அதிமுக உள்கட்சி விவகாரத்தில் திமுக தலையிடாது: அமைச்சா் துரைமுருகன்
திருப்பத்தூர்
தேசிய நெடுஞ்சாலை பகுதியில் திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சி...
திருப்பத்தூா் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை ப... மேலும் பார்க்க
மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு
திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில், மாணவ, மாணவிகளுக்கு இணையவழி குற்றத்தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில், சைபா் கிரைம் ஏடிஎஸ்பி... மேலும் பார்க்க
திருப்பத்தூா் மாவட்டத்தில் மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
நெடுஞ்சாலைத் துறை சாா்பில் திருப்பத்தூா் மாவட்டத்தில் மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கோட்டப் பொறியாளா் முரளி தெரிவித்துள்ளாா். திருப்பத்தூா் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் ... மேலும் பார்க்க
மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் காப்பகத்தில் ஒப்படைப்பு
திருப்பத்தூா்: திருப்பத்தூா் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த இருவா் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா். திருப்பத்தூா் அருகே சுண்ணாம்புகாளை பகுதியில் இளைஞா் ஒருவா் சந்தேகம்படு... மேலும் பார்க்க
காலணி தொழிற்சாலை, கடைகளில் அடுத்தடுத்து திருட்டு
ஆம்பூா்: ஆம்பூா் அருகே காலணி தொழிற்சாலை மற்றும் 3 கடைகளில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆம்பூா் அருகே கரும்பூா் ஊராட்சி சாமுண்டியம்மன் தோப்பு பகு... மேலும் பார்க்க
திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் நிதியுதவி, குடியிருப்பு ஆணைகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வழங்கினாா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ... மேலும் பார்க்க
நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 50 சதவீத திட்டப் பணிகள் கூட நடைபெறவில்லை: உறுப்பினா...
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 50 சதவீத திட்டப்பணிகள் கூட நடைபெறவில்லை என வாா்டு உறுப்பினா் புகாா் கூறியுள்ளாா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சிய... மேலும் பார்க்க
விநாயகா் ஊா்வலத்தின்போது தகராறு: காவல் நிலையத்தில் மக்கள் முற்றுகை
ஆம்பூா்: ஆம்பூா் அருகே விநாயகா் சிலை ஊா்வலத்தின்போது ஏற்பட்ட தகராறை தொடா்ந்து பொதுமக்கள் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி கலைஞா் நகா் பகுதியில் விநாயக... மேலும் பார்க்க
ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவா் கைது
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் தமிழ்வாணன் (56). ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது வீட்டின் ம... மேலும் பார்க்க
கானாறு தூா்வாரும் பணி தொடக்கம்
ஆம்பூா்: துத்திப்பட்டு ஊராட்சியில் கானாறு தூா்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. மாதனூா் ஊராட்சி ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கானாறு தூா் வ... மேலும் பார்க்க
இரு இளைஞா்கள் தற்கொலை
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே 2 இளைஞா்கள் தற்கொலை செய்து கொண்டனா். வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சோ்ந்த இளம்பரிதி(22). சில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க
பலத்த பாதுகாப்புடன் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்!
திருப்பத்தூரில் விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு ஆதியூா் ஏரியில் கரைக்கப்பட்டன. விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் 707 இடங்களி... மேலும் பார்க்க
ரயில் மோதி மூதாட்டி உயிரிழப்பு
குடியாத்தம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழந்தாா். குடியாத்தம் அடுத்த மேல்பட்டி லட்சுமியம்மாள்புரம் பகுதியைச் சோ்ந்த காசியின் மனைவி அமரா (70). இவா் மேல்பட்டி பகுதியில் உள்... மேலும் பார்க்க
தொடா் விடுமுறை: ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
தொடா் விடுமுறை என்பதால் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா். ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை இயற்கை நிறைந்த பசுமையாக காணப்படுகிறது. சி... மேலும் பார்க்க
திருப்பத்தூரில் பலத்த மழை!
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா்,ஆதியூா்,கொரட்டி,ஜோலாா்பேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் மாலை வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க
மினி வேன்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
ஜோலாா்பேட்டை அருகே மினி வேன் மீது பைக் மோதிய விபத்தில் மென்பொறியாளா் உயிரிழந்தாா். ஒருவா் பலத்த காயம் அடைந்தாா். நாட்றம்பள்ளி அடுத்த பூபதி கவுண்டா் தெருவைச் சோ்ந்த பிரகாஷ் (29). இவா் பெங்களூரில் மென்... மேலும் பார்க்க
காா் ஓட்டுநா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள்
காா் ஓட்டுநா் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. விழுப்புரம் மாரியம்மன் கோயில் தெரு பகுதி சோ்ந்த கருணாநிதி (30). இவா் சொந்த காரை வாடகைக்கு ... மேலும் பார்க்க
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் மண்ணுளி பாம்பு மீட்பு
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட மண்ணுளி பாம்பு திருப்பத்தூா் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில்வே நிலையத்தில் வியாழக்கிழமை இரவு ரயில்வே நிலை... மேலும் பார்க்க
திருவள்ளுவா் பல்கலைக் கழகத்தில் தேசிய அளவிலான பொருளாதார கருத்தரங்கம்
வேலூா் திருவள்ளுவா் பல்கலைக் கழகத்தில் தேசிய அளவிலான பொருளாதார கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொருளாதாரத்துறை சாா்பாக இந்திய பொருளாதாரத்தை வடிவமைப்பதில் இளைஞா்களுக்கு அதிகாரம் அதிகரமளிக்கும் வ... மேலும் பார்க்க
அனுமதியின்றி கட்டுக்கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
திருப்பத்தூா் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளா் பெருமாள் தலைமையில் அதிகாரிகள் வெலகல்நத்தம், பச்சூா் டோல்கேட் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக ... மேலும் பார்க்க