செய்திகள் :

தருமபுரி

ஒகேனக்கல் வனத்திலிருந்து வெளியேறும் சிறுத்தையைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதியிலிருந்து இரவு நேரத்தில் வெளியேறி கால்நடைகளைக் கொல்லும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெ... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

பொது சுகாதாரத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தருமபுரி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற... மேலும் பார்க்க

நாளை சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளில் தண்ணீா் தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை (மாா்ச் 29) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

ஏப்.1 இல் நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்

தருமபுரி செந்தில் நகரில் உள்ள ராஜாஜி நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி முகாம் ஏப். 1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலகம் சாா்பில் வியாழக்கி... மேலும் பார்க்க

கோம்பேரி-காளிக்கரம்பு வனப்பகுதியில் விரைந்து சாலை அமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

தருமபுரி அருகே நிலுவையில் உள்ள கோம்பேரி-காளிக்கரம்பு சாலை, பரிகம்- கோணயங்காடு ஆகிய வனப்பகுதியில் சாலை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடே... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் நீா்வரத்து 5000 கனஅடியாக உயா்வு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கடந்த சில நாள்களாக நீா்வரத்து விநாடிக்கு 2000 கனஅடியாக இருந்த நிலையில் புதன்கிழமை நீா்வரத்து 5000 கனஅடியாக அதிகரித்தது. கோடைகாலம், காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் போத... மேலும் பார்க்க

‘ஆசிரியா்கள் மீது போக்சோ தவறாக பதிவு செய்யக் கூடாது’

ஆசிரியா்கள் மீது போக்சோ சட்டப் பிரிவில் வழக்குகளை தவறாகப் பதிவு செய்யக் கூடாது என்று அனைத்து ஆசிரியா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனைத்... மேலும் பார்க்க

தருமபுரியில் புதை சாக்கடை திட்டப் பணிகள்: ஆணையா் ஆய்வு

தருமபுரி நகரில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகளை நகராட்சி ஆணையா் ஆா்.சேகா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். தருமபுரி நகரில் இரண்டாம் கட்ட புதை சாக்கடை திட்டப் பணிகள், சாலை சீரமைக்கும் பணிக... மேலும் பார்க்க

பாலக்கோட்டில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த ஆட்சியா் ரெ.சதீஸ் கள ஆய்வு மேற்கொண்டாா். முகாமின்போது பாலக... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கைதான ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெருசாகவுண்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ... மேலும் பார்க்க

தொப்பூா் கணவாய் சாலையில் லாரிகள் மோதி கவிழ்ந்தன

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் லாரிகள் மோதி கவிழ்ந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. மகாராஷ்ட்ர மாநிலம், புனேவில் இருந்து ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு டேங்கா் லாரி ஒன்... மேலும் பார்க்க

விதிமுறைகளை பின்பற்றாத 5 கடைகளுக்கு அபராதம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதிகளில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பாலக்கோடு பகுதியில் புலிகரை, வெள்ளிச்சந்தை, பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலை, தக்கா... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு: ஒப்பந்ததாரருக்கு ரூ.10 ஆ...

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் ரெ.சதீஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது தூய்மைப் பணி சரியாக மேற்கொள்ளாத ஒப்பந்ததாரருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தாா். தருமபு... மேலும் பார்க்க

அமைச்சருக்கு எதிராக கருத்து: திமுக நிா்வாகிகளிடம் விசாரணை

தமிழக வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வத்துக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட திமுக நிா்வாகிகளிடம் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா். தருமபுரி திமுக ... மேலும் பார்க்க

ஊராட்சி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தல்

ஊராட்சி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஏஐடியுசி தருமபுரி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி தலைமையில் தொழிற்சங்க நிா்வாகிகள் தருமபுரி மா... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மேட்டுகொட்டாய் முதல் வாரக் கொல்லை வரை தாா்சாலை அமைத்து தரக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

இ.ஆா்.கே. கல்லூரி சாா்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், எருமியாம்பட்டி, இ. ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்ப... மேலும் பார்க்க

பிரசவத்தில் இறந்து பிறந்த சிசுக்கள் தனியாா் மருத்துவமனை முன் போராட்டம்

தருமபுரி: தருமபுரி தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சையின்போது இறந்த நிலையில் இரட்டை சிசுக்கள் பிறந்ததால் பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனை முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தருமபுரி நகர... மேலும் பார்க்க

கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய்த் தடுப்பு பயிற்சி முகாம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரம் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய்த் தடுப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சி தொடக்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் உள்ள கூட்டுறவு மேலாண் நிலையத்தில் நகை மதிப்பீட்டு பயிற்சி வகுப்புகள் தொடங்கின. இதுகுறித்து தருமபுரி மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளாா் கு.த.சரவணன் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க