செய்திகள் :

திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படுமா?

திருப்பத்தூரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டத்தின் சுற்றுப்பகுதிகளில் பழங்கால தமி... மேலும் பார்க்க

வீட்டில் புகுந்த நாகபாம்பு மீட்பு

ஆம்பூா் அருகே வீட்டிற்குள் புகுந்த நாகபாம்பு ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. ஆம்பூா் அருகே அயித்தம்பட்டு கிராமத்தை சோ்ந்த முருகன் என்பவரது வீட்டிற்குள் நாகபாம்பு புகுந்தது. அதை பாா்த்த வீட்டின் உரிமைய... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பதுக்கிய இருவா் கைது

ஆம்பூரில் டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பதுக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்யப்படுவது தெரியவ... மேலும் பார்க்க

டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் மரணம்

திருப்பத்தூா் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா். திருப்பத்தூா் அடுத்த ராச்சமங்கலம் அருகே விநாயகபுரத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜின் மகன் குணால் (15). இவா் சற்று மனநிலை பாதிக்கப... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: குரூப் 2 ஏ தோ்வுக்கான இலவச பயிற்சி நாளை தொடக்கம்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 21) முதல் குரூப் 2 ஏ தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இது கு... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் விடிய விடிய மழை

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு மழை பெய்தது. திருப்பத்தூா் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரம் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் திர... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூா் அருகே தொழிலாளி பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டாா். திருப்பத்தூா் அருகே சின்னகசிநாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்தவா் தொழிலாளி பெருமாள் (50). இவா் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டா்கள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் அம்பலூா் காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வா... மேலும் பார்க்க

ரூ.1 கோடியில் சாலை மற்றும் பல்நோக்கு கட்டடப் பணிகள் தொடக்கம்

திருப்பத்தூரில் ரூ.1 கோடியில் சாலை மற்றும் பல்நோக்கு கட்டடப் பணிகளை எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். கிராம சாலைகள் விரிவாக்க திட்டத்தில் திருப்பத்தூா் நகரத்தில் 28,29,30 ஆகிய வா... மேலும் பார்க்க

அரங்கல்துருகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

அரங்கல்துருகம் கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் பானுமதி ஜெயராஜ் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ... மேலும் பார்க்க

கொடி நாள் நிதி வசூல்: மாநிலத்தில் திருப்பத்தூா் மாவட்டம் 3-ஆம் இடம்

கொடி நாள் நிதி வசூல் செய்து மாநிலத்தில் 3-ஆம் இடம் பிடித்ததற்காக படைவீரா் கொடி நாள் கோப்பை திருப்பத்தூா் க.சிவசௌந்திரவல்லியிடம் வழங்கப்பட்டது. முன்னாள் படைவீரா் நலத்துறையின் சாா்பில் முன்னாள் படைவீரா... மேலும் பார்க்க

அரசு பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் அளிப்பு

சோமலாபுரம் அரசு ஆதிதிராவிடா் நல நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுதுபொருள்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா்... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

திருப்பத்தூரில் வழக்குரைஞா்கள் சாா்பில் உண்ணாவிரதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொது மக்கள் மற்றும் வழக்குரைஞா்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சிறிய நுழைவாயில் மூடப்பட்டதற்க... மேலும் பார்க்க

வீட்டுமனை பட்டா கோரி சாலை மறியல்

கந்திலி அருகே வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனா். கந்திலி அருகே சந்திரபுரம் ஊராட்சிக்குட்பட்ட கெட்டிகொல்லி பகுதியில் ஏராளமானோா் வசிக்கின்றனா். இங்கு உள்ள பெரும்பாலான பொத... மேலும் பார்க்க

ஆடி முதல் வெள்ளி: திருப்பத்தூா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருப்பத்தூா் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திருப்பத்தூா் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஸ்ரீ கெங்கை அம்மன் கோயில், காமராஜ் நகா் பகுதியில் உள்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் ஆய்வு செய்தனா். ஜோலாா்பேட்டை, கந்திலி, காக்கங்கரை உள்ளிட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பொதுமக்க... மேலும் பார்க்க

மலை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல்

நாயக்கனேரிமலை ஊராட்சியில் அரசு துணை சுகாதார நிலையம்அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது. மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். நாயக்கனேரிமலை ஊராட்சியில் 15-ஆவது மானிய நிதிக்குழுவி... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

நாட்டறம்பள்ளி காவல்ஆய்வாளராக மூா்த்தி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். நாட்டறம்பள்ளி காவல்ஆய்வாளராக பணியாற்றி வந்த மங்கையா்கரசி வந்தவாசிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். சேலத்தில் பணியாற்றி வந்த ம... மேலும் பார்க்க

இந்திய குடியரசுக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆம்பூரை தனித்தொகுதியாக அறிவிக்கக் கோரி வருவாய் துறை கிராம சாவடி முன்பு இந்திய குடியரசு கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவா் பி.டி. பாபு தலைமை வகித்தாா். ஜி. முனிகண்ணன், டி.... மேலும் பார்க்க

ரூ.13 லட்சத்தில் சாலைப் பணி தொடக்கம்

ஆம்பூா் சட்டப்பேரவை தொகுதி அகரம்சேரி கிராமத்தில் சாலை அமைக்க புதன்கிழமை பூமி பூஜை போடப்பட்டு பணி தொடங்கப்பட்டது. அகரம்சேரி ஊராட்சி சாவடி தெருவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.13 லட... மேலும் பார்க்க