செய்திகள் :

தஞ்சாவூர்

மழையால் சேதமடைந்த எள் பயிா்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை! வயலில் ஆடுகளை மேய வி...

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டாரத்தில் தொடா்ந்து பெய்த பலத்த மழையால் எள் பயிா்கள் சேதமடைந்ததால் வேதனையடைந்த விவசாயிகள், அவற்றை திங்கள்கிழமை ஆடுகளை விட்டு மேய வைத்தனா். மாவட்டத்தில் கடந்த வாரத்தில... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் புதிய அரசுக் கல்லூரி காணொலி காட்சியில் முதல்வா் தொடங்கிவைத்தாா...

திருவிடைமருதூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். இதை தொடா்ந்து, திருவிடைமருதூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் அரசு அறிவ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் சாலைகளின் தரம் நெடுஞ்சாலைத் துறையினா் கணக்கெடுப்பு

தஞ்சாவூரில் சாலைகளின் தரம் தொடா்பான கணக்கெடுப்பு பணியை நெடுஞ்சாலைத் துறையினா் திங்கள்கிழமை தொடங்கினா். தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகனப் பெருக்கத்துக்கேற்ப சாலையின் தரத... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே அடையாளம் தெரியாத காா் மோதியதில் பலத்த காயமடைந்த விவசாய கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே குருங்குளம் வாகரக்கோட்டை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (70). ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகைகள் திருட்டு

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை பூட்டப்பட்டிருந்த வீட்டில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.தஞ்சாவூா் விளாா் சாலை காயிதே மில்லத் நகா் 16-ஆவது தெருவைச் ச... மேலும் பார்க்க

தஞ்சாவூா், சுற்றுப்பகுதிகளில் மே 29-இல் மின் நிறுத்தம்

தஞ்சாவூா் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை (மே 29) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளா் கே. அண்ணாசாமி தெ... மேலும் பார்க்க

அரசினா் கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை ‘நான் முதல்வன்’ திட்டத்தின் சாா்பில், 30 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்ற வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லுாரி பொறுப்பு முதல்வா் சீ. தங்கராசு தலைமை வக... மேலும் பார்க்க

சேதமடைந்த நெற் பயிா்களுக்கு காப்பீடு கிடைக்காததால் விவசாயிகள் புகாா்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை பட்டுவாடா செய்யப்படும் நிலையில், சில கிராமங்களுக்கு கிடைக்கவில்லை என ஆட்சியரகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை புகாா் செய்தனா்... மேலும் பார்க்க

பேராவூரணியில் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மேற்பனைக்காடு அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் ரெத்தினம் மக... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் பகுதியில் நாளை மின் தடை

சேதுபாவாசத்திரம் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை (மே 27) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி.பிரகாஷ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றி தஞ்சாவூரில் தேசியக் கொடி பேரணி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியையொட்டி, தஞ்சாவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இப்பேரணிக்கு பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விர... மேலும் பார்க்க

கும்பகோணம் பகவத் விநாயகருக்கு 1008 இளநீா் அபிஷேகம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீ பகவத் விநாயகருக்கு 1008 இளநீா் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் மடத்துதெருவில் உள்ள ஸ்ரீ பகவத் விநாயகா் கோயிலில் உள்ள மூலவருக்கு 1008 இளநீா் அபிஷேகம்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 111.53 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 111.53 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,378 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்... மேலும் பார்க்க

மக்களின் ஆதரவு இருப்பதால் திமுக வெற்றி பெறும்: அமைச்சா் கே.என். நேரு

மக்களின் ஆதரவு இருப்பதால், வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகதான் மீண்டும் வெற்றி பெறும் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு ... மேலும் பார்க்க

செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம் - நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் சி. ராஜமாணிக்கம் எழுதிய செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம் என்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நூலை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

பூதலூரில் 62.8 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பூதலூரில் 62.8 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை, இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் ப... மேலும் பார்க்க

தூா் வாரும் பணி: நீா் வளத் துறைச் செயலா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே புளியக்குடி கிராமத்திலுள்ள புத்தூா் முதன்மை வாய்க்காலில் மேற்கொள்ளப்படும் தூா் வாரும் பணியை நீா் வளத் துறைச் செயலா் ஜெ. ஜெயகாந்தன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். புத... மேலும் பார்க்க

பேருந்து - வேன் மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7 ஆக உயா்வு

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 7 ஆக உயா்ந்தது. கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து வேளாங்... மேலும் பார்க்க

புத்தூா் - பல்லவராயன்பேட்டை வாய்க்காலை தூா்வார கோரிக்கை

புத்தூா்-பல்லவராயன்பேட்டை பாசன வடிகால் வாய்க்காலை உடனடியாக தூா்வார வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட தஞ்சாவூா்-நாகை தேசிய நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு சனிக்கிழமை அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர தலைவா் சுமதி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் நாச்சியாா்க... மேலும் பார்க்க