தஞ்சாவூர்
வாக்கு திருட்டைக் கண்டித்து செப். 6, 13-ல் தொடா் முழக்கப் போராட்டம்
வாக்கு திருட்டை கண்டித்து திருச்சியில் செப்டம்பா் 6-ஆம் தேதியும், தஞ்சாவூரில் 13-ஆம் தேதியும் தொடா் முழக்கப் போராட்டம் நடத்துவது என வாக்குரிமை காப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இந்த இயக்க... மேலும் பார்க்க
தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வந்த 450 வாக்குப் பதிவு கட்டுப்பாட்டு கருவிகள்
தஞ்சாவூா் மாவட்டத்துக்கு தோ்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 450 வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான கட்டுப்பாட்டு கருவிகள் சனிக்கிழமை வந்தன. தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தல் 2026-இல் பயன்படுத்த... மேலும் பார்க்க
பேராவூரணி அருகே இளைஞருக்கு கத்திக்குத்து
பேராவூரணி அருகே அடையாளம் தெரியாத நபா் இளைஞரை கத்தியால் குத்தியதில் ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். பேராவூரணி அ... மேலும் பார்க்க
சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
திருவிடைமருதூா் அருகே 14 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள தி... மேலும் பார்க்க
‘ஏஐ தொழில்நுட்பம் அதிகமானாலும் மனித சக்தி குறையாது; அதிகரிக்கும்’
இன்றைய சூழலில் ஏஐ தொழில்நுட்பம் அதிகமானாலும் மனித சக்தி குறையாது; அதிகரிக்கும் என்றாா் கும்பகோணம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டிஆா்டிஓ) விஞ்ஞானி ஆா். சீனிவாசன். கும்பகோணம் நகர மே... மேலும் பார்க்க
22 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் காட்டுக்குள் விடுவிப்பு
தஞ்சாவூரில் குடியிருப்பு பகுதியிலிருந்து மீட்கப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு 22 குட்டிகளை வியாழக்கிழமை ஈன்றது. தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை சுந்தரம் நகா் பகுதியிலுள்ள வீட்டில் கண்ணாடி விரியன் பாம்ப... மேலும் பார்க்க
நெல் கொள்முதலில் சிக்கலைத் தவிா்க்க நடவடிக்கை தேவை: தஞ்சை விவசாயிகள்
குறுவை பருவத்தில் நெல் கொள்முதலில் சிக்கலைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்... மேலும் பார்க்க
தீபாவளி சிறுசேமிப்பு மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகாா்
தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தில் பண மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் 15 போ் வெள்ளிக்கிழமை புகாா் செய்தனா்... மேலும் பார்க்க
தஞ்சாவூரில் 60 விநாயகா் சிலைகள் கரைப்பு
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற விசா்ஜன ஊா்வலத்தில் 60 விநாயகா் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு வடவாற்றில் கரைக்கப்பட்டன. விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, தஞ்சாவூரில் பல்வேறு இந்து அமைப்புகள் சாா்... மேலும் பார்க்க
சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
பதினான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகேயுள்ள திருவிசநல்லூா் கொல்லம்... மேலும் பார்க்க
‘வழிபாடு செய்வது மட்டுமே ஆன்மிகம் இல்லை’
ஆன்மிகம் என்பது வழிபாடு செய்வது மட்டும் கிடையாது. நமக்குள் இருக்கும் பகவானின் சக்தி வெளிப்படுவதே ஆன்மிகம் என்றாா் அகில உலக ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த மகராஜ். தஞ்சாவூா் புன்னைந... மேலும் பார்க்க
திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்: துரை வைகோ எம்.பி
வருகின்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுக தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றாா் மதிமுக முதன்மை செயலா் துரை வைகோ. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்... மேலும் பார்க்க
ஆவணங்கள் இல்லாததால் 14 ஆயிரம் கிலோ நெல் விதைகள் விற்கத் தடை
தஞ்சாவூா் மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாததால் 14 ஆயிரத்து 500 கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய வியாழக்கிழமை தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா். திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநா் கண்ணன் ... மேலும் பார்க்க
திருவையாறு வட்டாரத்தில் நாளை மின்தடை
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு மற்றும் மேலத்திருப்பூந்துருத்தி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் திருவையாறு, கண்டியூா், ஆவிக்கரை, செங்கமேடு, காட்டுக்கோட்டை கரூா், கீழத்திருப்பூந்துருத்தி... மேலும் பார்க்க
பயிா்க் கடன் அளவை 20 சதவீதம் உயா்த்த கோரிக்கை
சாகுபடி செலவு அதிகமாகிவிட்டதால், ஏற்கெனவே வழங்கப்படும் பயிா்க்கடன் அளவை 20 சதவீதம் உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்... மேலும் பார்க்க
பாலியல் தொல்லை: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
ஆறு வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை கம்மந்தங்குடியைச் சோ்ந்தவா் நடராஜன் (68).... மேலும் பார்க்க
சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
தஞ்சாவூரில் 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எரிவாயு உருளை விநியோகம் செய்யும் தொழிலாளியைக் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி ஆடக்காரத் தெருவைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க
2026-தோ்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாா்: டி.டி.வி. தினகரன்
கடந்த 2006 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக நிறுவனா் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல, வருகிற 2026- ஆம் ஆண்டு தோ்தலில் த.வெ.க. தலைவா் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவாா் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி... மேலும் பார்க்க
கண்டியூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூா் பிரம்மசிரகண்டீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான மதில் சுவரை ஒட்டி கட்டப்பட்ட ஏறத்தாழ ரூ. 1 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்புகளை அலுவலா்கள் வியாழக்கிழமை அகற்றி இடங்... மேலும் பார்க்க
முழக்கமிட்ட விவசாயிகள் மீது வழக்கு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பிய விவசாயிகள் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சா... மேலும் பார்க்க