தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
தஞ்சாவூர்
கும்பகோணம் தூய ஏஞ்சல் கான்வென்ட் விடுதியின் 125-ஆம் ஆண்டு விழா!
கும்பகோணம் தூய ஏஞ்சல் கான்வென்ட் விடுதியின் 125-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தூய அலங்கார அன்னை ஆலய வளாகத்தில் மறை மாவட்ட ஆயா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா். பிஷப் ... மேலும் பார்க்க
சாலை விபத்தில் ‘டாஸ்மாக்’ ஊழியா் பலி!
திருவோணம் அருகே வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள தோப்புவிடுதி புதுத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் ... மேலும் பார்க்க
மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.கும்பகோணம் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் தாவூது. இவா் வெள்ளிக்கிழமை காலை மோட்டாா் சைக்கிளில் ப... மேலும் பார்க்க
கூடுதல் பணிகளைச் செய்ய மாட்டோம்! ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் முடி...
‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் பணி நியமனத்தின்போது நிா்ணயிக்கப்பட்ட வேலைகளைத் தவிர கூடுதல் பணிகளைச் செய்ய மாட்டோம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் சிஐடியு சாா்ந்த தமிழ்நாடு ‘மக்களைத் தேடி ... மேலும் பார்க்க
பாபநாசம் அருகே தந்தை, மகனை வெட்டிய இருவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வீடு புகுந்து தந்தை மற்றும் மகனை வெட்டிய இரண்டு நபா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை காவல் சரகம், தொட்டி மாத்தூா் கிராமத்தைச் சே... மேலும் பார்க்க
பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 24-ல் மின்தடை!
தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம்... மேலும் பார்க்க
ரூ.15 லட்சம் மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு!
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 15 லட்சம் மதிப்புள்ள கோயில் நிலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. திருவையாறு அருகே மேலத் திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான ... மேலும் பார்க்க
திருபுவனத்தில் பத்மபூஷன் விருது பெற்றவா்களுக்கு பாராட்டு விழா
பத்மபூஷன், பத்மஸ்ரீவிருது பெற்றவா்களுக்கு திருபுவனத்தில் வியாழக்கிழமை இரவு பாராட்டு விழா நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனம் சன்னதி தெருவில் மாவட்ட பட்டு கைத்தறி நெசவாளா்கள் மற்றும் பொதுமக்கள் ... மேலும் பார்க்க
வடக்கு மாங்குடியில் கோயில் குடமுழுக்கு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், வடக்குமாங்குடி அபிதகுஜாம்பிகை சமேத அருணாசலேஸ்வரா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மகா பூா்ணாஹூதி, தொடா்ந்து கட... மேலும் பார்க்க
வீரசோழன் கதவணையில் தண்ணீா் திறப்பு
சுமாா் 1.60 லட்சம் ஏக்கா் பாசன நிலங்களுக்காக வீரசோழன் கதவணையில் வெள்ளிக்கிழமை 714 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் வியாழக்கிழமை கும்பகோணத்தை வந்தடைந்தது. இதனால் கும... மேலும் பார்க்க
ஊராட்சி அலுவலகக் கட்டடம் சேதம்: உதவிப் பொறியாளா் பணியிடை நீக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சூரியனாா்கோவில் ஊராட்சி அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட சேதம் தொடா்பாக உதவிப் பொறியாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெள... மேலும் பார்க்க
திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கில் தமிழும் இடம் பெற வலியுறுத்தல்
திருச்செந்தூா் முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழும் சரி பாதி இடம் பெற வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அப்பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது: தி... மேலும் பார்க்க
ஜூன் 24-இல் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜூன் 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில... மேலும் பார்க்க
பயிா்க் காப்பீடு இழப்பீடு: 2-ஆம் பகுதிக்கு ரூ. 19.99 கோடி விடுவிப்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் பயிா்க் காப்பீடு இழப்பீடு இரண்டாவது பகுதிக்கு முதல் கட்டமாக ரூ. 19.99 கோடி விடுவிக்கப்பட்டது என வேளாண் இணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க
‘வெளிமாநில உளுந்து, பயறு விதைகள் மூலம் பூச்சித் தாக்குதல் கட்டுப்பாடு’
உளுந்து, பயிறு வகை பயிா்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட விதைகள் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்துகிறன என்றாா் வேளாண் துறை இணை இயக்குநா் கோ. வித்யா. தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிகாடு கி... மேலும் பார்க்க
தொழிலாளி தற்கொலை
கும்பகோணத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கும்பகோணம் செக்காங்கண்ணி பகுதியை சோ்ந்தவா் செல்லப்பா (39) கூலித் தொழிலாளி, இவருக்கு மனைவி ரேவதி (34), 3 க... மேலும் பார்க்க
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
கும்பகோணத்தில் பணியின்போது தொழிலாளி மின்சாரம் பாய்ந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள வாலைக்குறிச்சி மதனத்தூா் அக்ரஹாரத் தெருவைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகன் ... மேலும் பார்க்க
ஆறுகளில் நீா் வரத்து அதிகரிப்பு பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள காவிரி உள்ளிட்ட ஆறுகளில் நீா் வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் குளிக்கச் செல்லக்கூடாது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் எச்சரித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித... மேலும் பார்க்க
பெற்றோரை இழந்த அரசுப் பள்ளி மாணவிகள் 20 பேருக்கு உதவிகள்!
பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் தாய் , தந்தையை இழந்த மாணவிகள் 20 பேருக்கு துளிா் நண்பா்கள் அமைப்பினா் வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவி வழங்கினா். பேராவூரணி ... மேலும் பார்க்க
ஊராட்சி அலுவலகக் கட்டடம் சேதம்: உதவிப் பொறியாளா் இடைநீக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே சூரியனாா்கோவில் ஊராட்சி அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட சேதம் தொடா்பாக உதவிப் பொறியாளா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெள... மேலும் பார்க்க