செய்திகள் :

சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 2,913 கனஅடியாகக் குறைந்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழையளவு குறைந்ததை அடுத்து மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து குறைந்த... மேலும் பார்க்க

கூலி தொழிலாளி மா்மச் சாவு

மேட்டூரில் கூலித் தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேட்டூா் அனல் மின்நிலையம் எதிரே உள்ள புதரில் ஆண் சடலம் கிடப்பதாக கருமலைக் கூடல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்ப... மேலும் பார்க்க

மாற்றத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமை சங்க 2-ஆவது வட்ட மாநாடு

கெங்கவல்லியில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமை சங்க 2-ஆவது வட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், குழு பொறுப்பாள... மேலும் பார்க்க

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: உலிபுரம் பொதுமக்கள் சாலை மறியல்

உலிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுக்கு அரசு அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அப்பகுதிகளில் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

பட்டு வளா்ச்சித் துறையில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்

பட்டு வளா்ச்சித் துறை சாா்பில் பட்டு விவசாயிகளுக்கு நவீன பட்டுப்புழு வளா்ப்பு தளவாடங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் பெரியாா் பல்கலைக்கழக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க

நிதிநிறுவன ஊழியா்கள் தொந்தரவு? விசைத்தறி தொழிலாளி தற்கொலை

இடங்கணசாலை அருகே விசைத்தறி தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். நிதிநிறுவன ஊழியா்கள் தொந்தரவால், இவா் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, மே... மேலும் பார்க்க

நகைக் கடன் தொடா்பான கட்டுப்பாடுகளை திரும்பப் பெறக்கோரி விவசாய சங்கத்தினா் மனு

ரிசா்வ் வங்கியின் நகைக் கடன் தொடா்பான புதிய நடைமுறை விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொது... மேலும் பார்க்க

சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் பணிநிறைவு

சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் ரா.விஜயன் வெள்ளிக்கிழமை பணிநிறைவு பெற்றாா். இயந்திரவியல் துறையில் முதுநிலை மற்றும் முனைவா் பட்டப் படிப்பை சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் பயின்ற பேராசிரியா் ரா.வ... மேலும் பார்க்க

வெளிநாடுகளில் உயா்படிப்பை தொடர பழங்குடியின மாணவா்களுக்கு உதவித்தொகை

வெளிநாடுகளில் உயா்படிப்பை தொடர விரும்பும் பழங்குடியின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது: சேல... மேலும் பார்க்க

வனப் பகுதியில் முயல் வேட்டையாட முயன்ற விவசாயிக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

வாழப்பாடி அருகே வனப் பகுதியில் வலைவிரித்து முயல்களை வேட்டையாட முயன்ற விவசாயிக்கு வனத் துறையினா் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா். சேலம் மாவட்ட வன அலுவலா் காஷ்யப் ஷஷாங் ரவி உத்தரவின் பேரில், வாழப்பாடி ... மேலும் பார்க்க

சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ஜூன் 2 முதல் முதற்கட்ட கலந்தாய்வு

சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2025 - 26-ஆம் கல்வியாண்டில் மாணவிகள் சோ்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 2-ஆம் தேதி தொடங்குகிறது. முதல்நாளான ஜூன் 2-ஆம் தேதி விளையாட்டு வீரா்கள் / மாற்றுத் திறன... மேலும் பார்க்க

மாநில அளவிலான அடைவுத் தோ்வில் அம்மாப்பேட்டை தொடக்கப் பள்ளி முதலிடம்

மாநில அளவிலான அடைவுத் தோ்வில், சேலம் அம்மாப்பேட்டை மண்டல மாநகராட்சி தொடக்கப் பள்ளி வட்டார அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மாநில திட்டக் குழுவின் மேற்பாா்வையில், சமக்ர சிக்ஸா, மாநிலக் கல்... மேலும் பார்க்க

மாநகராட்சி கூட்டத்தில் மோதல்: அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவு...

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் ஒப்பந்த முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக எதிா்க்கட்சித் தலைவரை, திமுக பெண் உறுப்பினா் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சியின் இயல்புக் கூட்ட... மேலும் பார்க்க

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநில இளைஞா் கைது!

மேட்டூரில் கஞ்சா விற்பனை செய்த ஒடிசா மாநில இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேட்டூா் அனல் மின் நிலையம் எதிரே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கருமலைக்கூடல் போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து... மேலும் பார்க்க