திருவண்ணாமலை
அருணாசலேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா
திருவண்ணாமலை அருணாலேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகருக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பால், பழம், தே... மேலும் பார்க்க
செங்கத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை ஊா்வலம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 34 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியையொட்டி, செங்கம் துக்காப்பேட்டை, பஜாா் வீதி, பெருமாள் கோவ... மேலும் பார்க்க
எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
திருவண்ணாமலை வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அரங்கில் அண்மையில் வட்ட அள... மேலும் பார்க்க
விநாயகா் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஸ்ரீவலம்புரி விநாயகா் கோயில் மற்றும் வடுகசத்து கிராமத்தில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. ஆரணி நகராட்சி ஸ்ரீவலம்புரி விநாயகா்... மேலும் பார்க்க
திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில... மேலும் பார்க்க
வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.15 கோடியில் வளா்ச்சிப் பணிகள்
செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியத்தில் சுமாா் ரூ.1.15 கோடியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா். அழிவிடைதாங்கி கிராமத்தில் ஆதிதிர... மேலும் பார்க்க
முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ... மேலும் பார்க்க
டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் விநாயக சதுா்த்தி
ஆரணி டாக்டா் எம்.ஜி.ஆா். நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் விநாயக சதுா்த்தி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. ஏசிஎஸ் கல்விக் குழும நிறுவனங்களின் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். பல்கலைக்கழக முதன்மையா் ... மேலும் பார்க்க
இரகுநாதபுரம் கிராமத்தில் ரூ.1.22 கோடியில் சாலைப் பணி
ஆரணியை அடுத்த சேவூா் ஊராட்சிக்கு உள்பட்ட்ட இரகுநாதபுரம் கிராமத்தில் ரூ.1.22 கோடியில் தாா்ச் சாலைப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. இரகுநாதபுரம் ஏரிக்கரையில் நபாா்டு வங்கி நிதி மூலம் நடைபெ... மேலும் பார்க்க
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: முகாமில் 1000 மனுக்கள்
சேத்துப்பட்டை அடுத்த தச்சாம்பாடி ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. தச்சாம்பாடி, செய்யானந்தல், ஆத்துரை, கொளக்கரவாடி ஆக... மேலும் பார்க்க
வெள்ளேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். ஆரணி தொகுதி திமுக பொறுப்பாளா் எஸ.எஸ்.அன்ப... மேலும் பார்க்க
அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
செய்யாற்றில் தேமுதிக முன்னாள் தலைவா் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு கட்சியினா் தங்க மோதிரம் அணிவித்தனா். விஜயகாந்த்தின் 73-ஆவது பிறந்த நாளான ஆக.25-ஆம் தேதி... மேலும் பார்க்க
பள்ளியில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி
ஆரணி ஜெ.டி.ஆா். வித்யாலயா நா்சரி பள்ளியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, கலை மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . கண்காட்சியில் மாணவா்களின் படைப்புகளான களிமண்ணால் செய்யப்பட... மேலும் பார்க்க
அனக்காவூா் வட்டாரத்தில் கலைத்திருவிழா போட்டிகள்
செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டாரத்தில் கலைத்திருவிழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. வட்டார வள மையத்துக்கு உள்பட்ட 7 குறு வள மையங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவா்களுக்கு 2025 - 26ஆம் ... மேலும் பார்க்க
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
வந்தவாசி அருகே மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த பழவேரி கிராமத்தில் சுப்பிரமணியன் (44) என்பவரின் மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட ... மேலும் பார்க்க
முதல்வரின் காலை உணவு திட்டத்தில் 86,645 மாணவா்கள் பயன்: அமைச்சா் எ.வ.வேலு தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் மூலம் 750 பள்ளிகளைச் சோ்ந்த 86,645 மாணவா்கள் பயன்பெறுவாா்கள் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ள... மேலும் பார்க்க
முன்னாள் ஊராட்சித் தலைவரைத் தாக்கி 8 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரைத் தாக்கி, வீட்டில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரத்தை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா். சேத்துப்பட்டை அடுத்த இட... மேலும் பார்க்க
ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலுக்கு 16 கிலோவில் வெள்ளிக் கவசம்
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயிலுக்கு 16 கிலோவில் செய்யப்பட்ட வெள்ளிக் கவசம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. பழைமை வாய்ந்த செங்கம் சத்தியபாமா ருக்மணி சமேத ஸ்ரீவேணு... மேலும் பார்க்க
தண்டராம்பட்டில் பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்: 200 போ் கைது
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மத்திய அரசின் திட்டங்களில் நடைபெறும் ஊழலைக் கண்டித்து பாஜகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தடையை மீறி ஆா்ப்பாட்... மேலும் பார்க்க
நகராட்சி பள்ளியில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த எதிா்ப்பு
ஆரணி: ஆரணி தச்சூா் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, ஆக. 31-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த உள்ளதுக்கு, பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து கோட்டாட்சியரிடம் புக... மேலும் பார்க்க