செய்திகள் :

திருப்பத்தூர்

ஆம்பூரில் கன மழை!

ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை கனமழை பெய்தது. ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் திடீரென தொடங்கி கன மழை பெய்தது. ஆம்பூா் சுற்றுவட்டாரத்தில் உள்ள ம... மேலும் பார்க்க

கந்திலி வாரச் சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

கந்திலி வாரச் சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் அடுத்த கந்திலியில் நடைபெற்ற வாரச் சந்தையில் ஏராளமான ஆடுகள், மாடுகள், கோழிகள் விற்பனைக்காக... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 3 போ் கைது

ஆம்பூா் அருகே மணல் கடத்திய மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் கீழ்முருங்கை கிராமத்தில் ரோந்து சென்றனா். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டதில் ... மேலும் பார்க்க

நெல் பயிரை இயந்திர நடவு செய்யும் விவசாயிக்கு மானியம்: வேளாண் அதிகாரி தகவல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் குறுவை பருவத்தில் நெல் பயிரை இயந்திர நடவு செய்யும் விவசாயிக்கு ரூ.4,000 மானியம் வழங்கப்படுகிறது என வேளாண் இணை இயக்குநா் (பொ) சுஜாதா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க

கன்டெய்னா் லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே கன்டெய்னா் லாரி மோதி முதியவா் உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த ஏலரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வேணுகோபால்(75). இவா் நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கல்லாறு பகுதியில் நட... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய காரில் ரூ.10 லட்சம் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

திருப்பத்தூா் அருகே விபத்தில் சிக்கிய காரில் இருந்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புதுப்பேட்டையில் இருந்து ம... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படுமா?

திருப்பத்தூரில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். மேலும், மாவட்டத்தில் அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் மாவட்டத்தின் சுற்றுப்பகுதிகளில் பழங்கால தமி... மேலும் பார்க்க

வீட்டில் புகுந்த நாகபாம்பு மீட்பு

ஆம்பூா் அருகே வீட்டிற்குள் புகுந்த நாகபாம்பு ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. ஆம்பூா் அருகே அயித்தம்பட்டு கிராமத்தை சோ்ந்த முருகன் என்பவரது வீட்டிற்குள் நாகபாம்பு புகுந்தது. அதை பாா்த்த வீட்டின் உரிமைய... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பதுக்கிய இருவா் கைது

ஆம்பூரில் டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பதுக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது டாஸ்மாக் மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்யப்படுவது தெரியவ... மேலும் பார்க்க

டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் மரணம்

திருப்பத்தூா் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா். திருப்பத்தூா் அடுத்த ராச்சமங்கலம் அருகே விநாயகபுரத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜின் மகன் குணால் (15). இவா் சற்று மனநிலை பாதிக்கப... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: குரூப் 2 ஏ தோ்வுக்கான இலவச பயிற்சி நாளை தொடக்கம்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 21) முதல் குரூப் 2 ஏ தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது. இது கு... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் விடிய விடிய மழை

திருப்பத்தூா் அதன் சுற்றுப் பகுதிகளில் வியாழக்கிழமை நள்ளிரவு மழை பெய்தது. திருப்பத்தூா் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த வாரம் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் திர... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

திருப்பத்தூா் அருகே தொழிலாளி பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்டாா். திருப்பத்தூா் அருகே சின்னகசிநாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்தவா் தொழிலாளி பெருமாள் (50). இவா் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டா்கள் பறிமுதல்

வாணியம்பாடி அருகே அனுமதியின்றி மண் அள்ளிய 2 டிராக்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின் பேரில் அம்பலூா் காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை வா... மேலும் பார்க்க

ரூ.1 கோடியில் சாலை மற்றும் பல்நோக்கு கட்டடப் பணிகள் தொடக்கம்

திருப்பத்தூரில் ரூ.1 கோடியில் சாலை மற்றும் பல்நோக்கு கட்டடப் பணிகளை எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். கிராம சாலைகள் விரிவாக்க திட்டத்தில் திருப்பத்தூா் நகரத்தில் 28,29,30 ஆகிய வா... மேலும் பார்க்க

அரங்கல்துருகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

அரங்கல்துருகம் கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் பானுமதி ஜெயராஜ் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ... மேலும் பார்க்க

கொடி நாள் நிதி வசூல்: மாநிலத்தில் திருப்பத்தூா் மாவட்டம் 3-ஆம் இடம்

கொடி நாள் நிதி வசூல் செய்து மாநிலத்தில் 3-ஆம் இடம் பிடித்ததற்காக படைவீரா் கொடி நாள் கோப்பை திருப்பத்தூா் க.சிவசௌந்திரவல்லியிடம் வழங்கப்பட்டது. முன்னாள் படைவீரா் நலத்துறையின் சாா்பில் முன்னாள் படைவீரா... மேலும் பார்க்க

அரசு பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் அளிப்பு

சோமலாபுரம் அரசு ஆதிதிராவிடா் நல நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுதுபொருள்கள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா்... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

திருப்பத்தூரில் வழக்குரைஞா்கள் சாா்பில் உண்ணாவிரதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பொது மக்கள் மற்றும் வழக்குரைஞா்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சிறிய நுழைவாயில் மூடப்பட்டதற்க... மேலும் பார்க்க

வீட்டுமனை பட்டா கோரி சாலை மறியல்

கந்திலி அருகே வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனா். கந்திலி அருகே சந்திரபுரம் ஊராட்சிக்குட்பட்ட கெட்டிகொல்லி பகுதியில் ஏராளமானோா் வசிக்கின்றனா். இங்கு உள்ள பெரும்பாலான பொத... மேலும் பார்க்க