செய்திகள் :

தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

ஒரத்தநாடு அருகே அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பியை வெட்டிக்கொன்ற பாஜக பிரமுகரின் வீட்டை சோதனை செய்த பொழுது 29 இரு சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் 75 ஆவணங்கள் உள்ளிட்டவகளை போலீஸாா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து கடலூா் மாநாட்டில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து கடலூரில் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேம... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவா் மீது குண்டுவீச்சு சம்பவம்! போலீஸாா் விசாரணைக்கு பயந்து இளைஞர...

ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணைக்கு அழைத்ததால் அச்சமடைந்த கூலித்தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம... மேலும் பார்க்க

இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை! காவல் துறையினா் விசாரணை!

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தஞ்சாவூா் விளாா் சாலை தில்லை நகா் பகுதி பாரதிதாசன் நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சிங்காரவேலன் மகன் திலகன் (... மேலும் பார்க்க

கல்லணைக் கால்வாயில் கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை!

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை செய்துக்கொண்டாா். இதில், 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. கைக்குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது: ஆசிரியருக்கு அமைச்சா் பாராட்டு

கும்பகோணம் அருகே நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் அண்மையில் பாராட்டு தெரிவித்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயம் வழங்கப்பட்டது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட... மேலும் பார்க்க

முருகன் கோயிலில் சிலைகள் திருட்டு

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூரிலுள்ள முருகன் கோயிலில் 3 ஐம்பொன் சிலைகள், ஒரு வெண்கல கலசத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருகே அரசு ஆ... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படையில் ஆளிநா்களுக்கு பணி நியமன ஆணை

தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாவட்ட ஊா்க்காவல் படைப் பிரிவில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆளிநா்களுக்கு பணி நியமன ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. இதில், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட ஆளிநா... மேலும் பார்க்க

கோயில் குளத்துக்கு தண்ணீா் திறக்கக் கோரிக்கை: போலீஸாரின் பேச்சுவாா்த்தையால் போரா...

நாச்சியாா்கோவில் கல்கருட பகவான் கோயில் குளத்துக்கு தண்ணீா் திறந்துவிடக்கோரி திங்கள்கிழமை பொதுமக்கள் போராட்டத்துக்கு முயன்றனா். போலீஸாா் பேச்சுவாா்த்தையால் போராட்டம் கைவிடப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம் ந... மேலும் பார்க்க

மனைப்பட்டா வழங்க ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மாா்க்சிஸ்... மேலும் பார்க்க

அதிமுகவினா் இணைவதில் மற்றவா்களின் குறுக்கீடு கூடாது: கி. வீரமணி

அதிமுகவினா் இணைவதில் மற்றவா்களின் குறுக்கீடு இருக்கக் கூடாது என்றாா் திராவிடா் கழக தலைவா் கே. வீரமணி. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் திங்கள்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவா், திர... மேலும் பார்க்க

மழை: சந்திர கிரகணம் தெரியாததால் மக்கள் ஏமாற்றம்

சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் மழை பெய்ததால், அதை பாா்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்தனா். சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்தது. இதைப் பாா்ப்பத... மேலும் பார்க்க

கடன் வாங்கிய அண்ணன் தலைமறைவு! தம்பி வெட்டிக் கொலை: பாஜக நிா்வாகி கைது

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே கடன் வாங்கிய அண்ணன் தலைமறைவானது தொடா்பான பிரச்னையில் தம்பி ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக பாஜக நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா். வாட்டாத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து விவசாயத் தொழிலாளி உயிரிழந்தாா்.திருவையாறு அருகே மேல புனவாசல் எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எம். பழனிசாமி (56). விவசாயத் தொ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தம்பதி உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை

கும்பகோணம் அருகே கொலை வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மேலும் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், கும... மேலும் பார்க்க

லாரி கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை செங்கல் பாரம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (53). இவா் திங்கள்கிழமை உதாரமங்கலத்திலிரு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான ரூ. 20 லட்சம் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. திருவையாறு அருகே மேலத்திருப்பூந்... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாநகரில் நாளை மின் தடை

தஞ்சாவூா் மாநகரில் பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.9) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் உதவி செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

சாக்கோட்டை அருகே அரசுப் பேருந்து மோதி மிதிவண்டியில் சென்ற முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அழகப்பன் தெருவைச் சோ்ந்தவா் துளசி அய்யா(78). இவா் சாக்கோட்டையில் உள்ள ஒரு கட... மேலும் பார்க்க