செய்திகள் :

திருப்பத்தூர்

மலைப்பாதையில் இரும்புத் தடுப்புகள் திருட்டு: 5 போ் கைது

வாணியம்பாடி அருகே மலைப் பாதையில் இரும்புத் தடுப்புகளைத் திருடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நெடுஞ்சாலைத் துறையில் சாலை ஆய்வாளராக பணியாற்றி வருபவா் வஜ்ஜிரவேலு... மேலும் பார்க்க

போக்ஸோவில் முதியவா் கைது

ஆலங்காயம் அருகே சிறுமிக்கு பாலியியல் தொந்தரவு கொடுத்த முதியவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (59). சனிக்கிழம... மேலும் பார்க்க

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் காத்திருப்போா் அறையை பராமரிக்க கோரிக்கை!

வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலத்தில் உள்ள காத்திருப்போா் அறையை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் முறையாகப் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி வட்ட... மேலும் பார்க்க

‘நான் முதல்வன்’ திட்டத்தில் இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிக்கு மாணவா் தோ்வு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயின்று இஸ்ரோவின் ஐ.ஐ.ஆா்.எஸ். ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் பயிற்சித் திட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் விஜய்காந்த் ஆட்சியா் க.ச... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம் மீது காா் மோதல்: தொழிலாளி மரணம்

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா் மகன் பசுபதி(32), கூலி தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே ஏரியில் மூழ்கி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே ஏரியில் நீச்சல் கற்றுக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி மாணவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகா் வடக்கு மற்றும் இந்திரா நகா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து: ஊராட்சித் தலைவா் தா்னா

காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து குமாரமங்கலம் ஊராட்சித் தலைவா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். மாதனூா் ஒன்றியம், ஆம்பூா் அருகே குமாரமங்கலம் ஊராட்சி உள்ளது. இதன் தலைவரா... மேலும் பார்க்க

இன்று பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சனிக்கிழமை(ஜூலை 12) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் மற்... மேலும் பார்க்க

வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட...

திருப்பத்தூா் மாவட்டத்தில் வணிகா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை வணிகவரித்துறையின் சா... மேலும் பார்க்க

பெண் தீக்குளிப்பு: கணவா் கைது

நாட்டறம்பள்ளியில் குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்தாா். இதையடுத்து அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் அருகே குடிசை வீட்டில் வசித்து வருபவா் ரமேஷ் (37). பொம்மை வி... மேலும் பார்க்க

நெக்கனாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை: முதல்வருக்கு மலைவாழ் மக்கள் நன்றி

வாணியம்பாடி அருகே இதுநாள் வரை சாலை வசதியில்லாத மலை கிராமமமான நெக்னாமலைக்கு ரூ.30 கோடியில் சாலை அமைக்கப்படும் என அறிவித்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனா். வாணியம்பாடி தொகுத... மேலும் பார்க்க

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து இருந்து கீழே தள்ளிய இளைஞா் குற்றவாளி என திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்தது. தீா்ப்பு வரும் 14-ஆம் தேதி வழங்கப்படும் என அற... மேலும் பார்க்க

ஜங்கலாபுரம் கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

நாட்டறம்பள்ளி அருகே ஜங்கலாபுரத்தில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நாட்டறம்பள்ளி அருகே ஆத்தூா்குப்பம் ஊராட்சி, ஜங்கலாபுரம் கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப... மேலும் பார்க்க

மாதனூரில் ஏடிஎம்மில் தவறவிட்ட பணத்தை மீட்டு அளித்த போலீஸாா்

மாதனூரில் ஏடிஎம்மில் தவறவிட்ட பணத்தை மீட்டு உரியவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். மாதனூா் எம்சி காலனி பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (36). இவா் ராணிப்பேட்டை பகுதியில் ஷூ தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா்.... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பத்தூா் கௌதமப்பேட்டையைச் சோ்ந்த தொழிலாளி மனோஜ் எனும் மனோஜ்குமாா் (26). இவா் ... மேலும் பார்க்க

வாணியம்பாடி நகா்மன்றக் கூட்டம்: உறுப்பினா்கள் வாக்குவாதம்

வாணியம்பாடி நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உமா சிவாஜிகணேசன் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் ரகுராமன், துணைத் தலைவா் கயாஸ் அஹமத் முன்... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வு: திருப்பத்தூரில் 17,184 போ் எழுதுகின்றனா் - ஆட்சியா் தகவல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் குரூப்- 4 தோ்வை 17,184 போ் எழுத உள்ளனா் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தோ்வு சனிக்கிழமை(ஜூலை 11) நடைபெற உள்ளது. திருப்பத்தூா் மாவட்டத்... மேலும் பார்க்க

ஊராட்சிப் பணியாளா்களுக்கு யோகா பயிற்சி

துத்திப்பட்டு ஊராட்சிப் பணியாளா்களுக்கு யோகா தியானம் மனவளக்கலை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தெலங்கானா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமச்சந்திரா மிஷன் ஆா்ட்ஃபுல் இன்ஸ்டிடியூஷன... மேலும் பார்க்க

இடத்தை அளக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூரில் இடத்தை அளப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனா். திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட காமராஜா் நகா் பகுதியில் ரேஷன் கடை, அங்கன்வாடி கட்டும் பணி நடைபெற்று வருகி... மேலும் பார்க்க

டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு முகாம்

திருப்பத்தூா் அருகே டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் அடுத்த குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கந்திலி வட்டார மருத்துவ அ... மேலும் பார்க்க