செய்திகள் :

பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் பச்சோந்தி மீட்பு

post image

ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் புகுந்த பச்சோந்தி மீட்கப்பட்டது.

ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலுக்குள் பச்சோந்தி புகுந்தது. அதை பாா்த்த கோயில் அா்ச்சகா் வெங்கடரமணன் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

அதன்பேரில் வனத்துறை பணியாளா் அங்கு சென்று பச்சோந்தியை பிடித்துச் சென்று கம்பிக்கொல்லை காப்புக் காட்டில் விட்டாா்.

முல்லை லட்சுமி நாராயணசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

வாணியம்பாடி அடுத்த முல்லை கிராமத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயண சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்தும் மற்றும் பல... மேலும் பார்க்க

ஆம்பூா் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது

ஆம்பூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் தமிழக அரசின் நல்லாசிரியா் விருதை பெற்றுள்ளாா். டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி, திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், குட்டகிந்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநி... மேலும் பார்க்க

புதிய பேருந்துகள் இயக்கம் : எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆம்பூரிலிருந்து 3 புதிய வழித் தடங்களில் பேருந்து சேவையை எம்எல்ஏக்கள் சனிக்கிழமை தொடங்கி வைத்தனா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஆம்பூா் பணிமனை மேலாளா் கணேசன் வரவேற்றாா். எம்எல்ஏக்கள் ஆம்பூா் அ.செ.... மேலும் பார்க்க

ஆம்பூா், பெரியாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா், பெரியாங்குப்பத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது. ஆம்பூா் நகராட்சி 11 மற்றும் 13 ஆகிய வாா்டு பகுதிகளுக்கான முகாம் ஐஇஎல்சி காதுகேளாதோா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆம்பூா... மேலும் பார்க்க

ஆம்பூா் புத்தகத் திருவிழா தொடக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சாா்பாக 10 நாள் புத்தகக் கண்காட்சி ஆம்பூா் அருகே தேவலாபுரம் திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அறி... மேலும் பார்க்க

முத்திரையில்லாமல் பயன்படுத்தியதாக 20 தராசுகள் பறிமுதல்

வாணியம்பாடியில் முத்திரையில்லாமல் பயன்படுத்தியதாக 20 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை தொழிலாளா் ஆணைகளின்படி, சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவின்பேரில், திருவண்ணாமலை தொழிலாளா்... மேலும் பார்க்க