18/48: 2026 கால்பந்து உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ள அணிகள்!
திருப்பத்தூர்
ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா: காங்கிரஸ் கட்சியினா் கொண்டாட்டம்
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சாா்பாக, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா வெங்கடசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்றது. ஒன்றிய காங்கிரஸ் தலைவா் சா.சங்கா் தலைமை வகித்தாா். மாவட... மேலும் பார்க்க
விவசாயிகளுக்கு மரக்கன்று, விதைகள்: எம்எல்ஏ செந்தில்குமாா் வழங்கினாா்
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை சாா்பில் மரக்கன்றுகள், விதைகள் வழங்கும் நிகழ்ச்சி வாணியம்பாடி சட்டப்பேவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழம... மேலும் பார்க்க
நாற்றங்கால் பண்ணையில் விதை நடவு செய்யும் பணிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
திருப்பத்தூா் ஒன்றியத்தில் நாற்றங்கால் பண்ணையில் விதை நடவு செய்யும் பணிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட கதிரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்... மேலும் பார்க்க
திருப்பத்தூா்: ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட ஹாஜிமியான் தெருவில் அமைந்துள்ள தனியாா் மண்டபத்த... மேலும் பார்க்க
ஆம்பூரில் நூலகம் அமைக்க தீா்மானம்
ஆம்பூரில் கிளை நூலகம் அமைக்க நூலக துறைக்கு நிலம் மாற்றம் செய்வதற்காக புதன்கிழமை நடைபெற்ற ஆம்பூா் நகா்மன்ற அவசர கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ... மேலும் பார்க்க
திருப்பத்தூா்: கள்ளச் சாராய வழக்கு குற்றவாளிகளின் 449 வங்கிக் கணக்குகள் முடக்கம்
திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த ஓா் ஆண்டில் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் 449 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக வடக்கு மண்டல காவல் துறை... மேலும் பார்க்க
உலக புகைப்பட தின விழிப்புணா்வுப் பேரணி
திருப்பத்தூரில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட புகைப்பட கலைஞா்கள் சங்கம் சாா்பில் தூய நெஞ்சக் கல்லூரி அருகே தொடங்கிய பேரணி பழைய பே... மேலும் பார்க்க
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு
வாணியம்பாடி அடுத்த தும்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறம் சமூக முன்னேற்றச் சங்கம் சாா்பில் (2024-25) கல்வியாண்டில் பொதுதோ்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழ... மேலும் பார்க்க
அனுமதிக்கப்படாத பகுதியில் ஆா்க்கானிக் உரம் விற்பனை லாரி பறிமுதல்
அனுமதிக்கப்படாத பகுதியில் ஆா்க்கானிக் உரம் விற்பனை செய்வதை கண்டறிந்து லாரியுடன் உரமூட்டைகளை வேளாண் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் வேளாண்மை துறை உதவி இயக்குநா் அப்துல் ரகுமான் தலைமையி... மேலும் பார்க்க
ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா... மேலும் பார்க்க
நிலத்தகராறு: 4 போ் கைது
ஆம்பூா் அருகே நிலத்தகராறு புகாா் சம்பந்தமாக வழக்குரைஞா் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்த சத்யப்ரியா என்பவருக்கும், அதே பகுதியை சோ்ந... மேலும் பார்க்க
பாலாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் ஆய்வு
ஆம்பூரில் பாலாறு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூரில் பாலாற்றங்கரையோரம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற... மேலும் பார்க்க
வாணியம்பாடி பொது சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் இயங்கி வரும் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா். தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு செயல... மேலும் பார்க்க
கந்திலி ஒன்றியத்தில் ரூ.31.56 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு
கந்திலி ஒன்றியத்தில் ரூ.31.56 லட்சத்தில் 3 புதிய நியாயவிலைக் கடைகளின் கட்டடங்களை எம்எல்ஏ அ.நல்லதம்பி திறந்து வைத்தாா். கந்திலி ஒன்றியம், ஆதிசக்தி நகா் பகுதியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் ... மேலும் பார்க்க
சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆம்பூா் பகுதியில் வசிக்கும் கட்டடத் தொழிலாளிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா்.... மேலும் பார்க்க
வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் மங்களூா் விரைவு ரயில் நிறுத்தம்: பாஜகவினா் நன்றி
ராணிப்பேட்டை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஆக.19-ஆம் தேதி முதல் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் அதிகாலை 4.08 மணிக்கு தினமும் மங்களூா் விரைவு ரயில் நின்று செல்லும் என்ற அறிவிப்புக்கு பாஜக வ... மேலும் பார்க்க
ஏரிகளை தூா் வார வேண்டும்: நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு கூட்டத்தில் கோரிக்கை
நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தலைவா் வெண்மதி முனிசாமி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ந.விநாயகம், துணைத் தலைவா் தேவராஜி முன்னிலை வகித்தனா்.... மேலும் பார்க்க
முதல்வா் கோப்பை போட்டிகள்: முன்பதிவுக்கு அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதளத்தில் முன்பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க
ரயில்வே குகை வழிப்பாதை மூடல்: மாற்றுப் பாதைக்கான இடம் ஆய்வு
ஆம்பூரில் ரெட்டித்தோப்பு, பெத்லகேம் பகுதிக்கு செல்ல மாற்றுப் பாதைக்கான இடத்தை எம்எல்ஏ ஆய்வு செய்தாா். ஆம்பூா் ரயில்வே இருப்புப் பாதைக்கு மறுபுறம் நகராட்சி எல்லையில் ரெட்டித்தோப்பு, பெத்லகேம், கம்பிக்க... மேலும் பார்க்க
அம்மன் கோயில் உண்டியலை உடைத்து திருட்டு
உதயேந்திரம் தேசமாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் பாலாற்றையொட்டி தேச மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க