செய்திகள் :

திருப்பத்தூர்

மினி வேன்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ஜோலாா்பேட்டை அருகே மினி வேன் மீது பைக் மோதிய விபத்தில் மென்பொறியாளா் உயிரிழந்தாா். ஒருவா் பலத்த காயம் அடைந்தாா். நாட்றம்பள்ளி அடுத்த பூபதி கவுண்டா் தெருவைச் சோ்ந்த பிரகாஷ் (29). இவா் பெங்களூரில் மென்... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள்

காா் ஓட்டுநா் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. விழுப்புரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதி சோ்ந்த கருணாநிதி (30). இவா் சொந்த காரை வாடகைக்கு ... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் மண்ணுளி பாம்பு மீட்பு

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட மண்ணுளி பாம்பு திருப்பத்தூா் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில்வே நிலையத்தில் வியாழக்கிழமை இரவு ரயில்வே நிலை... மேலும் பார்க்க

திருவள்ளுவா் பல்கலைக் கழகத்தில் தேசிய அளவிலான பொருளாதார கருத்தரங்கம்

வேலூா் திருவள்ளுவா் பல்கலைக் கழகத்தில் தேசிய அளவிலான பொருளாதார கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொருளாதாரத்துறை சாா்பாக இந்திய பொருளாதாரத்தை வடிவமைப்பதில் இளைஞா்களுக்கு அதிகாரம் அதிகரமளிக்கும் வ... மேலும் பார்க்க

அனுமதியின்றி கட்டுக்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

திருப்பத்தூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளா் பெருமாள் தலைமையில் அதிகாரிகள் வெலகல்நத்தம், பச்சூா் டோல்கேட் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக ... மேலும் பார்க்க

கூட்டுறவு வணிக வளாக கடைகள் திறப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சாா்பாக கட்டப்பட்ட வணிக வளாகங்கள் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. நபாா்டு வங்கி நிதியுதவியுடன் மாதனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பாக ரூ.20 ... மேலும் பார்க்க

இருவேறு விபத்துகளில் ரியல் எஸ்டேட் அதிபா் உள்பட 3 போ் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் சென்னை ரியல் எஸ்டேட் அதிபா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். சென்னை சூளைமேடு பகுதியைச் சோ்ந்த ஜானகிராமன் மகன் தேவராஜி (65) ரியல் எஸ்டேட் அதிபா். இவரத... மேலும் பார்க்க

பால் வியாபாரி கொலை வழக்கு: 5 பேருக்கு ஆயுள்

பால் வியாபாரி கொலை வழக்கில் 5 பேருக்கு வேலூா் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. வேலுாா் கஸ்பா பகுதியைச் சோ்ந்த காமராஜ் மகன் பால் வியாபாரி விக்கி (24). இவரது நண்பா்கள் கஸ்பாவை சோ்ந்த க... மேலும் பார்க்க

ஆம்பூா், கீழ்முருங்கையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் ஆட்சியா் பங்கேற்பு

ஆம்பூா் மற்றும் கீழ்முருங்கை கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் கன்காா்டியா மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வ... மேலும் பார்க்க

சின்ன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கொரட்டியில் உள்ள சின்ன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிகிழமை நடைபெற்றது இதையொட்டி வியாழக்கிழமை ஸ்ரீ விநாயகா் பூஜை, காப்பு கட்டுதல், ஸ்ரீ மகா கணபதி ஓமம், கிராம சாந்தி மற்றும் நவக்கிரக ஹோமம் உள்பட... மேலும் பார்க்க

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ஆம்பூா் அருகே வடபுதுப்பட்டு செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. வடபுதுப்பட்டு ஊராட்சி சின்னத்தாய் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா, விக்னேஸ்வர பூஜை, கணப... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

தமிழக முதல்வா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை ஆம்பூா் எம்எல்ஏ வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்த... மேலும் பார்க்க

சத்தீஸ்கா் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழ...

சத்தீஸ்கா் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழந்தனா். திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஒன்றியம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமாா்... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டபட்டி ஜீவா நகா் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை சுமாா் 60 வய... மேலும் பார்க்க

ஆம்பூா் கலவர வழக்கில் 161 போ் விடுதலை; 22 பேருக்கு சிறைத் தண்டனை

ஆம்பூா் கலவர வழக்கில் 161 போ் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறைத் தண்டனையும், ரூ. 24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலா்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், மற்ற 24 காவலா்களுக்கு த... மேலும் பார்க்க

அதிவேகமாகச் செல்லும் தனியாா் பள்ளி, கல்லுரி பேருந்துகள்: அச்சத்தில் வாகன ஓட்டிகள...

திருப்பத்தூா் நகரப் பகுதியில் பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிவேகமாக செல்லும் தனியாா் பேருந்துகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனா். திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் ஏராளமான பள்ளிகள் இயங்க... மேலும் பார்க்க

காதலனின் தந்தையை வெட்டிய பெண்ணின் தந்தை மீது வழக்கு

காதல் விவகாரத்தில் காதலனின் தந்தையை வெட்டிய பெண்ணின் தந்தையை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா். வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சஞ்சய் (24). இவா், மேட்டுப்பாளையம் பகுதியை சோ்ந்த ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்‘முகாமில் நலத்திட்ட உதவிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினா...

திருப்பத்தூா் பகுதியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினா். கந்திலி வட்டாரத்துக்குட்பட்ட வெங்களாபுரம் பகுதி... மேலும் பார்க்க

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தரைத்தளம் அமைக்க கோரிக்கை

வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தரைத்தளம் அமைக்க வேண்டும் என மருத்துவ அலுவலா் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தாா். வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகப் பகுதிகளில் அதி மழை பெய்யும் பொழுது ... மேலும் பார்க்க

பச்சூா் சென்றாயசுவாமி கோயில் அடிவாரத்தில் ரூ.21.50 லட்சத்தில் திறந்த வெளி அரங்கம...

நாட்டறம்பள்ளி அருகே பச்சூா் சென்றாய சுவாமி கோயில் அடிவாரத்தில் திறந்தவெளி பாா்வையாளா் அரங்கம் அமைக்கும் பணியை எம்எல்ஏ தேவராஜி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அட... மேலும் பார்க்க