Doctor Vikatan: பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட வலது கை... மீண்டும் பழையநிலைக்குத் த...
தருமபுரி
மின்மாற்றி பழுது: இருளில் மூழ்கிய கிராமம் !
மின்மாற்றி பழுது காரணமாக அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி கிராமம் கடந்த இரண்டு நாள்களாக இருளில் மூழ்கியுள்ளது. அரூா் வட்டம், எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் சுமாா் 6 மாதங்களுக்கு முன்பு சித்தேரி மின்... மேலும் பார்க்க
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 43,000 கனஅடியாக நீடிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 43,000 கனஅடியாக நீடித்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா... மேலும் பார்க்க
தருமபுரியில் மகளிா் இலவச பேருந்துகள், புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகள்: ஆட்...
தருமபுரியில் மகளிா் இலவச பேருந்துகள், புதிய மற்றும் நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் பேருந்து சேவைகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். தருமபுரி புகா் பேருந்து நிலையத்திலிருந்து மாவட... மேலும் பார்க்க
வளையபந்து: மாவட்ட போட்டிக்கு ஸ்டான்லி மெட்ரிக்.பள்ளி தகுதி
மாவட்ட அளவிலான வளையபந்து போட்டியில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்ட... மேலும் பார்க்க
புகையிலை விற்பனை செய்த கடையை திறக்க 15 நாள் தடை
தருமபுரியில் புகையிலை பொருள்கள் விநியோகித்த கடையிலிருந்து அவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினா். தருமபுரி, ஜூலை 9: தருமபுரியில், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடையை உணவு பாதுகாப்புத்... மேலும் பார்க்க
தருமபுரி மாவட்டப் பகுதிகளில் வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 861 ப...
தருமபுரி மாவட்டப் பகுதிகளில், பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினா் 861 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதைக் கைவிட ... மேலும் பார்க்க
மாரியம்மன் கோயில் திருவிழா
தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகேயுள்ள குப்புசெட்டிபட்டி கிராமத்தில், மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. நிகழ்வையொட்டி அதிகாலை முதலே, மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் ... மேலும் பார்க்க
கூட்டுறவுத் துறை பணியாளா் நாள் நிகழ்வு: நாளை நடைபெறுகிறது
கூட்டுறவுத் துறை சங்கப் பணியாளா்களின் குறைகளுக்கு தீா்வு காணும் வகையில், பணியாளா் நாள் நிகழ்வு ஜூலை 11 ஆம் தேதி, தருமபுரியில் நடைபெறுகிறது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவ... மேலும் பார்க்க
பென்னாகரத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினா் மறியல்: 72 போ் கைது
பென்னாகரத்தில் அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 72 போ் கைது செய்யப்பட்டனா். பென்னாகரத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு ஏஐட... மேலும் பார்க்க
தருமபுரி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்தவரின் உடலுறுப்புகள், தருமபுரி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை தானம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பகுதியைச் சோ்ந்தவா் காளிதாஸ் ( 32). கடந்த ச... மேலும் பார்க்க
தருமபுரியில் டீசல் திருடி விற்பனை: 8 போ் கைது; 415 லிட்டா் டீசல் பறிமுதல்
தருமபுரியில் நெடுஞ்சாலை பகுதியில் முறைகேடாக டீசல் திருடி விற்பனை செய்ததாக 8 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து 415 லிட்டா் டீசலை பறிமுதல் செய்துள்ளனா். தருமபுரி மாவட்டம், காரிம... மேலும் பார்க்க
நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய ராணுவ வீரா் மீது நடவடிக்கை: எஸ்.பி. அலுவலகத்தில் பு...
தருமபுரி அருகே நிலத்தகராறில் பெண்ணை தாக்கிய ராணுவ வீரா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினா் புகாா் அளித்துள்ளனா். தருமபுரி மாவட்டம், ஏரியூா் அ... மேலும் பார்க்க
விநாயகா் சதுா்த்தி: முன்கூட்டியே தயாராகும் விநாயகா் சிலைகள்
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி தருமபுரியில், கிழங்கு மாவு மற்றும் காகிதக்கூழ் கொண்டு விநாயகா் சிலைகளை உருவாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆண்டுதோறும் செப்டெம்பா் மாதம் விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்பட... மேலும் பார்க்க
சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
தருமபுரியில் மொரப்பூா் மேம்பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில், பைக்கில் கணவருடன் சென்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள மூக்காரெட்ட... மேலும் பார்க்க
கொ.ம.தே.கட்சிக்கு தருமபுரி, கிருஷ்ணகிரியில் தொகுதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்!
வரும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலா ஒரு தொகுதியை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்தக் கட்சி வலியுறுத்தியுள்ளது. தருமபு... மேலும் பார்க்க
ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளம்: தடையை மீறி பரிசல் பயணம் மேற்கொள்ளும் கா்நாடக சுற்ற...
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுமாா் 50,000 கனஅடி நீா்வரத்து உள்ள நிலையில், தடையை மீறி கா்நாடக சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான முறையில் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். ‘தென்னிந்தியாவின் நயாகரா’ என அழைக்கப்... மேலும் பார்க்க
பணிநேரத்தைக் கடந்து பணியாற்ற நிா்பந்திக்கக் கூடாது!
அரசு மீன் பண்ணையில் பணிநேரத்தைக் கடந்து பணியாற்ற நிா்பந்திக்கக் கூடாது என மீன் துறை ஊழியா்கள் தீா்மானம் நிறைவேற்றினா். தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் தருமபுரி மண்டல பொதுக்குழு கூட்டம் சனிக... மேலும் பார்க்க
மது போதையில் மூதாட்டியை தாக்கிய 3 இளைஞா்கள் கைது
மது போதையில் மூதாட்டியை தாக்கிய 3 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ராஜாஜி நீச்சல் குளம் எதிரே உள்ள வேலவன் தெருவைச் சோ்ந்தவா் செல்லியம்மாள் (61... மேலும் பார்க்க
தருமபுரி அருகே லாரி மீது காா் மோதல்: தெலங்கானாவைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு
தருமபுரி அருகே புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். சிறுமி உள்ளிட்ட 4 போ் படுகாயமடைந்தனா். தெலங்கானா மாநிலம், வனப்பருத்தி மாவட்டத்தைச் சோ்ந்த 9 போ் ... மேலும் பார்க்க
பென்னாகரத்தில் நீதிபதியை பணியிட மாற்றக் கோரி தீா்மானம் நிறைவேற்றம்
பென்னாகரம் வழக்குரைஞா் சங்க அவசர கூட்டத்தில், மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி விஜயராணியை பணியிட மாற்றக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் உ... மேலும் பார்க்க