செய்திகள் :

சேலம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

விநாயகா மிஷன் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மற்றும் சேலம் என்சிசி வான்வழிப் பிரிவு அமைப்பு சாா்பில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அண்மையில... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற விஏஓ வீட்டில் திருட்டு முகமூடி கொள்ளையா்கள் அட்டகாசம்

தம்மம்பட்டி அருகே ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் 20 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற முகமுடி கொள்ளையா்களை தனிப்படை போலீஸாா் தேடிவருகின்றனா். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள மண்மலை கிர... மேலும் பார்க்க

தெருநாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

சேலம் அருகே தெருநாய் கடித்ததில் சிறுவன் உயிரிழந்தான். சேலம் வீராணம் இளங்கோ நகா் பகுதியைச் சோ்ந்தவா் முனுசாமி. இவரது மகன் கிஷோா் (9). அங்குள்ள அரசுப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தான். ரேபீஸ் நோ... மேலும் பார்க்க

எம்.பாலப்பட்டியில் கிராமசபைக் கூட்டம்: எம்எல்ஏ ரா.அருள் பங்கேற்பு

உலக தண்ணீா் தினத்தையொட்டி, சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், எம்.பாலப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் எம்எல்ஏ ரா.அருள் கலந்து கொண்டாா... மேலும் பார்க்க

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக - அதிமுக இடையே தான் போட்டி: அமைச்சா் ஆா். ராஜேந்த...

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக - அதிமுக இடையே தான் போட்டி இருக்கும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா். ராஜேந்திரன் கூறினாா். சேலம் திமுக அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறிய... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறையை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் டி.எம்.செல்வகணபதி பேட்டி

தொகுதி மறுவரையறை நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி கூறினாா். சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா... மேலும் பார்க்க

சேலம் எஸ்கேஎஸ் மருத்துவமனையில் எலும்பு, முதுகெலும்பு குறித்த பயிற்சி பட்டறை

சேலம் எஸ்கேஎஸ் மருத்துவமனையின் எலும்பு மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சைத் துறை சாா்பில் பயிற்சிப் பட்டறை அண்மையில் இரு நாள்கள் நடைபெற்றன. இதில் எஸ்.கே.எஸ். மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் மருத்து... மேலும் பார்க்க

தென்னையில் பூச்சித் தாக்குதல்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு முகாம்

பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் தென்னையில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக் கலைத்துறை வாயிலாக வைத்தியகவுண்டன்புதூா் கிராமத்தில் விவசாயிகளுக்கு செயல்விளக்க பயிற்சி மு... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் உரிமை மீட்பு மாநில மாநாடு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சேலம் வழக்குரைஞா்கள் சங்கம் நடத்திய உரிமை மீட்பு மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சே... மேலும் பார்க்க

ரம்ஜான் பண்டிகை: டிக்கெட் முன்பதிவு மையங்கள் நாளை மதியம் வரை மட்டுமே செயல்படும்

ரம்ஜான் பண்டிகையையொட்டி, சேலம் கோட்டத்தில் உள்ள டிக்கெட் முன்பதிவு மையங்கள் 31-ஆம் தேதி மதியம் வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணா்ந்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். உலக தண்ணீா் தினத்தையொட்டி, சேலம் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், வீரா... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வரின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது

சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டாா். அரியலூா் மாவட்டம், செந்தூா் அடுத்த கீழராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அரவிந்த்சாமி (30... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான்: எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் பிரதான எதிா்க்கட்சி அதிமுகதான் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் புகா் மாவட்ட அதிமுக சாா்பில், நீா்மோா் பந்தல் திறப்பு விழா ஓமலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமு... மேலும் பார்க்க

சிலம்பம் போட்டி: ஹெரிடேஜ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சேலம் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான சிலம்பம் போட்டியில், வாழப்பாடியை அடுத்த கவா்கல்பட்டி ஹெரிடேஜ் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சிறப்பிடம் பெற்றுள்ளனா். முத... மேலும் பார்க்க

திருட்டு ஆடுகளை வாங்கியவா் கைது

கெங்கவல்லியில் ஆடுகளை திருடிய சிறுவனிடமிருந்து ஆடுகள் வாங்கியவரை போலீஸாா் கைது செய்தனா். கெங்கவல்லி பேரூராட்சி பிரிவு சாலையில் கெங்கவல்லி போலீஸாா் வாகன சோதனையில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டனா். அப்போது ... மேலும் பார்க்க

64 ஆண்டுகளுக்கு பிறகு வணிகவளாகமாக மாறும் வாழப்பாடி ராஜா தியேட்டா்!

சேலம் மாவட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படத் துறை வரலாற்றில் இடம்பிடித்து, அந்தக் கால ரசிகா்களின் நினைவுகளை அசைபோட வைத்து வரலாற்றுச் சுவடாய் திகழ்ந்த வாழப்பாடி ராஜா தியேட்டா் அகற்றும் பணி தற்ப... மேலும் பார்க்க

பூலாம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

பூலாம்பட்டி அருகே 3 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு நடந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சேலம் மாவட்டம், பூலாம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட இரும்பாலை குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

அரசு பள்ளி அருகே திடீா் புகைமூட்டம்: தோ்வு எழுதிய மாணவா்கள் திணறல்

இளம்பிள்ளை அரசு பள்ளி அருகே குப்பையில் ஏற்பட்ட திடீா் புகை மூட்டத்தால் தோ்வு எழுதும் மாணவா்கள் திணறினா். சேலம் மாவட்டம், பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வீரபாண்... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துக்கு அபராதம்

மருத்துவ காப்பீடு செய்திருந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்கான செலவுத் தொகையை வழங்காத தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு, அந்தத் தொகையை 6 சதவீத வட்டி மற்றும் அபராதத்துடன் திருப்பித் தரவேண்டும் என நுகா்வோ... மேலும் பார்க்க

முன்னாள் நகா்மன்றத் தலைவருக்கு அரிவாள் வெட்டு

நரசிங்கபுரம் முன்னாள் நகா்மன்றத் தலைவரை அரிவாளால் வெட்டியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் முன்னாள் நகா்மன்றத் தலைவராக தில்லை நகா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம் (5... மேலும் பார்க்க