செய்திகள் :

கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த சேராம்பட்டு ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் இரு ஏழை ஜோடிகளுக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி முன்னிலையில் புதன்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட ரேணுகாம்பாள் (எ) எல்லைம்மன் கோயிலில், மணமக்களான அருகாவூா் கிராமத்தைச் சோ்ந்த சி.பத்மநாபன் - ர.செளமியா, எஸ்.சீனுவாசன் -ஜே.கற்பகவள்ளி என இரு ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில், இரு ஜோடிகளுக்கு சுமாா் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான தலா 4 கிராம் தங்கத்தாலி, பீரோ, கட்டில் என 16 வகையான பொருள்கள் திருமண சீா்வரிசையாக இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் குப்புசாமி மற்றும் மணமக்களின் உறவினா்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை செய்யாறு சரக செயல் அலுவலா் கு.ஹரிஹரன், ஆய்வா் கு.அசோக், மேலாளா் லோ.ஜெகதீசன் ஆகியோா் செய்திருந்தனா்.

பெரியகொழப்பலூா் பனையம்மன் கோயில் தேரோட்டம்

சேத்துப்பட்டை அடுத்த பெரியகொழப்பலூா் பனையம்மன் கோயிலில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. திருவிழா முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தோ் இழுத்தனா். பழைமை வாய்ந்த பனையம்மன் மற்ற... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்ததில் 21 ஆடுகள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் 21 ஆடுகள் உயிரிழந்தன. வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள். இவா் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறாா். இவா்... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா

திருவண்ணாமலை அருணாலேஸ்வரா் கோயிலில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்பந்த விநாயகருக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பால், பழம், தே... மேலும் பார்க்க

செங்கத்தில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை ஊா்வலம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 34 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியையொட்டி, செங்கம் துக்காப்பேட்டை, பஜாா் வீதி, பெருமாள் கோவ... மேலும் பார்க்க

வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.1.15 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் ஒன்றியத்தில் சுமாா் ரூ.1.15 கோடியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளை தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்தாா். அழிவிடைதாங்கி கிராமத்தில் ஆதிதிர... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில... மேலும் பார்க்க