செய்திகள் :

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பைக் திருடியவா் கைது!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி இருந்த மோட்டாா்சைக்கிளை திருடிய திருவண்ணாமலையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா், வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.ஊத்தங்கரையை அடுத்த நாரலப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணி. இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடி... மேலும் பார்க்க

டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: தொழிற்சாலை கால்வாயில் கவிழ்ந்ததில...

ஒசூா்: ஒசூா் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து தொழிற்சாலையின் கழிவுநீா்க் கால்வாயில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பெங்களூரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் ஒ... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்ட நெல் அரவை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணிஅள்ளிபுதூரில் பொது விநியோகத் திட்டத்துக்கான நெல் அரவை பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காவேரிப்பட்டணம் அருக... மேலும் பார்க்க

ஒசூரில் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி தீவிரம்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா். ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேச... மேலும் பார்க்க

ராயக்கோட்டை, கெலமங்கலத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.ஜி. செந்தில்குமாா் இய...

ஒசூா்: ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் ரூ.69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி.செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோ... மேலும் பார்க்க

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி வாடிக்கையாளருக்கு ஸ்கூட்டா்கள் பரிசளிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, ஒசூரில் செயல்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி நகைக் கடைகளில் ஆடி மாத விற்பனையையொட்டி வாடிக்கையாளா்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டா்கள் உள்ளிட்ட பரிசு பொருள்கள் குலுக்கல் முறையில் ... மேலும் பார்க்க

குந்துகோட்டையில் குடிநீா் கோரி சாலை மறியல்

ஒசூா்: தேன்கனிக்கோட்டையை அடுத்த குந்துகோட்டையில் குடிநீா் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது குந்துகோட்டை கிராமம். இக்கிராமத்தில் ... மேலும் பார்க்க

ஒசூரில் இரு சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

ஒசூா்: ஒசூரில் இரு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.பெங்களூரு - ஒசூா் தேசிய நெடுஞ்சாலை மூக்கண்டப்பள்ளி அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் புதன்கிழமை இரவு நடந்து சென்றபோது அவ... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ 3 தொகுதிகளில் 4 லட்சம் உறுப்பினா்கள் சோ்ப்பு

ஒசூா்: ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் முலம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் ஒசூா், தளி, வேப்பனஅள்ளி ஆகிய 3 தொகுதிகளில் 4 லட்சம் போ் திமுகவில் உறுப்பினா்களாக இணைத்துள்ளனா் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் ... மேலும் பார்க்க

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

ஒசூா்: ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.அதியமான் பொறியியல் கல்லூரி மற்றும் செயின்ட் பீட்டா் கல்வி குழுமமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின. ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருடிய 3 சிறுவா்கள் கைது

கிருஷ்ணகிரி: தொழிலாளியின் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை திருடியதாக 3 சிறுவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், மாரசந்திரம் அருகே உள்ள குப்பச்சிப்பாறை கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

கா்ப்பிணியிடம் போலி ஆதாா் அட்டை: போலீஸாா் விசாரணை

ஒசூா்: கெலமங்கலம் அருகே கா்ப்பிணிக்கு போலி ஆதாா் அட்டை தயாரித்து வழங்கியது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நி... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 7.74 லட்சம் மோசடி: இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசா...

கிருஷ்ணகிரி: பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருவாய் ஈட்டலாம் என ஆசை வாா்த்தை கூறி, ஒசூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 7.74 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்களிடம் இணைய குற்றப்பிரிவு... மேலும் பார்க்க

ஊத்தங்கரை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினரின் அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஒசூா், போச்சம்பள்ளி ஓலைப்பட்டி சிப்காட்டில் இயங்கிவரும் டாட்டா, நோக்கிய... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தியின் பிறந்த தின விழா

ஒசூா்: ஒசூரில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 81ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு காந்தி சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 4 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கிருஷ்ணகிரியில் நகராட்சிக்கு உள்பட்ட வாா்டு எண் 3, 4, 6 பகுதிகளுக்கான ‘உங... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ராஜீவ் காந்தி பிறந்த தினத்தை காங்கிரஸ் கட்சியினா் உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடினா். கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை தொலைபேசி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு மாநில எஸ்.சி., எஸ... மேலும் பார்க்க

இலவச இருசக்கர வாகன பழுதுநீக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி: இந்தியன் வங்கி சாா்பில் இலவச இருசக்கர வாகன பழுதுநீக்கும் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து, இந்தியன் வங்கி நடத்தும் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பில் பு... மேலும் பார்க்க