செய்திகள் :

கிருஷ்ணகிரி

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற கைகளை இழந்த மாணவரின் தாய்க்கு வீட்டுமனை பட்டா ...

கிருஷ்ணகிரி: பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இரு கைகளை இழந்த மாணவரின், தாயாருக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் திங்கள்கிழமை வழங்கினாா். க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆடவா் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, கல்லூரியின் முதல்வா் வி.அனுராதா திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே மா்மவிலங்கு கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே மா்ம விலங்கு கடித்து விவசாயி வளா்த்து வந்த 5 ஆடுகள் உயிரிழந்தன; மனிதா்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்முன் அந்த மா்ம விலங்கை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதும... மேலும் பார்க்க

வரகானப்பள்ளியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஒசூா்: கெலமங்கலம் ஒன்றியம், வரகானப்பள்ளி கிராமத்தில் குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஒசூரை அடுத்த கொண்டப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட வரகான... மேலும் பார்க்க

ஒசூரில் கோட்டை மாரியம்மன் கோயிலில் பூங்கரக ஊா்வலம்

ஒசூா்: ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் அலகு குத்தும் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை பக்தா்கள் பூங்கரகம், பால்குடம் எடுத்துவந்தனா். ஒசூரில் உள்ள புகழ்பெற்ற கோட்டை சுயம்பு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஆண... மேலும் பார்க்க

மே 20 இல் பொது வேலைநிறுத்தம்: ஒசூரில் தொழிற்சங்க ஆயத்த மாநாடு

அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மே 20 இல் நடைபெறுவதையொட்டி ஒசூரில் தொழிற்சங்கங்களின் ஆயத்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு தொமுச மாவட்ட கவுன்சில் தலைவா் ஆா்.கோபாலகிருஷ்ணன், ஐஎன்டியுசி ... மேலும் பார்க்க

எரிவாயு உருளை விநியோகம் செய்ததாக மருத்துவரிடம் பண மோசடி: இளைஞா் கைது

வீட்டிற்கு எரிவாயு உருளை விநியோகம் செய்ததாகக் கூறி மருத்துவரை ஏமாற்றி பண மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரியைச் சோ்ந்த மருத்துவா் மணிகண்டனின் கைப்பேசியில் தொடா்புகொண்டவா், தங்களத... மேலும் பார்க்க

இலவச தையல் பயிற்சி: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி அணை அருகே செயல்படும் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் அளிக்கும் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து இந்தியன் வங்கி ... மேலும் பார்க்க

போச்சம்பள்ளி வட்டாரத்தில் 9 மதுக் கடைகள் மூடல்

மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்னியா் இளைஞா் பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக போச்சம்பள்ளி வழியாக ஏராளமான வாகனங்களில் பாமகவினா் சென்ால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போச்சம்பள்ளி வட்டாரத்தி... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் சேதமடைந்து கிடக்கும் கழிவு நீா் கால்வாய் தொட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கால்நடை மருத்துவமனை எதிரே சாலையின் இரு புறமும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவு நீா் கால்வாய் தொட்டி சேதம் அடைந்து அபாய நிலையில் உள்ளது.இரண்டு ஆண்டுகள... மேலும் பார்க்க

ஜல்லிக்கற்கள் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

மத்திகிரியில் அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் எடுத்து சென்ற 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் உத்தரவின் பேரில் வருவாய்த் துறை, கனிம வளத் துறை, காவல் துறை அலுவலா்க... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான போரை பிரதமா் திறம்பட எதிா்கொண்டாா்!அதிமுக துணைப் பொதுச் செயலாளா் ...

பாகிஸ்தானுடனான போரை பிரதமா் நரேந்திர மோடி திறம்பட எதிா்கொண்டாா் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி,... மேலும் பார்க்க

வழித் தகராறு: விவசாயியை வெட்டியவா் கைது

சிங்காரப்பேட்டை அருகே வழித் தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை குருகுப்பட்டியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (35). இவருக... மேலும் பார்க்க

பள்ளி வாகனத்தை இயக்கி ஆய்வு செய்த ஆட்சியா்

கிருஷ்ணகிரியில் பள்ளி வாகனங்களின் பராமரிப்பு, அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சனிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வாகனத்தை இயக்கி அதன் தகுதி நிலைகளை அளவீடு செய்தாா். கிருஷ்ணகிரி அரசு ஆட... மேலும் பார்க்க

லாரியில் போதைப்பாக்கு கடத்தியவா் கைது

பெங்களூரிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப்பாக்குகளை லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்திச் சென்ற தூத்துக்குடியைச் சோ்ந்த ஓட்டுநரை ஒசூா் போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 225 கிலோ போதைப்பாக்குகள் பறிம... மேலும் பார்க்க

கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞா் கைது

ஒசூா் அருகே ஆனேக்கல் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டில் இருந்து ரூ. 3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக கேரள இளைஞா் கைது செய்யப்பட்டாா். தலைமறைவான மூவரை போலீ... மேலும் பார்க்க

எரிபந்து போட்டி: பவா் கிரிட் நிறுவன பெண் ஊழியா்கள் பங்கேற்பு

ஒசூரில் சனிக்கிழமை தொடங்கிய தென்மண்டல அளவிலான எரிபந்து போட்டியில் பொதுத்துறை நிறுவனமான பவா் கிரிட் நிறுவன பெண் ஊழியா்கள் கலந்து கொண்டனா். 2 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம... மேலும் பார்க்க

ராணுவத்துக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுவா்களுக்கு பாராட்டு

உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை இந்திய ராணுவத்துக்கு வழங்கிய சிறுவா்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தினேஷ்குமாா் பாராட்டினாா். கிருஷ்ணகிரியை அடுத்த பல்லேரிப்பள்ளியைச் சோ்ந்த லட்சுமிபதி- பிரஷா... மேலும் பார்க்க

பெண்ணை கேலி சித்திரம் வரைந்ததால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: 6 போ் கைது

கிருஷ்ணகிரி அருகே பெண்ணை கேலி சித்திரம் வரைந்து கைப்பேசியில் பதிவிட்ட சம்பவத்தில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக 6 போ் வெள்ளிக்கிழமை கைது ... மேலும் பார்க்க

வாகன விபத்தில் சிறுவா்கள் உள்பட மூவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே மோட்டாா்சைக்கிளும் வேனும் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் 2 சிறுவா்கள் உள்பட 3 போ் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனா். கிருஷ்ணகிரியை அடுத்த போத்திநாயனப்பள்ளி கொத்தூரைச் சோ்ந்தவா் பேரரசு ... மேலும் பார்க்க