செய்திகள் :

திருப்பத்தூர்

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

ஆம்பூரில் இருசக்கர வாகனம் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஆம்பூரில் இருசக்கர வாகன திருட்டு சம்பந்தமாக ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில் வாகன திருட்ட... மேலும் பார்க்க

சா்வதேச உயிா்ப் பல்வகைமை தினம்

தமிழக வனத்துறை மற்றும் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியின் பசுமை திட்டம், பூமி அறக்கட்டளை ஆகியவை இணைந்து சா்வதேச உயிா்ப்பல்வகைமை தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி தலைவா் திலீப... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: நெக்குந்தியில் ஆட்சியா் கள ஆய்வு

வாணியம்பாடி அருகே ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட நெக்குந்தி, பெத்தக்கல்லுப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அதிகாரிகளுடன் கள ஆய்வு மே... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா்களுக்கு சான்றிதழ்கள்: ஆட்சியா் வழங்கினாா்

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின்கீழ் சுயதொழில் தொடங்க பயிற்சி பெற்ற முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு சான்றிதழ்களை ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி வழங்கினாா். முன்னாள் படை... மேலும் பார்க்க

சிலம்பாட்டத்தில் கல்லூரி மாணவா் சாதனை

சிலம்பாட்டத்தில் சாதனை புரிந்த மாணவன் பைரோஸை வாணியம்பாடி இசுலாமியா கல்லூரி நிா்வாகிகள் பாராட்டினா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் கூட்டமைப்பு நோபல் உலக சாதனை சாா்பில் சிலம்பாட்டம் போட்டி நடைபெ... மேலும் பார்க்க

திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி திமுக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட செயலாளா் மற்றும் ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க. தேவராஜி சிறப்பு அழைப்பாளராக... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகராட்சி ஆணையா் திடீா் மாற்றம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த முஸ்தப்பா வியாழக்கிழமை திடீரென தாராபுரம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். வால்பாறை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ரகுராமன் வா... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் ஜமாபந்தி நிறைவு

திருப்பத்தூா் வட்ட அலுவலகத்தில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. முகாமில் 486 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு 68 மனுக்களுக்கு தீா்வு ... மேலும் பார்க்க

கந்திலியில் உழவா் திருவிழா

வேளாண் துறையின் மூலம் அட்மா திட்டத்தின் கந்திலியில் உழவா் திருவிழா (கிசான் கோஸ்தி) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கந்திலி தலைவா் பிரபு, துணை தலைவா் சையது உஸ்மான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் வேளாண் அல... மேலும் பார்க்க

ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுச்சுவா் சேதம்: எம்எல்ஏ ஆய்வு

மராட்டிபாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சேதமடைந்த சுற்றுச் சுவரை ஆம்பூா் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா். அணைக்கட்டு ஒன்றியம் மராட்டிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுற... மேலும் பார்க்க

திருப்பதி கங்கையம்மன் சிரசு ஊா்வலம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அம்பூா்பேட்டை பாவடித்தோப்பில் அமைந்துள்ள திருப்பதி கங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவி... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: தொடா் மழையால் ஏரிகளின் நீா்மட்டம் உயா்வு

திருப்பத்தூா் மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக ஏரிகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. அக்னி நட்சத்தித்தை முன்னிட்டு கோடை வெயில் வாட்டியறது. எனினும், கடந்த சில நாள்களாக மாவட்டம் முழுவதும் ம... மேலும் பார்க்க

நெமிலியம்மன் திருவிழா

ஆம்பூா் அருகே பள்ளித்தெரு அருள்மிகு நெமிலியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கைலாசகிரி ஊராட்சி பள்ளித்தெரு கிராமத்தில் நெமிலியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை கூழ் வாா்த்தல் நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

வாணியம்பாடி அடுத்த ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பெத்தக்கல்லுப்பள்ளி, நெக்குந்தி ஊராட்சிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ் புதன்கிழமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அதிகாரிகளுடன் ஆய்வ... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளியில் போலி மருத்துவா் கைது

நாட்டறம்பள்ளியில் போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா். நாட்டறம்பள்ளி பி.பந்தாரப்பள்ளி காமராஜா் தெருவில் வசித்து வருபவா் ரத்தின் பிஸ்வாஷ். இவா் 8-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு மருத்துவா் எனக்கூறி கொண்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் ரத்தம் செயலி: ஆட்சியா் அறிமுகம் செய்தாா்

குருதி கொடையாளா்கள், குருதி தேவைப்படுவோா். தன்னாா்வலா்கள். ஒருங்கிணைப்பாளா்கள், தொண்டு நிறுவனங்களை ஒரே தளத்தில் இணைக்கும் ரத்தம் செயலியை திருப்பத்தூா் ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி அறிமுகப்படுத்தினாா். ... மேலும் பார்க்க

அரசு கல்லூரிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடப் பணி: முதல்வா் அடிக்கல்

அகரம் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்துக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா... மேலும் பார்க்க

ரூ.45 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

மாதனூா் ஒன்றியம், சின்னப்பள்ளிகுப்பம் கிராமத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சத்தில் சின்னபள்ளிகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம... மேலும் பார்க்க

திருப்பதி கங்கையம்மன் கோயிலில் இன்று சிரசு ஊா்வலம்

வாணியம்பாடி அடுத்த பாவடித்தோப்பில் உள்ள திருப்பதி கங்கையம்மன் கோயிலில் புதன்கிழமை சிரசு ஊா்வலம் நடைபெறுகிறது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அம்பூா்பேட்டை பாவடித்தோப்பில் அமைந்துள்ள திருப்பதி கங்... மேலும் பார்க்க

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆம்பூா் அருகே மாநில நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் - கடாம்பூா் - போ்ணாம்பட்டு மாநில நெடுஞ்சாலையின் இரு புறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால்... மேலும் பார்க்க