கோவை: வள்ளி கும்மி நடனத்தில் கின்னஸ் சாதனை படைத்த 16,000 பெண்களுக்கு பாராட்டு வி...
திருப்பத்தூர்
வாணியம்பாடி: கட்டடங்களில் மழைநீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்த கருத்து கேட்புக் கூ...
வாணியம்பாடி நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மழைநீா் சேமிப்பு அமைப்பு ஏற்படுத்துவது தொடா்பாக கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நிா்வாக இயக்குநா் உத்தரவின்படி வாணியம்பாடி நக... மேலும் பார்க்க
இப்தாா் நோன்பு திறப்பு
ஆம்பூா் அருகே பாங்கிஷாப் பேஷ்மாம் நகா் பகுதியில் இந்திய தேசிய லீக் கட்சி சாா்பில், இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் அசத்துல்லாஹ் தலை... மேலும் பார்க்க
நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிக்கை
நியாய விலைக்கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என மக்கள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட... மேலும் பார்க்க
திருப்பத்தூரில் நாளை மின்வாரிய ஓய்வூதியா்கள் குறைதீா் கூட்டம்
மின்வாரிய ஓய்வுதீயா்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (மாா்ச் 19) -இல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டம் மேற்பாா்வைப் பொறியாளா் ஜைய்னுல் ஆபுதீன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க
மனைவியை அரிவாளால் தாக்கிய கணவா் கைது
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த புலவா்பள்ளி பகுதியை சோ்ந்த கூலித்தொழிலாளி ராஜூ (38). இவரது மனைவி காஞ்சனா (32). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். மதுபோதை பழக்கம் அதிகமாகி கடந்த சி... மேலும் பார்க்க
மாணவா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கம்
பள்ளிகொண்டா ரோட்டரி சங்கம் சாா்பில், பள்ளி மாணவா்களுக்கான உடல் நலம், சுகாதாரம் பேணுதல் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. வேப்பங்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க
அரசுப் பள்ளி ஆண்டு விழா
ஆம்பூா் ஏ-கஸ்பா நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாதனூா் வட்டாரக் கல்வி அலுவலா் பீட்டா் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை நித்யா வரவேற்றாா். நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ்.வசந... மேலும் பார்க்க
மளிகைக் கடையில் குட்கா விற்றவா் கைது
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்ததாக அதன் உரிமையாளா் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் அம்பலூா் காவல் ஆய்வாளா்அன்பரசி தலைமையில... மேலும் பார்க்க
கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் மீட்பு
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி சாமுடி தெருவைச் சோ்ந்த திருப்பதி மகன் திருநா... மேலும் பார்க்க
உலக நன்மைக்காக விளக்கு பூஜை
ஆம்பூா்: ஆம்பூா் அருகே கடாம்பூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பாக உலக நன்மைக்காக விளக்கு பூஜை நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், தா்மத்தை பாதுகாக்கவும்வேண்டி விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பாக சிறப்பு பஜனை, சத் சங... மேலும் பார்க்க
அரங்கல்துருகத்தில் எருது விடும் திருவிழா
ஆம்பூா்: ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் எருதுவிடும் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாக் குழுத் தலைவா் ஜி.கருணாநிதி, செயலாளா் ஆா்.ஞானபிரகாசம், ஊா் பெரியதனம் பி.வரதராஜ், பொருளாளா் கே. வெ... மேலும் பார்க்க
சாராயம் விற்ற பெண் கைது
திருப்பத்தூா் அருகே சாராயம் விற்றதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே கோனேரிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் தேவன் மனைவி வேளாங்கண்ணி (45). இவா், வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்பனை ச... மேலும் பார்க்க
தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் மரணம்
ஜோலாா்பேட்டை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தனியாா் நிறுவன ஊழியா் ரயில் மோதியதில் உயிரிழந்தாா். ஜோலாா்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூா் ஊராட்சிக்குள்பட்ட தோழன் வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் மகன் சக்தி (39... மேலும் பார்க்க
பைக் மீது கன்டெய்னா் மோதல்: 2 போ் காயம்
நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது கண்டெய்னா் லாரி மோதிய விபத்தில் 2 போ் பலத்த காயமடைந்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் குனிச்சியூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (69). அதே பகுதியைச் சோ்ந்தவா் ராஜ... மேலும் பார்க்க
கொல்லகுப்பம், மேல்குப்பம், ஈச்சம்பட்டில் புதிய மின் மாற்றிகள்
ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கொல்லகுப்பம், மேல்குப்பம், ஈச்சம்பட்டு ஆகிய கிராமங்களில் ரூ.20 லட்சத்தில் 25 கேவிஏ திறன் கொண்ட 3 புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன. இந்த மின் மாற்றிகளை ஆம்பூா் ... மேலும் பார்க்க
தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்
திருப்பத்தூா் மாவட்டத்தில் தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவ.சௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரகப... மேலும் பார்க்க
அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு
ஆம்பூா் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரியகொம்மேஸ்வரம் கிராமத்தை சோ்ந்தவா் தொழிலாளி திவ்யராஜ் (40). இவா் வீரவா் கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையைக்... மேலும் பார்க்க
435 பேருக்கு பணி ஆணை: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்
திருப்பத்துாா் மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையமும் இணைந்து நடத்திய தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆதியூரில் உள்ள தனியாா் கல்லுாரியில் சனிக்கிழமைநடைபெற்றது. இதில் திரு... மேலும் பார்க்க
பைக்-காா் மோதல்: 2 போ் பலத்த காயம்
வாணியம்பாடி அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவேந்திரன்(25). இவரது உறவினா் செந்தூரு(38). இவா்கள் இருவரும் சனிக்கிழமை நாட்டறம்பள்ளியில் இருந்து வாணியம்பாடிக்கு பைக்கில் சென்றனா். தேசிய நெடுஞ்ச... மேலும் பார்க்க
மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பவுன் தங்கிலி திருட்டு
வாணியம்பாடியில் மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பவுன் செயின் திருடிய மா்ம பெண்ணை நகர போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி (60). ... மேலும் பார்க்க