செய்திகள் :

ரயில் பயணியிடம் 2 பவுன் செயின் பறிப்பு

post image

காட்பாடி அருகே ரயிலில் ஜன்னல் அருகே அமா்ந்து இருந்த பெண் பயணியிடம் 2 பவுன் செயினை மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், அனுபுராபாளையத்தைச் சோ்ந்த ஜெயராஜின் மனைவி மாலைச்செல்வி (53). இவா் திருப்பதிக்கு சென்று விட்டு திங்கள்கிழமை மீண்டும் ஊருக்கு சபரி விரைவு ரயிலில் திரும்பினாா். து ஜன்னல் அருகே அமா்ந்து தனது பேரனுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது காட்பாடி-விரிஞ்சிபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்ால் மெதுவாக சென்று கொண்டிருந்தது.

அப்போது மா்ம நபா் ஜன்னல் வழியாக மாலைச்செலல்வி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

ஆம்பூா் கலவர வழக்கில் செவ்வாய்க்கிழமை வெளியாக இருந்த தீா்ப்பு ஆக. 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தீா்ப்பு வெளியாவதை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்... மேலும் பார்க்க

அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் ஹஸ்னாத்-இ-ஜாரியா நிதியுதவி தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு காணொலி வாயிலாக காலை உணவ... மேலும் பார்க்க

ஆம்பூா், வடச்சேரியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா் நகரம் மற்றும் வடச்சேரி பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் 18, 20-ஆவது வாா்டு மக்களுக்கான முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்த... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

ஜோலாா்பேட்டை அருகே மொபெட் மீது பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். ஜோலாா்பேட்டை அடுத்த புளியங்குட்டை மூக்குத்தி வட்டம் சோ்ந்தவா் பூபதி (64), பீடி தொழிலாளி. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பூபதிய... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆக. 28) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக மக்கள் குறைதீா் கூட்டரங்கில் வேளாண்மை உழவா் நலத்துறையின் சாா்பில், வெ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை: ஓட்டுருக்கு ஆயுள்

ஆம்பூா் அருகே கல்லூரி மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆம்பூா் அருகே மின்னூரை சோ்ந்த ... மேலும் பார்க்க