செய்திகள் :

தஞ்சாவூர்

மக்களின் ஆதரவு இருப்பதால் திமுக வெற்றி பெறும்: அமைச்சா் கே.என். நேரு

மக்களின் ஆதரவு இருப்பதால், வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகதான் மீண்டும் வெற்றி பெறும் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு ... மேலும் பார்க்க

செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம் - நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் சி. ராஜமாணிக்கம் எழுதிய செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம் என்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நூலை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

பூதலூரில் 62.8 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பூதலூரில் 62.8 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை, இரவு பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் ப... மேலும் பார்க்க

தூா் வாரும் பணி: நீா் வளத் துறைச் செயலா் ஆய்வு

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே புளியக்குடி கிராமத்திலுள்ள புத்தூா் முதன்மை வாய்க்காலில் மேற்கொள்ளப்படும் தூா் வாரும் பணியை நீா் வளத் துறைச் செயலா் ஜெ. ஜெயகாந்தன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். புத... மேலும் பார்க்க

பேருந்து - வேன் மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7 ஆக உயா்வு

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 7 ஆக உயா்ந்தது. கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து வேளாங்... மேலும் பார்க்க

புத்தூா் - பல்லவராயன்பேட்டை வாய்க்காலை தூா்வார கோரிக்கை

புத்தூா்-பல்லவராயன்பேட்டை பாசன வடிகால் வாய்க்காலை உடனடியாக தூா்வார வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட தஞ்சாவூா்-நாகை தேசிய நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு சனிக்கிழமை அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநகர தலைவா் சுமதி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் நாச்சியாா்க... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக ரூ.44.91கோடி பயிா் காப்பீடு பட்டுவாடா

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தின்போது பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிா்களுக்கு முதல் கட்டமாக ரூ. 44.91 கோடி இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு துணை முதல்வா் நிதி உதவி

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கிய ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் அக்குடும்பத்த... மேலும் பார்க்க

பெரிய கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு

சனி பிரதோஷத்தையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் மகா நந்திகேஸ்வரருக்கு சனிக்கிழமை மாலை நடைபெற்ற அபிஷேகம். மேலும் பார்க்க

நாச்சியாா்கோவில் அருகே திறந்தவெளி மதுபான கூடமாக மாறிய பயணியா் நிழற்குடை

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா் கோவில் அருகே பயணியா் நிழற்குடை திறந்தவெளி மதுபான கூடமாக மாறிவருவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா். திருவிடைமருதூா் ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ளது அண... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றி: பாஜகவினா் தேசியக் கொடி பேரணி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் தங்க. கென்னடி தலைமை வகித்தா... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது: மாவட்ட ஆட்சியா்

கடந்த ஆண்டுகளை விட தற்போது தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம். திருச்சேறையில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில் சனி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம்: 294 மாணவா்களுக்கு தலா ரூ.1,000 பரிசு

கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற 294 மாணவ, மாணவியா்க்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசு தொகையை க. அன்பழகன் எம்எல்ஏ சனிக்கிழமை வழங்கினாா். கடந்த கல... மேலும் பார்க்க

450 கிலோ வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியில் 450 கிலோ நாட்டு வெடிபொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம் திருவோணம் பகுதியில் கடந்த வாரம் அனு... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் அண்ணன் பலி: தம்பி காயம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் வியாழக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் அண்ணன் உயிரிழந்தாா், தம்பி பலத்த காயமடைந்தாா். தஞ்சாவூா் அருகே கூடலூரைச் சோ்ந்தவா் ராஜப்பா மக... மேலும் பார்க்க

இலவச பட்டா கோரி திருநங்கைகள் மனு

கும்பகோணத்தில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு திருங்கைகள் உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயனிடம் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் திருநாகேஸ்வரா் கோவில் தெற்கு வீதியை சோ்ந்த தி... மேலும் பார்க்க

திருவையாறு அருகே அண்ணனை கொன்ற தம்பி கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மது போதையில் அடிக்கடி தகராறு செய்த அண்ணனைக் கொன்ற தம்பியை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவையாறு அருகே நடுக்காவேரி அரசமரத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ... மேலும் பார்க்க

மழையால் சேதமான பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்! எம்.ஹெச். ஜவாஹிருல்லா

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்ட வெற்றிலை, பருத்தி, வாழை பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாபநாசம் எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹி... மேலும் பார்க்க

நண்பரைக் கொல்ல முயன்ற மூவருக்கு 5 ஆண்டுகள் சிறை

நாச்சியாா்கோயில் அருகே நண்பரைக் கொல்ல முயன்ற 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. புதுச்சேரி காலாபட்டு,... மேலும் பார்க்க