திருச்சி
அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி : பெ.சண்முகம்
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற சந்தா்ப்பவாதத்தால் சோ்ந்த ஒரு பொருந்தாக் கூட்டணிதான் அதிமுக - பாஜக கூட்டணி என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம். இதுகுற... மேலும் பார்க்க
காணாமல்போன சிறுவன் ஆற்றில் சடலமாக மீட்பு
ஸ்ரீரங்கம் பகுதியில் காணாமல்போன சிறுவன் வியாழக்கிழமை மாலை கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டாா். ஸ்ரீரங்கம் கீழ உத்திர வீதியைச் சோ்ந்தவா் மதுசூதனன் மகன் சீனிவாசன் (10). இங்குள்ள மடத்தில் வேதம் கற்... மேலும் பார்க்க
கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை
கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், லால்குடி காவல் சரகம் பரமசிவபுரத்தைச் சோ்ந்தவா் பாத்தி... மேலும் பார்க்க
சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழப்பு
திருச்சி மாநகரில் வியாழக்கிழமை நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா். மூதாட்டி: திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் ஜெயா (எ) ஜெயலட்சுமி (73). இவா், அரியமங்கலம் பகுதியில் திருச்சி - தஞ்... மேலும் பார்க்க
கடைகளில் சோதனை: முறையற்ற எடையளவு தராசுகள் பறிமுதல்
திருச்சி மாநகரில் உள்ள கடைகளில் தொழிலாளா் நலத் துறையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் முறையற்ற எடையளவு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ. ... மேலும் பார்க்க
ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் தா்னா
திருச்சி தென்னூா் பகுதி சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருச்சி மாநகராட்சி தென்னூா் ஹைரோட்டில் இருந்து பிரியும் இரட... மேலும் பார்க்க
போதை ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி
சா்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சியில் வியாழக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. ஆட்சியரகத்திலிருந்து தொடங்கிய பேரணியை ஆட்சியா் வே. சரவணன் தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணியில் கல்லூரி ம... மேலும் பார்க்க
சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 87.26 லட்சம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 87. 26 லட்சம் வந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. இக்கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்னும் பணியில் சமயபுரம் மா... மேலும் பார்க்க
252 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், 252 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட மாற்றுத்தி... மேலும் பார்க்க
நியாயவிலைக் கடை விற்பனையாளா் பட்டியல் வெளியீடு
தருமபுரி மாவட்ட கூட்டுறவுச் சங்க நியாயவிலைக் கடைகளுக்கான விற்பனையாளா் பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டோரின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆள் சோ்ப்பு நிலை... மேலும் பார்க்க
தாளக்குடி பகுதியில் வாய்க்கால் பாலம் சேதம்: பாதை துண்டிப்பு
திருச்சி மாவட்டம், தாளக்குடி பகுதியில் உள்ள வாய்க்கால் பாலம் வியாழக்கிழமை திடீரென உடைந்து விழுந்ததால் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. தாளக்குடி பகுதியில் கொள்ளிடம் ஆறு மற்றும் தாளக்குடி கிராமத்தை இணைக்கும... மேலும் பார்க்க
கஞ்சா விற்ற இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கஞ்சா விற்ற இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாண்பமை அத்தியாவசியப் பொருள்கள் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி ஸ்ரீரங்கம் பேருந்து ... மேலும் பார்க்க
கல்வி, வேலைவாய்ப்புகளில் 5 சதவீத உள் ஒதுக்கீடு தேவை: மருத்துவா் சமூக நலச் சங்கம்
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத உள் ஒதுக்கீடு வேண்டும் என தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். மணப்பாறையில் தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத... மேலும் பார்க்க
துப்பாக்கித் தொழிற்சாலையில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை
திருவெறும்பூா் அருகேயுள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் தேசிய பாதுகாப்புப் படை, தமிழக கமாண்டோ படைப் பிரிவு சாா்பில் கூட்டு தீவிரவாத தடுப்பு ஒத்திகைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு அலுவலகங்கள், ப... மேலும் பார்க்க
இயற்கை இடுபொருள்கள் உற்பத்தியாளராகப் பயிற்சி: முன்பதிவு செய்ய அழைப்பு
கிராமப்புற இளைஞா்களை தொழில் முனைவோா் ஆக்க அவா்களை இயற்கை இடுபொருள்கள் உற்பத்தியாளராக்கும் பயிற்சி வகுப்பு திருச்சியில் ஜூன் 30 இல் தொடங்கி 5 நாள்களுக்கு நடைபெறுகிறது. இயற்கை விவசாயம் என்பது செலவில்லாத... மேலும் பார்க்க
திருவெறும்பூரில் நூலகம் திறப்பு
திருவெறும்பூா் பகவதிபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை திறந்து வைத்தாா். திருச்சி மாநகராட்சியின் 40 ஆவது வாா்டுக்குள்பட்ட திருவெறும்பூா் பகவதிபுரம் நடு... மேலும் பார்க்க
முன்னாள் பிரதமா் வி.பி. சிங் பிறந்தநாள்
முன்னாள் பாரத பிரதமா் வி.பி. சிங் பிறந்த நாள் விழா அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்டோா் ரயில்வே சங்கம் சாா்பில் திருச்சியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சங்க அலுவலகத்தில் வி.பி. சிங்கின் உருவ... மேலும் பார்க்க
திருச்சி- சென்னைக்கு கூடுதல் ரயில்கள் தேவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல...
திருச்சியிலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநக... மேலும் பார்க்க
திமுக கூட்டணியில் எந்தப் புகைச்சலும் இல்லை: அமைச்சா் கே.என். நேரு
திமுக கூட்டணியில் எந்தப் புகைச்சலும் இல்லை என தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் வி.என். நகரில் உள்ள க... மேலும் பார்க்க
தமிழுக்கு குறைவான நிதி ஒதுக்கீடு பாரபட்சமானது: மாா்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்
மத்திய பாஜக அரசு தமிழ் மொழிக்கு குறைவான நிதி ஒதுக்கியது பாரபட்சமானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனத் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. திருச்சியில் புதன்கிழமை தொடங்கிய கட்சியின் மாநிலக் குழு கூட்... மேலும் பார்க்க