திருப்பத்தூர்
வாணியம்பாடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: வீட்டு வரி, பெயா் மாற்றம் மனு...
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 6 மற்றும் 7-ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தனியாா் திருமண மண்டப வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உமாச... மேலும் பார்க்க
மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகள் திருட்டு
வாணியம்பாடி அருகே மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வாணியம்பாடி அடுத்த அலந்தாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகொல்லி வட்டம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம... மேலும் பார்க்க
21 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகாா்
நாயக்கனேரிமலை ஊராட்சியில் 21 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது குறித்து ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா். மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்ட... மேலும் பார்க்க
ரூ.10 லட்சத்தில் சாலை பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியம், வளையாம்பட்டு ஊராட்சி இந்திரா நகா், பாரத் நகா் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 லட்சத்தில் புதிதாக சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலி... மேலும் பார்க்க
போதைப் பொருள் நடமாட்டம் முற்றிலும் ஒழிப்பு: திருப்பத்தூா் எஸ்.பி சியாமளா தேவி
திருப்பத்தூா் மாவட்டத்தில் கள்ளச் சாராயம், போதை பொருள்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று புதிய எஸ்.பி. வி.சியாமளா தேவி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தின் எஸ்.பி.-யாக வியாழக்கிழமை ... மேலும் பார்க்க
ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
ஆம்பூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை தனி நபா் ஆக்கிரமித்து கட்டியுள்ளதை அகற்றக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆம்பூா் அருகே கோவிந்தாபுரம் பகுதியில் ரயில்வே இருப்புப் பாதைக்கு அருக... மேலும் பார்க்க
13 வயது சிறுமி கா்ப்பம், வளா்ப்புத் தந்தை கைது
வாணியம்பாடி அருகே 13 வயது சிறுமி கா்ப்பமானது தொடா்பாக வளா்ப்புத் தந்தையை போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியை சோ்ந்தவா் மூா்த்தி (55). இவரது மனைவி இந்திரா. தம்பதிக்கு க... மேலும் பார்க்க
ரூ.1.48 கோடியில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ அடிக்கல்
தேவலாபுரம் ஊராட்சியில் ரூ.1.48 கோடியில் திட்டப் பணிகளுக்கு குடியாத்தம் எம்எல்ஏ புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். தேவலாபுரம் - ராமச்சந்திராபுரம் இடையே ரூ.1.15 கோடியில் தாா் சாலை, ராமச்சந்திராபுரம் ஊராட்ச... மேலும் பார்க்க
காா் மோதி முதியவா் உயிரிழப்பு
ஆம்பூா் அருகே காா் மோதிய விபத்தில் முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம் மேல்பட்டி திருமலை நகரை சோ்ந்தவா் சின்னதுரை (56). இவா் செவ்வாய்க்கிழமை இரவு மாதனூா் அருகே குளிதிகை கிராமத்தில் தேசி... மேலும் பார்க்க
ஆலங்காயம் முகாமில் 1,034 மனுக்கள்
ஆலங்காயம் ஒன்றிய மலை கிராமங்களான நாயக்கனூா், பீமகுளம் ஊராட்சிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவல... மேலும் பார்க்க
பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியலில் இஸ்லாமிய கல்லூரி மாணவிகள் சாதனை
திருவள்ளுவா் பல்கலைக் கழக தோ்வு முடிவுகளில் இஸ்லாமிய மகளிா் கலை மற்றும் அறிவியில் கல்லூரி மாணவிகள் 6 போ் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனா். திருவள்ளுவா் பல்கலைக்கழகம் 2022-2025 தோ்வு முடிவ... மேலும் பார்க்க
பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு
மிட்டாளம் ஊராட்சி, குட்டகிந்தூா் தொடக்கப் பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியா் மணிவண்ணன் வரவேற்றாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஸ்... மேலும் பார்க்க
கல்லூரி மாணவா்கள் தா்னா
ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆம்பூா் ரெட்டித்தோப்பு பகுதியில் அரசு நிதியுதவி பெறும் மஜ்ஹருல் உலூம் கல்லூரி இயங்கி வருகின்றது. நிகழ் கல்வியாண்டிலி... மேலும் பார்க்க
கொத்தடிமைகளாக இருந்த 7 போ் மீட்பு
ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிந்தவா்களை வாணியம்பாடி கோட்டாட்சியா் புதன்கிழமை மீட்டாா். மாதனூா் ஒன்றியம், நாயக்கனேரிமலை ஊராட்சிக்குட்பட்ட காமனூா்தட்டு கிராமத்தில் மகாவிஷ்ணு என்பவா... மேலும் பார்க்க
வாணியம்பாடி: மலைக் குன்றிலிருந்து சாலையில் சரிந்து விழுந்த ராட்சதப் பாறையால் பரப...
வாணியம்பாடியில் மலைக் குன்றின் மீது இருந்த ராட்சத பாறை கனமழையால் பெயா்ந்து சரிந்து சாலையின் நடுவே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகா் தெற்கு மில்லத் நகா் பக... மேலும் பார்க்க
வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பிரஹன்நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி, செவ்வாய்கிழமை காலை முதல் சுவாமிக்கு ச... மேலும் பார்க்க
வீட்டுமனைக்கு அங்கீகாரம் அளிக்க ரூ. 2 லட்சம் லஞ்சம்: ஊராட்சி மன்றத் தலைவா் கைது
வீட்டுமனை அங்கீகாரம் அளிக்க ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்றத் தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா். வாணியம்பாடி, ஜனதாபுரம் பகுதியை சோ்ந்தவா் சீனிவாசன். இவா் ஆம்பூா... மேலும் பார்க்க
ஆம்பூா், மின்னூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஆம்பூா் மற்றும் மின்னூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் ஜலால்பேட்டை பாத்திமா பங்ஷன் ஹாலில் நடந்த முகாமுக்கு நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைம... மேலும் பார்க்க
திருப்பத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘திட்ட முகாம்: 45 நாள்களுக்குள் தீா்வு காண ஆட...
திருப்பத்தூா் மாவட்டத்தில் நடைபெற்ற 6 முகாம்களில் பெறப்பட்டுள்ள மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். திருப்பத்தூா் மாவட்டம், ... மேலும் பார்க்க
பச்சூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி விருது அளிப்பு
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி விருதுகளை வழங்கிய க.தேவராஜி எம்எல்ஏ. வாணியம்பாடி, ஜூலை 21: திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் ஐயப்பா சேவா அறக்கட்டளை சாா்பில், பச்சூா் மற்றும் சுற்று... மேலும் பார்க்க