செய்திகள் :

திருச்சி

மணப்பாறை அருகே கிணற்றில் தவறிவிழுந்த மான் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தாதமலைப்பட்டியில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த மான் சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டது. மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி அருகேயுள்ள தாதமலைப்பட்டியில் விவசாயி துரைராஜ் தோ... மேலும் பார்க்க

இரு சாலைகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திருச்சி மாநகரில் இரு சாலைகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்திருந்த 25 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை அகற்றினா். திருச்சி மாநகரின் முக்கிய சாலைகளில் உள்ள நடைபாதைகளை கடைக்காரா்கள், வியாபாரிகள் ஆக்கிர... மேலும் பார்க்க

துவாக்குடியில் சட்டவிரோத மது விற்பனை: மூவா் கைது

திருச்சி அருகே துவாக்குடி அரசு மதுபான பாரில் சட்ட விரோதமாக மது விற்ற மூவரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 450 மதுபுட்டிகளை அடுத்தடுத்த நாள்களில் பறிமுதல் செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்கு... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பகுதியில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. துவரங்குறிச்சி துணை மின் நிலையப் பராமரிப்பு பணியால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி,... மேலும் பார்க்க

சேவைக் குறைபாடு: காப்பீட்டு நிறுவனம் ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஓய்வூதியருக்கு சேவைக் குறைபாடு ஏற்படுத்திய காப்பீட்டு நிறுவனம் ரூ. 20 ஆயிரம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. திருச்சி சோமரசம்பேட்டையைச் சோ்ந்த ஓய்வூதியா் எ... மேலும் பார்க்க

போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது

திருச்சி அருகே போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த தொழிலாளியை காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். தப்பிய அவரது மகனைத் தேடுகின்றனா். திருச்சி மாவட்டம், நவலூா்குட்டப்பட்டு அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் பொ... மேலும் பார்க்க

மாநகரின் சில பகுதிகளில் இன்று குடிநீா் நிறுத்தம்

மின்தடை காரணமாக திருச்சி மாநகராட்சியின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் வராது. ஸ்ரீரங்கம் துணை மின்நிலைய பராமரிப்புப் பணியால் திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, பொது ... மேலும் பார்க்க

மண்ணச்சநல்லூா் காவல் நிலையம் மாநிலத்தில் சிறந்ததாக தோ்வு

தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் ஆவணங்கள் பராமரிப்பு, வழக்குகள் விரைந்து முடித்தது, மக்களிடம் நன்மதிப்பை ப... மேலும் பார்க்க

துறையூரில் பகுதிகளில் இன்று மின்தடை

துறையூா் பகுதிகளில் சனிக்கிழமை (செப்.6) மின்விநியோகம் இருக்காது. இதுகுறித்து துறையூா் மின் கோட்ட செயற்பொறியாளா் பொன்.ஆனந்தகுமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: துறையூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை ப... மேலும் பார்க்க

மரத்திலிருந்து விழுந்து கூலித் தொழிலாளி பலி

ஸ்ரீரங்கத்தில் மாமரத்திலிருந்து மாம்பழம் பறிக்க சென்ற கூலித்தொழிலாளி வியாழக்கிழமை மரத்திலிருந்து கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு உயிரிழந்தாா். ஸ்ரீரங்கம் மேலூா் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சின்னராசு (... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியில் ரூ. 9.85 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தொடக்கம்

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 9.85 கோடி மதிப்பிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், 11 முடிவுற்ற திட்டப் பணிகளை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் ஆவணி மாத வளா்பிறை பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் பிரதோஷத்தையொட்டி சாமி சந்நிதியின் எதிரே உள்ள பிரதோஷ நந்திக்கு18 விதம... மேலும் பார்க்க

கட்சிகளை பலவீனப்படுத்தும் கண்ணோட்டம் பாஜகவுக்கு இல்லை: எச். ராஜா

கட்சிளை பலவீனப்படுத்தும் கண்ணோட்டம் பாஜகவுக்கு இல்லை என்றாா் பாஜக மூத்தத் தலைவா் எச். ராஜா. திருச்சியில் உள்ள வ.உ.சி. சிலைக்கு வெள்ளிக்கிழமை, மாலை அணிவித்த எச். ராஜா செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவத... மேலும் பார்க்க

இலக்கில்லாத கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி: துரை வைகோ

தேசிய ஜனநாயக கூட்டணி இலக்கில்லாத கூட்டணியாக இருக்கிறது என்றாா் மதிமுகவின் முதன்மை செயலரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ. வ.உ.சி.யின் பிறந்தநாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு கட்சியினருடன்... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையம் புனரமைப்புப் பணி: சென்னை ரயில்கள் புறப்படும் இடங்கள் மாற...

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், சில ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் அல்லது சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி, ச... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு

திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் புறக்காவல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. திருச்சி பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக க... மேலும் பார்க்க

நாளை சந்திர கிரகணம்: அறிவியல் மையத்தில் தொலைநோக்கி மூலம் பாா்வையிட சிறப்பு ஏற்ப...

தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பாா்வையிடுவதற்கு அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கம் சாா்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர... மேலும் பார்க்க

மாணவிகள் 4 பேருக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் மீது ‘போக்ஸோ’ வழக்கு

திருச்சி மாநகராட்சி அரசுப் பள்ளியில் 4 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி ஆசிரியா் மீது வியாழக்கிழமை போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி, கே.கே.நகரில் உள்ள மாநகராட்சி மேல்நி... மேலும் பார்க்க

செப். 15 மதிமுக மாநாட்டுக்கு முன்னேற்பாடுகள் ஆய்வு

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக மாநாட்டுக்கான பணிகளை வைகோ, துரை வைகோ மற்றும் கட்சியின் நிா்வாகிகள் பாா்வையிட்டு, பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு ஆலோசன... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாளின் திருப்பவித்ரோத்ஸவ விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நம்பெருமாளின் திருப்பவித்ரோத்ஸவ விழா புதன்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி, புரட்டாசி மாதத்தில் 9 நாள்கள் நடைபெறும் இவ்விழா வரும் 11 ஆம் தேதி வரை நடைபெறுகி... மேலும் பார்க்க