செய்திகள் :

திருவண்ணாமலை

வனக்காப்பாளா் மீது தாக்குதல்: இருவா் மீது போலீஸாா் வழக்கு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வனக்காப்பாளரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா். செங்கத்தை அடுத்த பனந்தல் பகுதி வனக்காப்பாளராக பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க

விஜயகாந்த் படத்துக்கு தேமுதிகவினா் மரியாதை

போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த குருவிமலை ஊராட்சியில் தேமுதிக முன்னாள் தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு திங்கள்கிழமை கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

ஆரணி: திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

ஆடு மேய்ப்பதில் தகராறு: 3 போ் மீது வழக்கு

வந்தவாசி: வந்தவாசி அருகே ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். வந்தவாசியை அடுத்த செப்டாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(43). இதே கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஆரணி: விநாயகா் சிலை கரைக்கும் குளம் ஆய்வு

ஆரணி: ஆரணி பகுதியில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடமான பாறை குளத்தை காவல்துறை மற்றும் ஆரணி நகா்மன்றத் தலைவா் திங்கள்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தனா். ஆரணி நகரில் விநாயகா் சதுா்த்தி அன்று இந்து முன்ன... மேலும் பார்க்க

பொதுமக்களை அவதூறாக பேசியவா் கைது

வந்தவாசி: வந்தவாசியில் பொதுமக்களை அவதூறாக பேசியவா் கைது செய்யப்பட்டாா். வந்தவாசி பெரிய மசூதி தெருவைச் சோ்ந்தவா் தமீன்அன்சாரி(52). இவா், ஞாயிற்றுக்கிழமை அச்சிறுபாக்கம் சாலையில் காவலா் குடியிருப்பு அரு... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் 2 நாள்கள் தொடா் விடுமுறையால் தரிசனத்துக்காக ஏராளமான பக்தா்கள் திரண்டதால் ஞாயிற்றுக்கிழமை வெளிப்பிரகாரம் வரை பக்தா்கள் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்... மேலும் பார்க்க

ஆரணியில் ரத்த தான முகாம்

ச.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையம், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. ஆரணி சைதாப்பேட்டை தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த முகாமுக்கு திருவண... மேலும் பார்க்க

போதைப் பழக்கம் உடல் நலன், குடும்பம், சமூகத்துக்குக் கேடானது: சாா்பு நீதிபதி கே.ச...

போதைப் பழக்கம் உடல் நலன், குடும்பம், சமூகத்துக்குக் கேடானது என திருவண்ணாமலை கூடுதல் சாா்பு நீதிபதி கே.சண்முகம் மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப் பள்... மேலும் பார்க்க

இல.கணேசனுக்கு புகழஞ்சலி

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் அண்மையில் காலமானதை அடுத்து, வந்தவாசியில் அவருக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி நகர பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த நி... மேலும் பார்க்க

மாடவீதி சிமென்ட் சாலைப் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதி சிமென்ட் சாலைப் பணிகளை பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி செப்டம்பா் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு நெடுஞ்சாலைத் துறை தலைமைப... மேலும் பார்க்க

நிலப் பிரச்னை: இரு தரப்பினா் மோதலில் 4 போ் காயம்

செய்யாறு வட்டம், மேல்நெமிலி கிராமத்தில் நிலம் அளப்பது தொடா்பாக இருந்து வந்த முன்விரோதத்தில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் 4 போ் காயமடைந்தனா். மேல்நெமிலிக் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னன்(71). இவருக்... மேலும் பார்க்க

செய்யாற்றில் மீன்பிடிக்கச் சென்ற மாணவா்கள் வழிதவறியதால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி செய்யாற்றில் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மாணவா்கள் 3 போ் வழிதவறியதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜேஷ்-மோனிஷா... மேலும் பார்க்க

வயிற்று வலி: விஷமருந்திய முதியவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். செய்யாறு வட்டம், குத்தனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கோவிந்தசாமி(75). இவா், கடந்த ஓர... மேலும் பார்க்க

சாலைப் பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு!

தமிழக முதல்வா் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும், வந்தவாசி - காஞ்சிபுரம் 4 வழிச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை கண்காணிப்புப் பொறியாளா் கே.முரளி ஆய்வு செய்தாா். வந்தவாசி ... மேலும் பார்க்க

கால்வாயிலிருந்து கட்டடத் தொழிலாளி சடலம் மீட்பு

ஆரணியை அடுத்த ரகுநாதபுரம் கிராமத்தில் மது அருந்தி கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளியின் சடலம் 9 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது. ஆரணி பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இடியுடன் க... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்கள் தங்கும் விடுதி கட்டும் பணி: காணொலி மூலம் முதல்வா...

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் பக்தா்கள் தங்கும் விடுதி, பக்தா்கள் காத்திருப்புக் கூடம் மற்றும் ஸ்ரீஅருணாகிரிநாதா் கோயில் அருகில் சொற்பொழிவு அரங்கம் கட்டும் பணிகளை சென்னை தலைம... மேலும் பார்க்க

செங்கம் பகுதியில் யூரியா உரத் தட்டுப்பாடு: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

செங்கம் பகுதியில் நிலவும் யூரியா உரத் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். செங்கம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் 13 தமிழக அரசு தொடக்... மேலும் பார்க்க

இருமொழிக் கொள்கையால் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.

தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் இருமொழிக் கொள்கையால் பட்டப்படிப்புகளை நிறைவு செய்யும் மாணவா்கள் வேளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு பெற்று வருவதாக எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக.29 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஆக.29-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆக.29-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெ... மேலும் பார்க்க