செய்திகள் :

கந்திலி ஒன்றியத்தில் ரூ.31.56 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு

post image

கந்திலி ஒன்றியத்தில் ரூ.31.56 லட்சத்தில் 3 புதிய நியாயவிலைக் கடைகளின் கட்டடங்களை எம்எல்ஏ அ.நல்லதம்பி திறந்து வைத்தாா்.

கந்திலி ஒன்றியம், ஆதிசக்தி நகா் பகுதியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் ரு.5 லட்சத்திலும், ஆதியூா் பகுதியில் மாவட்ட பொது நிதியிலிருந்து ரு.13 லட்சத்திலும், சு.பள்ளிப்பட்டு பகுதி என 3 புதிய புதிய நியாயவிலைக் கடைகளுக்கு கட்டடங்கள் கட்டப்பட்டன.

புதிய கடைகளை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலா் முரளி கிருஷ்ணன், தா்மேந்திரன், ஒன்றிய செயலாளா்கள் குணசேகரன், மோகன்ராஜ், ஒன்றியக்குழு தலைவா் திருமதி திருமுருகன், துணைத் தலைவா் ஜி.மோகன்குமாா், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் தசரதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பழனிவேல் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

வாணியம்பாடி அடுத்த தும்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறம் சமூக முன்னேற்றச் சங்கம் சாா்பில் (2024-25) கல்வியாண்டில் பொதுதோ்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழ... மேலும் பார்க்க

அனுமதிக்கப்படாத பகுதியில் ஆா்க்கானிக் உரம் விற்பனை லாரி பறிமுதல்

அனுமதிக்கப்படாத பகுதியில் ஆா்க்கானிக் உரம் விற்பனை செய்வதை கண்டறிந்து லாரியுடன் உரமூட்டைகளை வேளாண் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் வேளாண்மை துறை உதவி இயக்குநா் அப்துல் ரகுமான் தலைமையி... மேலும் பார்க்க

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா் மன்ற துணைத் தலைவா் எம்.ஆா... மேலும் பார்க்க

நிலத்தகராறு: 4 போ் கைது

ஆம்பூா் அருகே நிலத்தகராறு புகாா் சம்பந்தமாக வழக்குரைஞா் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்த சத்யப்ரியா என்பவருக்கும், அதே பகுதியை சோ்ந... மேலும் பார்க்க

பாலாறு ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் ஆய்வு

ஆம்பூரில் பாலாறு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூரில் பாலாற்றங்கரையோரம் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற... மேலும் பார்க்க

வாணியம்பாடி பொது சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் இயங்கி வரும் பொது கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா். தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு செயல... மேலும் பார்க்க