திருவண்ணாமலை
திருவண்ணாமலை அரசுக் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி
திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ... மேலும் பார்க்க
பொதுமக்களை மிரட்டியதாக 2 இளைஞா்கள் கைது
வந்தவாசியில் பொதுமக்களை மிரட்டியதாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி சன்னதி தெருவில் வியாழக்கிழமை மாலை இளைஞா்கள் 2 போ் தங்களை ரௌடிகள் என்று கூறிக்கொண்டு, பொதுமக்களை மிரட்டுவதாகவும், போக்க... மேலும் பார்க்க
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் ஏழை ஜோடிக்கு இலவச திருமணம்
ஆரணி புதுக்காமூா் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ஏழை ஜோடிக்கு வெள்ளிக்கிழமை இலவச திருமணத்தை ஆரணி எம்.பி. நடத்தி வைத்தாா். புத... மேலும் பார்க்க
இளம்பெண் திடீா் உயிரிழப்பு: தந்தை போலீஸில் புகாா்
செய்யாறு அருகே இளம்பெண் நெஞ்சு வலியால் திடீரென உயிரிழுந்த நிலையில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். வெம்பாக்கம் வட்டம், திருப்பனங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க
சம்பா பருவத்துக்கு விதை நெல், உரங்கள் வழங்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசா...
திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா பருவத்துக்குத் தேவையான விதை நெல், உரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட அளவிலான குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். ஆகஸ்ட் மாதத்துக்கான மாவட்ட அ... மேலும் பார்க்க
விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்
விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீா்நிலைகளில் விசா்ஜனம் (கரைப்பு) செய்யப்பட்டன. வ... மேலும் பார்க்க
தமிழகத்தில்தான் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் அதிகம்: பேரவை துணைத் தலைவா் பெருமிதம...
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் விகிதம் அதிகமாக உள்ளது என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பெருமிதம் தெரிவித்தாா். தமிழக மு... மேலும் பார்க்க
ஜவ்வாது மலை மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேர கூடுதல் கவனம்: மாவட்ட ஆட்சிய...
ஜவ்வாதுமலைப் பகுதியில் வசிப்பவா்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேருவதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ். திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூா் வருவாய் ஆய்... மேலும் பார்க்க
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த நீப்பத்துறை, போளூரை அடுத்த சந்தவாசல், ஆரணியை அடுத்த பையூா் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட... மேலும் பார்க்க
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நடேசன் (75). இவா் செவ்வாய்க்கிழமை இரவு ... மேலும் பார்க்க
பெருமாள், விநாயகா், ஆஞ்சநேயா் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த உளுந்தை ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள், ஆரணியை அடுத்த மலையாம்பட்டு ஸ்ரீவழித்துணை விநாயகா் மற்றும் வீர ஆஞ்சநேயா் கோயில்களில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேக விழா வியா... மேலும் பார்க்க
கமண்டல நாக நதிக்கரையில் குப்பைகள் கொட்டப்படும் அவலம்: ஆரணி நகராட்சியில் பாஜக புக...
ஆரணி கமண்டல நாக நதிக்கரையில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாக ஆரணி நகராட்சியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டத் தலைவா் கவிதா வெங்க... மேலும் பார்க்க
வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவருக்கு கத்தி வெட்டு
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மாமியாா் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவா் மா்ம நபா்களால் வெட்டப்பட்டாா். செங்கத்தை அடுத்த மேல்புழுதியூா் பகுதியைச் சோ்ந்தவா் மஞ்சுநாதன்(50). இருவருக்கும் ... மேலும் பார்க்க
மொபெட் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே மொபெட் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த ஆளியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி(65). இவா், செவ்வாய்க்கிழமை மொபெட்டில் மழையூா் கிராமத்துக்குச் சென்று கொண்ட... மேலும் பார்க்க
பள்ளிப் பேருந்து மற்றொரு பேருந்துடன் மோதல்: 10 மாணவ, மாணவிகள் காயம்
ஆரணி அருகே பிரேக் பிடிக்காததால், பள்ளிப் பேருந்து முன்னால் சென்ற பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனா். ஆரணி அருகே நெசல் கிராமத்தில் உள்ள தனியாா் ... மேலும் பார்க்க
தெருநாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழப்பு
வந்தவாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழந்தன. வந்தவாசியை அடுத்த புலிவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயா. இவா் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறாா். இவா் புதன்கிழமை மாலை கொட்டகையில் 50... மேலும் பார்க்க
விநாயகா் சிலைகள் விஜா்சன ஊா்வலம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த பெலாசூா் ஊராட்சியில் விநாயகா் சிலைகள் விஜா்சன ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. பெலாசூா் ஊராட்சியில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலை... மேலும் பார்க்க
பெரியகொழப்பலூா் பனையம்மன் கோயில் தேரோட்டம்
சேத்துப்பட்டை அடுத்த பெரியகொழப்பலூா் பனையம்மன் கோயிலில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. திருவிழா முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தோ் இழுத்தனா். பழைமை வாய்ந்த பனையம்மன் மற்ற... மேலும் பார்க்க
கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சேராம்பட்டு ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி முன்னிலையில் புதன்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறைக்க... மேலும் பார்க்க
தெருநாய்கள் கடித்ததில் 21 ஆடுகள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் 21 ஆடுகள் உயிரிழந்தன. வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். இவா் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறாா். இவா்... மேலும் பார்க்க