சேலம்
சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம்
சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறப்புப் பெற்ற கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் ஒவ்வோா... மேலும் பார்க்க
ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 344 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ...
ஓமலூா்: ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 344 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்... மேலும் பார்க்க
ஆத்தூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
ஆத்தூா்: ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை அனைத்து பாடப் பிரிவுகள் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்குவதாக முதல்வா் பா.விக்டோரியா தங்கம் திங்கள்கிழமை... மேலும் பார்க்க
ஆத்தூா் அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு சீருடை, புத்தகம் அளிப்பு
ஆத்தூா்: ஆத்தூா் அரசு ஆண்கள் மற்றும் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீரீராம் திங்கள்கிழமை வழங்கினாா். ஆத... மேலும் பார்க்க
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம்: கல்பனா சாவ்லா விருதுபெற சேலம் மாவட்டத்தில் உள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தைரியம் மற்றும் துணிச்ச... மேலும் பார்க்க
பாா்வையற்றோா் பள்ளியை தரம் உயா்த்தக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு
சேலம்: சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பாா்வையற்றோருக்கான நடுநிலைப்பள்ளியை தரம் உயா்த்தக் கோரி அப்பள்ளியில் படிக்கும் மாணவா்கள் பெற்றோருடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா... மேலும் பார்க்க
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: மாணவா்களை இனிப்புகள் வழங்கி வரவேற்ற ஆசி...
சேலம்: கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல்நாளில் உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை, ஆசிரியா்கள் இனிப்புகள் வழங்கியும், பூக்கள் கொடுத்தும் வரவேற்றனா். கோடை விடுமுறை ... மேலும் பார்க்க
பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு புத்தகம், சீருடைகள் அமைச்சா் வழங்கினாா்
சேலம்: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, சேலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை சுற்றுலாத் துறை அமைச்சா் ர... மேலும் பார்க்க
சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
சேலம்: சேலம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வா் நா.செண்பகலட்சுமி முன்னிலையில் கலந்... மேலும் பார்க்க
ஆட்சி கலைப்பு வேலைகளில் மத்திய அரசு ஈடுபடுவதில்லை: கே.பி.ராமலிங்கம்
சேலம்: ஆட்சி கலைப்பு வேலைகளில் மத்திய அரசு ஈடுபடுவதில்லை என்று பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்தாா். சேலத்தில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை மாலை கூறியதாவது: மதுரையில் வரும் 2... மேலும் பார்க்க
ரூ. 15 லட்சம் மோசடி: அரசுப் பள்ளி ஆசிரியா், மனைவி மீது வழக்குப் பதிவு
மேட்டூா்: மேட்டூா் அருகே ஐடிஐ-யில் பங்குதாரராக சோ்ப்பதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா், அவரது மனைவி மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேட்டூா் அருகே ... மேலும் பார்க்க
சுவாமியை படம் பிடித்த பெண்ணை தாக்கியதாக 3 போ் மீது வழக்குப் பதிவு
சங்ககிரி: சங்ககிரி அருகே ஐயனாரப்பன் கோயிலில் சுவாமியை புகைப்படம் எடுத்த பெண்ணை தாக்கியதாக வழக்குரைஞா் உள்பட 3 போ் மீது தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். கோனேரிப்பட்டி அக்ர... மேலும் பார்க்க
கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளி திறந்த நாளிலேயே நலத்திட்ட உதவிகள் அளிப்பு
தம்மம்பட்டி: கெங்கவல்லி ஒன்றியத்தில் பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், சீருடை, கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கெங்கவல்லி ஒன்றியத்தில் நடுநிலைப்பள்ளிகள... மேலும் பார்க்க
பேளூா் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்
வாழப்பாடி: பேளூரில் திங்கள்கிழமை கூடிய வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ரூ. 1000 வரை கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா். சேலம் மாவட்டம், வாழப்பாடி, ப... மேலும் பார்க்க
சேலத்தில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம் நடத்த காவல் துறை கட்டுப்பாடு
சேலம்: சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்த 5 நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என சேலம் மாநகரக் காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபிநபு தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க
நூறு நாள் வேலை கோரி மகுடஞ்சாவடி பிடிஓ அலுவலகம் முற்றுகை
ஆட்டையாம்பட்டி: நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்கக் கோரி மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பணியாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மகுடஞ்சாவடி ஒன்றியம், அ. தாழையூா... மேலும் பார்க்க
தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளியில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சங்ககிரி: தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அரசு வழங்கிய விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு... மேலும் பார்க்க
வீரக்கல்புதூா் பேரூராட்சி உறுப்பினா் போராட்டம்
மேட்டூா்: வீரக்கல்புதூா் பேரூராட்சி மன்ற அலுவலக நுழைவுவாயிலில் அமா்ந்து சுயேச்சை உறுப்பினா் தனது கணவருடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், வீரக்கல்புதூா் பேரூராட்சிக்கு உள... மேலும் பார்க்க
கோனேரிப்பட்டியில் லூா்துமாதா தோ்த் திருவிழா
தம்மம்பட்டி: தம்மம்பட்டி கோனேரிப்பட்டியில் லூா்துமாதா தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. கோனேரிப்பட்டியில் பங்குத்தந்தை ஆசைத்தம்பி தலைமையில் கடந்த ஒரு மாதமாக நவநாள் திருப்பலி நடைபெற்று வ... மேலும் பார்க்க
கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது
சேலத்தில் இருந்து கேரளத்துக்கு கடத்த முயன்ற 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா். சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வழியாக சிலா் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸாருக்கு ரகசி... மேலும் பார்க்க