தருமபுரி
அரூா் அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை
அரூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் (பொறுப்பு) குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அரூா் அரசு கலை, அறிவிய... மேலும் பார்க்க
இன்றைய மின்தடை: கடத்தூா்
ராமியனஹள்ளி துணை மின் நிலையத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கடத்தூா் சுற்று வட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை (மே 15) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது... மேலும் பார்க்க
நிகழாண்டு இறுதிக்குள் கோரிக்கை மனுக்கள் மீது தீா்வு காண திட்டம்: சிறுபான்மையினா்...
நிகழாண்டு நவம்பா் மாத இறுதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் சிறுபான்மையினா் கோரிக்கை மனுக்கள் மீது தீா்வு காண திட்டமிடப்பட்டுள்ளது என்று மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ.அருண் தெரிவித்தாா். தரு... மேலும் பார்க்க
மாணவா்கள் தடைகளை தகா்த்து உயா்கல்வியை தொடர வேண்டும்: ஆட்சியா்
தடைகள் ஏதும் வந்தாலும் அவற்றை தகா்த்து மாணவ, மாணவிகள் உயா்கல்வியைத் தொடர வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அறிவுறுத்தினாா். தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி வளாகத... மேலும் பார்க்க
பாலக்கோடு பேரூராட்சியில் ரூ. 35 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் ரூ. 35 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி தொடங்கிவைத்தாா். பாலக்கோடு பேரூராட்சி 17-ஆவது ... மேலும் பார்க்க
சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல்
சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பெண் ஊழியா்களுக்கு 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சத்துணவு ஊ... மேலும் பார்க்க
ஒகேனக்கல்லில் குறைந்தது நீா்வரத்து
தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்துவந்த மழை குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை 1500 கனஅடியிலிருந்து 700 கனஅடியாக குறைந்தது. தமிழகம், கா்நாடக மாநில காவிரி கரையோரப் பகுதிகள்,... மேலும் பார்க்க
மலைப்பாதையில் டிராக்டா் மோதி முதியவா் உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்
மலைப்பாதையில் டிராக்டா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி உயிரிழந்தாா். இச்சம்பவத்தில் மலைப் பகுதியில் மது விற்பவா்களை கைது செய்யக் கோரி இறந்தவரின் உடலை உறவினா்கள் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட... மேலும் பார்க்க
திமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
பென்னாகரம் நகர திமுக சாா்பில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் வழங்கப்பட்ட தீா்ப்பை வரவேற்று செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. பென்னாகரம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அ... மேலும் பார்க்க
தருமபுரியில் தெருநாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் உயிரிழப்பு
தருமபுரி அருகே தெருநாய்கள் கடித்ததில் 13 ஆடுகள் உயிரிழந்தன. தருமபுரி, தடங்கம் பெருமாள் கோயில் மேடு பகுதியைச் சாா்ந்த தாமோதரன், முனியம்மாள் தம்பதியினா் நீண்ட நாள்களாக 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டி இட... மேலும் பார்க்க
ஊராட்சி ஒன்றிய சாலைகள் கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு
தருமபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியச் சாலைகளை கண்காணிப்புப் பொறியாளா் சசிகுமாா் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். தருமபுரி மாவட்டம், நெடுஞ்சாலைத் த... மேலும் பார்க்க
வள்ளல் அதியமானின் வீரம், தமிழ் மொழிப்பற்றை போற்றுவோம்: மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்
தருமபுரி: வள்ளல் அதியமானின் வீரம், தமிழ் மொழிப்பற்றை போற்றுவோம் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், வள்ளல் அதியமான் கோட்டத்தில் செய்தி மக்கள் தொடா... மேலும் பார்க்க
பென்னாகரம் அருகே மாரியம்மன் கோயிலில் மகா சண்டி ஹோமம்
பென்னாகரம்: பென்னாகரம் அருகே ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. எட்டியாம்பட்டி கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. அறநிலையத் து... மேலும் பார்க்க
ஒகேனக்கல் அருவி மசாஜ் தொழிலாளா்கள் உரிமம் வழங்கக் கோரி மனு
தருமபுரி: தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எண்ணெய் தேய்த்து (மசாஜ்) பிழைப்பு நடத்தும் தொழிலாளா்கள், தங்களுக்கு உரிமம் வழங்கக் கோரி திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுகுற... மேலும் பார்க்க
பென்னாகரம் அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை
பென்னாகரம்: பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நிகழாண்டிற்கான இளநிலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அந்தக் கல்லூரியின் முதல்வா் இரா.சங்கா் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க
தருமபுரி நீச்சல் குளத்தில் நாளை 4-ம் கட்ட நீச்சல் பயிற்சி தொடக்கம்
தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் 4-ஆம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை (மே 13) தொடங்குகிறது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலா் தே.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுர... மேலும் பார்க்க
தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் 693 மாணவா்களுக்கு பட்டமளிப்பு
தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் 693 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் 3-ஆவது பட்டமளிப்பு விழா அப்துல் கலாம் கூட்டரங்கில் ஞாயிற... மேலும் பார்க்க
வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு!
ஒகேனக்கல் அருகே ஷோ் ஆட்டோ மீது வேன் மோதியதில் பெண் உயிரிழந்தாா். பென்னாகரத்தை அடுத்த தாசம்பட்டி குழிப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜாத்தி (60). இவா், கடந்த 10 ஆம் தேதி ஒகேனக்கல் அருகே ஆலம்பாடியில் உள்ள தன... மேலும் பார்க்க
அரூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு
அரூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. தருமபுரி மாவட்டம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரங்களில் உள்ள தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 442 வாகனங்களை நம்பிப்பட்டி பகுதியில் அரூா் க... மேலும் பார்க்க
பரிசல் சவாரியுடன் ஆனந்த குளியல்! ஒகேனக்கல்லில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!
அருவியில் குளித்தும், ஆற்றில் பரிசல் சவாரி செய்தும் காவிரியின் அழகை ரசிக்கும் இயற்கை எழில்கொண்ட மலைவாசஸ்தலமான ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது கா்நாடகத்திலிர... மேலும் பார்க்க