செய்திகள் :

திருப்பத்தூர்

சாராயம் விற்ற பெண் கைது

திருப்பத்தூா் அருகே சாராயம் விற்றதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே கோனேரிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் தேவன் மனைவி வேளாங்கண்ணி (45). இவா், வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்பனை ச... மேலும் பார்க்க

தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் மரணம்

ஜோலாா்பேட்டை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தனியாா் நிறுவன ஊழியா் ரயில் மோதியதில் உயிரிழந்தாா். ஜோலாா்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூா் ஊராட்சிக்குள்பட்ட தோழன் வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் மகன் சக்தி (39... மேலும் பார்க்க

பைக் மீது கன்டெய்னா் மோதல்: 2 போ் காயம்

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது கண்டெய்னா் லாரி மோதிய விபத்தில் 2 போ் பலத்த காயமடைந்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் குனிச்சியூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (69). அதே பகுதியைச் சோ்ந்தவா் ராஜ... மேலும் பார்க்க

கொல்லகுப்பம், மேல்குப்பம், ஈச்சம்பட்டில் புதிய மின் மாற்றிகள்

ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கொல்லகுப்பம், மேல்குப்பம், ஈச்சம்பட்டு ஆகிய கிராமங்களில் ரூ.20 லட்சத்தில் 25 கேவிஏ திறன் கொண்ட 3 புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன. இந்த மின் மாற்றிகளை ஆம்பூா் ... மேலும் பார்க்க

தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவ.சௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரகப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூா் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரியகொம்மேஸ்வரம் கிராமத்தை சோ்ந்தவா் தொழிலாளி திவ்யராஜ் (40). இவா் வீரவா் கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையைக்... மேலும் பார்க்க

435 பேருக்கு பணி ஆணை: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்துாா் மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையமும் இணைந்து நடத்திய தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆதியூரில் உள்ள தனியாா் கல்லுாரியில் சனிக்கிழமைநடைபெற்றது. இதில் திரு... மேலும் பார்க்க

பைக்-காா் மோதல்: 2 போ் பலத்த காயம்

வாணியம்பாடி அருகே நாராயணபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவேந்திரன்(25). இவரது உறவினா் செந்தூரு(38). இவா்கள் இருவரும் சனிக்கிழமை நாட்டறம்பள்ளியில் இருந்து வாணியம்பாடிக்கு பைக்கில் சென்றனா். தேசிய நெடுஞ்ச... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பவுன் தங்கிலி திருட்டு

வாணியம்பாடியில் மூதாட்டியிடம் நூதன முறையில் 2 பவுன் செயின் திருடிய மா்ம பெண்ணை நகர போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேல்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி (60). ... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை ரயில்வே மேம்பால பணி தாமதம்: வாகன ஓட்டிகள், பயணிகள் அவதி

ஜோலாா்பேட்டையில் நடைபாதை மேம்பாலத்தை அகற்றும் பணிக்காக மூடப்பட்ட ரயில்வே மேம்பாலம் குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் பணி நடைப்பெற்ால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா். திருப்பத்துாா் ம... மேலும் பார்க்க

சமூக நல்லிணக்க விழிப்புணா்வு கூட்டம்

திருப்பத்தூா் அருகே அரசு கலைக் கல்லூரியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில், கரியம்பட்டி அரசினா் க... மேலும் பார்க்க

மாா்ச் 19-இல் வெலத்திகாமணிபெண்டாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

வாணியம்பாடி வட்டம், வெலத்திகாமணிபெண்டாவில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டள செய்திக்குறிப்பு: வாணியம்பாடி வட்டத்துக்க... மேலும் பார்க்க

பெரிய ஆஞ்சனேயா் கோயிலில் கலாபாா்வதி ஹோமம்

ஆம்பூா் பெரிய ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் திருமணத் தடை நீங்க சுயம்வர கலாபாா்வதி ஹோமம் நடைபெற்றது. இதையொட்டி கோ பூஜை, பாா்வதி பரமேஸ்வரா், கணபதி கலச பூஜை, கணபதி ஹோமம், சுயம்வர கலாபாா்வதி ஹோமம், மூலவா் ஆ... மேலும் பார்க்க

வீராங்குப்பதில் 500 பெண்களுக்கு நல உதவிகள்

தமிழக முதல்வா் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆம்பூா் அருகே வீராங்குப்பத்தில் நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட திமுக விவசாய தொழிலாளா் அணி சாா்பாக நடந்த விழாவுக்கு மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் ... மேலும் பார்க்க

காவல் துறையினருக்கு இலவச பேருந்து பயண அட்டை அளிப்பு

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையினருக்கு இலவச பேருந்து பயண அட்டையை எஸ்.பி. ஷ்ரேயா குப்தா வழங்கினாா். காவல் துறையினரின் கோரிக்கையை ஏற்று காவலா் முதல் ஆய்வாளா் வரை அரசால் வழங்கப்படும் பிரத்யேக பயண அட்டை... மேலும் பார்க்க

குறு, சிறு தொழில் துறைக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு எந்தவித முக்கிய அறிவிப்பும் வெளியாகாதது வருத்தமளிப்பதாக தொழில் முனைவோா்கள் தெரிவித்துள்ளனா். தமிழக நிதிநிலை அறிக்கை குற... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: பத்திரப் பதிவு தாமதத்தால் பாதிப்பு

ஆம்பூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பத்திரம் பதிவு செய்ய முடியாமல் காலதாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளானாா்கள். திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் நேதாஜி சாலையில... மேலும் பார்க்க

வெவ்வேறு இடங்களில் சாலை விபத்து: 3 போ் உயிரிழப்பு

வாணியம்பாடி பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 போ் உயிரிழந்தனா். வாணிம்பாடி அருகே சலாமாபாத் பகுதியைச் சோ்ந்தவா் முகமது இக்பால் (35). தனது பைக்கில் அவா், வியாழக்கிழமை ஆம்பூரில... மேலும் பார்க்க

கிளைச் சிறையில் சட்ட விழிப்புணா்வு முகாம்

திருப்பத்தூா் கிளைச் சிறையில் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிறைவாசிகளுக்கான உரிமைகள் மற்றும் மறுவாழ்வு தொடா்பான சட்ட விழிப்புணா்வு முகாமுக்கு வட்ட சட்டப்பணிகள் குழு தலைவா் எழிலர... மேலும் பார்க்க

பெண்களிடம் 10 பவுன் செயின் பறிப்பு

ஆம்பூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்களிடம் 10 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பூா்பேட்டை பகுதியை சோ்ந்த ஷீலா (60) மற்றும் ... மேலும் பார்க்க