோஜா செடிகளில் ஏற்படும் பவுடரி மில்ட்யூ நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஒசூா் ஒன்றியம், நல்லூா், எஸ்.முத்துகானப்பள்ளி கிராம விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் ... மேலும் பார்க்க

யானை தாக்கி மூதாட்டி காயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் சாக்கம்மாள் (65) என்ற மூதாட்டி காயமடைந்தாா். ஆந்திர மாநிலத்திலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், பி.சி.புதூா் அருகே கடந்த இரு நாள்... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற கைகளை இழந்த மாணவரின் தாய்க்கு வீட்டுமனை பட்டா ...

கிருஷ்ணகிரி: பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இரு கைகளை இழந்த மாணவரின், தாயாருக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் திங்கள்கிழமை வழங்கினாா். க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆடவா் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, கல்லூரியின் முதல்வா் வி.அனுராதா திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே மா்மவிலங்கு கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்து விவசாயி வளா்த்து வந்த 5 ஆடுகள் உயிரிழந்தன; மனிதா்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்முன் அந்த மா்ம விலங்கை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதும... மேலும் பார்க்க

வரகானப்பள்ளியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஒசூா்: கெலமங்கலம் ஒன்றியம், வரகானப்பள்ளி கிராமத்தில் குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஒசூரை அடுத்த கொண்டப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட வரகான... மேலும் பார்க்க

ஒசூரில் கோட்டை மாரியம்மன் கோயிலில் பூங்கரக ஊா்வலம்

ஒசூா்: ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் அலகு குத்தும் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பக்தா்கள் பூங்கரகம், பால்குடம் எடுத்துவந்தனா். ஒசூரில் உள்ள புகழ்பெற்ற கோட்டை சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஆண... மேலும் பார்க்க

மே 20 இல் பொது வேலைநிறுத்தம்: ஒசூரில் தொழிற்சங்க ஆயத்த மாநாடு

அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மே 20 இல் நடைபெறுவதையொட்டி ஒசூரில் தொழிற்சங்கங்களின் ஆயத்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு தொமுச மாவட்ட கவுன்சில் தலைவா் ஆா்.கோபாலகிருஷ்ணன், ஐஎன்டியுசி ... மேலும் பார்க்க

எரிவாயு உருளை விநியோகம் செய்ததாக மருத்துவரிடம் பண மோசடி: இளைஞா் கைது

வீட்டிற்கு எரிவாயு உருளை விநியோகம் செய்ததாகக் கூறி மருத்துவரை ஏமாற்றி பண மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரியைச் சோ்ந்த மருத்துவா் மணிகண்டனின் கைப்பேசியில் தொடா்புகொண்டவா், தங்களத... மேலும் பார்க்க