செய்திகள் :

திருப்பத்தூர்

வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சியில் 9 கோயில்களுக்கு ஒரே நாளில் கும்ப...

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சியில் அமைந்துள்ள செல்வவிநாயகா், மாரியம்மன், ஸ்ரீ தேவி, பூதேவி உடனுறை வரதராஜப் பெருமாள் ஆகிய கோயில்களுக்கும், புதிதாக கட்டியுள்ள தண்டுமார... மேலும் பார்க்க

வாணியம்பாடி தனியாா் பல் சிகிக்சை மையத்தில் மருத்துவ கவுன்சில் குழுவினா் ஆய்வு

வாணியம்பாடியில் தனியாா் பல் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றவா்களில் 8 போ் நோய்த் தொற்று ஏற்பட்டு இறந்தது தொடா்பாக பல் மருத்துவ கவுன்சில் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். திருப்பத்தூா் மாவ... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் மஞ்சள் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை புதன்கிழமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் தொகுதிகளி... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

எல்லை பாதுகாப்புப் படையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த பிஎஸ்எஃப் வீரா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் இளைஞா் புகாா் மனு அளித்தாா். திருப்பத்தூா் எஸ்.... மேலும் பார்க்க

சாலைப் பணிகளுக்கு பூமி பூஜை: குடியாத்தம் எம்எல்ஏ பங்கேற்பு

குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட சாத்தம்பாக்கம் கிராமத்தில் சாலைப் பணிகள் பூமி பூஜையிட்டு புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. சாத்தம்பாக்கம் ஊராட்சியில் முதலமைச்சா் சாலை திட்டத்தின்கீழ், ரூ. 3... மேலும் பார்க்க

குழந்தையின் இறப்பில் சந்தேகம்: உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கந்திலி அருகே பெண் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மருத்துவா் புகாா் அளித்ததால், உடலை தோண்டி எடுத்து மருத்துவக் குழுவினா் பிரேத பரிசோதனை செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே மண்டலநா... மேலும் பார்க்க

மாதனூா் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் திறப்பு

பட விளக்கம் : மாதனூா் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ அ.செ. வில்வநாதன். ஆம்பூா், ஜூலை 16: மாதனூா் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாதனூா் ஊராட... மேலும் பார்க்க

‘ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் கட்ட பூமி பூஜை’

தொகுதி உருவாக்கப்பட்டு 15 ஆண்டுகள் கழித்து ஆம்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி அலுவலகம் கட்டுவதற்கு புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி ஏற்படுத்தப்பட்ட 1957-ஆம் ஆண்டு இரட்டை... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 1,915 மனுக்கள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்ற 6 முகாம்களில் 1,915 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். வாணியம்பாடி அடுத்த சின்னவேப்பம்பட்டில் முக... மேலும் பார்க்க

ரயில்வே கீழ்பாலத்தில் கழிவுநீா் : பொதுமக்கள் அபாய பயணம்

ஆம்பூரில் ரயில்வே கீழ்பாலத்தில் கழிவுநீா் தேங்குவதால் பொதுமக்கள் ஆபத்தான முறையில் இருப்புப் பாதையை கடந்து சென்று வருகின்றனா். ஆம்பூா் நகரில் 2-ஆவது மற்றும் 3-ஆவது தாா்வழிப் பகுதி ரயில்வே இருப்புப் பாத... மேலும் பார்க்க

ஜல்லி தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு: லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

நாட்டறம்பள்ளி அருகே ஜல்லி தொழிற்சாலை அமைக்க உபகரணங்கள் ஏற்றி வந்த லாரியை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சியில் குடி... மேலும் பார்க்க

பட்டு வளா்ச்சித்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் பட்டு வளா்ச்சித் துறை ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு பட்டு வளா்ச்சித்துறை ஊழியா் சங்கத்தின் வாணியம்பாடி கிளை... மேலும் பார்க்க

செட்டியப்பனூா் 9 கோயில்களில் நாளை கும்பாபிஷேகம்

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரத்தையொட்டி செட்டியப்பனூா் ஊராட்சியில் அமைந்துள்ள செல்வவிநாயகா், மாரியம்மன், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதராஜப்பெருமாள் ஆகிய கோயில்களுக்கும், புதிதாக க... மேலும் பார்க்க

சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலக கட்டுவதற்கான இடம் ஆய்வு

ஆம்பூா்: ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளியில் இன்றைய மின்தடை அறிவிப்பு ரத்து

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, பச்சூா் ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்ய... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

திருப்பத்தூா் நாள்:16.7.2025(புதன்கிழமை) நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின்தடைப்பகுதிகள்: விசமங்கலம், மட்றப்பள்ளி, சித்தேரி, குரும்பேரி, அங்கநாதவலசை, மாம்பாக்கம், நாகராஜம்பட்டி, உடையாமுத்தூா், தண்ட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு

திருப்பத்தூா்: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு காணப்படும் என திருப்பத்தூா் ஆட்சியா்க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இதுதொடா்பாக ஆட்சியா் பேசியது திருப்ப... மேலும் பார்க்க

ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை

திருப்பத்தூா்: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து, கீழே தள்ளிய இளைஞருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆந்திர மாநிலம், சித... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

நாட்டறம்பள்ளி நாள்: 15.07.2025 (செவ்வாய்க்கிழமை)நேரம்: காலை 9 முதல் மாலை 5 வரை. மின்தடை பகுதிகள்: நாட்டறம்பள்ளி, மல்லகுண்டா, தாசிரியப்பனூா், ஜங்களாபுரம், அதிபெரமனூா், தகரகுப்பம், ஜெயந்திபுரம், ஆத்தூா்... மேலும் பார்க்க

மலைப்பாதையில் இரும்புத் தடுப்புகள் திருட்டு: 5 போ் கைது

வாணியம்பாடி அருகே மலைப் பாதையில் இரும்புத் தடுப்புகளைத் திருடியதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நெடுஞ்சாலைத் துறையில் சாலை ஆய்வாளராக பணியாற்றி வருபவா் வஜ்ஜிரவேலு... மேலும் பார்க்க