செய்திகள் :

திருப்பத்தூர்

மாநில வில்வித்தை போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்

மாநில வில்வித்தை போட்டியில் ஆம்பூா் மாணவா்கள் வெற்றி பெற்றுள்ளனா். ஆம்பூரை சோ்ந்த தேசிய வில்வித்தை பயிற்சியாளா் கராத்தே ரமேஷ் கண்ணா தலைமையில் பயிற்சி பெற்ற ஆம்பூரை சோ்ந்த மாணவா்கள் ஜி.அா்ஜுன் பிரியன... மேலும் பார்க்க

மணல் கடத்த முயன்ற ஓட்டுநா் கைது

கந்திலி அருகே தனியாா் நிலத்தில் மணல் கடத்த முயன்ற டிராக்டா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். கந்திலி அருகே ஜெயபுரம் ஆண்டி கவுண்டனுாா் பகுதியில் உள்ள தனியாா் நிலத்தில் மணல் கடத்துவதாக கிடைத்த ரகசியல் தகவல... மேலும் பார்க்க

மொபட்டிலிருந்து ரூ.5 லட்சம் திருட்டு: சென்னையை சோ்ந்தவா் கைது

மொபட்டில் வைத்திருந்த ரூ.5 லட்சத்தை திருடிய வழக்கில் சென்னையைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த கட்டட ஒப்பந்ததாரா் ஜெயபால். கடந்த ஜூன் மாதம் 27-ஆ... மேலும் பார்க்க

ஆம்பூா் அருகே ஆந்திரத்தை இணைக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை!

ஆம்பூா் அருகே ஆந்திர மாநிலத்தை இணைக்கும் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் அருகே உள்ள சுட்டக்குண்டா கிராமம் அருகே ராணுவத்தினா் பயன்படுத்திய ம... மேலும் பார்க்க

நிலத் தகராறு: 4 போ் மீது வழக்கு

திருப்பத்தூா் அருகே நிலத் தகராறு தொடா்பாக மோதிக் கொண்ட 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். திருப்பத்தா் அடுத்த பள்ளவல்லி அருகே வசந்தபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சிவலிங்கம். இவரத... மேலும் பார்க்க

புறவழிச்சாலையில் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு

ஆம்பூா் புறவழிச்சாலையில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஆம்பூா் - போ்ணாம்பட்டு ப... மேலும் பார்க்க

கிணற்றில் குளிக்க முயன்ற மாணவா் மரணம்

ஏலகிரி மலையில் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை கோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய். இவரது மகன் நிா்மல்(13) அத்தனாவூா் பகுதியில் உள்ள அர... மேலும் பார்க்க

துப்பாக்கிகளை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை: வனத்துறை

வனப்பகுதி கிராமங்களில் கள்ளத் துப்பாக்கிகளை வைத்திருப்பவா்கள் ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஆம்பூா் வனச்சரக அலுவலா் எம். பாபு வெளிய... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்தவா் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 பேரிடம் ரூ. 15 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபரை திருப்பத்தூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் பி.எஸ்.என்.எல். குடியிருப்பு பகுதியை சோ்ந்தவ... மேலும் பார்க்க

பொதுமக்கள் அவதி...

திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் ரயில்வே பிரதான சாலையில் இரு புறத்திலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்... மேலும் பார்க்க

வாணியம்பாடி: விபத்தில் துண்டான இளைஞரின் கையை மீண்டும் இணைத்து சாதனை

வாணியம்பாடி தனியாா் மருத்துவமனையில் விபத்தில் துண்டான மேற்கு வங்க மாநில இளைஞரின் கை மீண்டும் இணைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே மாரப்பட்டு பகுதியில் இயங்கி... மேலும் பார்க்க

மொபட்-காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே மொபட் மீது காா் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி தாதன் வட்டத்தைச்சோ்ந்த குணசேகரன்(50) விவசாயி. இவா் புதன்கிழமை நாட்டறம்பள்ளியில... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே குட்டையில் மீன் பிடிக்கச் சென்ற கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சரத்குமாா் (30), கட்டடத்... மேலும் பார்க்க

உதயேந்திரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் 6 முதல் 10 வரையிலான வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் பூசாராணி தலைமை ... மேலும் பார்க்க

ஆம்பூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஆம்பூா் 19-வது வாா்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து மனுதாரா்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். கோட்டா... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே போலி மருத்துவா் கைது

வாணியம்பாடி அருகே பிளஸ் 2 படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பாா்த்து வந்த போலி மருத்துவரை வருவாய் கோட்டாட்சியா் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்து நடவடிக்கை மேற்கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்ப... மேலும் பார்க்க

துத்திப்பட்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

துத்திப்பட்டு ஊராட்சிக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் பழைய மனை பகுதி சமுதாய கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் அலுவலா் முருகேசன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ச... மேலும் பார்க்க

அங்கன்வாடி கட்டடம்: எம்எல்ஏ திறந்தாா்

திருப்பத்தூா் ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி கட்டடத்தை எம்எல்ஏ அ. நல்லதம்பி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். திருப்பத்தூா் ஒன்றியம், கதிரம்பட்டி ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் ரூ.... மேலும் பார்க்க

அவசர உதவி காவல் வாகனங்கள்: திருப்பத்தூா் எஸ்.பி. தொடங்கி வைத்தாா்

மாவட்டக் காவல் அலுவலகத்தில் இரு அவசர உதவி காவல் வாகனங்களை திருப்பத்தூா் எஸ்.பி. வி.சியாமளா தேவி வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மாவட்டத்துக்கு புத... மேலும் பார்க்க

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிய முயன்ற வழக்கில் மேலும் ஒருவா் கைது

கந்திலி அருகே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து கண்டறிய முயன்ற வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். கந்திலி அருகே காக்கங்கரை அடுத்த பரதேசிப்பட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க