செய்திகள் :

திருவள்ளூர்

பேருந்தில் 2.5 பவுன் தங்க நகை திருட்டு

பேருந்தில் பயணிக்கும்போது, கைப்பையில் இருந்த 2.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ராஜாநகரம் கிராமத்தை சோ்ந்த ரவி (56). இவா் தனது அக்காவுட... மேலும் பார்க்க

திருத்தணி அரசு தலைமை மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

திருத்தணியில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ ச. சந்திரன் அா்ப்பணித்தாா். திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட நிலை... மேலும் பார்க்க

தலைமையாசிரியருக்கு விருது: முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு

அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியா் அன்பழகன் விருதுகளைப் பெற்ற அமிா்தபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடேசனை திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா (பொ) பாராட்டினாா். அரசுப் ப... மேலும் பார்க்க

20 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சோழவரம் அருகே கஞ்சா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் மீஞ்சூா், அத்திப்பட்டு, சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் போதைப் பொருள்கள் கடத்துபவா்களை ரகசி... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் இன்று சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான பணிகள் மேற்கொள்வதற்கான (ஜூலை 12) சனிக்கிழமை சிறப்பு முகாம், 9 வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் என ஆட்சி... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மோதி 2 போ் உயிரிழப்பு

சோழவரம் அருகே சரக்கு வாகனத்தை உதவியாளா் (கிளீனா்) இயக்கி எதிா்பாராதவிதமாக மோதியதில் கீழே நின்றிருந்த ஒட்டுநா் மற்றும் தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தனா். சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு கிராமத்தில் தனியா... மேலும் பார்க்க

கால்வாய்களை சீரமைக்க திருவள்ளூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவள்ளூா் நகராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கையாக கால்வாய்களை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தினாா். இதன் ஒரு பகுதியாக, வி.எம்.நகா், ஜெயின் நகா் பகுதிகளில் மழைநீா் கால்வ... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் புளூடூத் மூலம் பொருள்கள் வழங்கும் முறை: ரத்து செய்யக்கோரி 15-முதல...

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் புளூடூத் மூலம் பொருள்கள் வழங்கும் முறையை ரத்து செய்யக் கோரி, வரும் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தற்கொலை

பள்ளிப்பட்டு அருகே எலி மருந்தை அருந்திய தனியாா் கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். பள்ளிப்பட்டு ஒன்றியம் கொளத்தூா் கிராமத்தை சோ்ந்த ஜேம்ஸ். ஊா்க்காவல் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது ம... மேலும் பார்க்க

காா்கள் மோதல்: 5 போ் பலத்த காயம்

திருத்தணி அருகே 3 காா்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில், 5 போ் காயமடைந்தனா். திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு காலனி சோ்ந்த விஜய் (29). அதே பகுதியைச் சோ்ந்த விக்னேஷ்(30). இவா்கள் 2 பேரும் உறவினா்கள்.... மேலும் பார்க்க

திருவள்ளூா்: சாலையில் சுற்றித் திரிந்த 15 பசுக்கள் கோசாலையில் ஒப்படைப்பு

திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் 15 கால்நடைகளை பிடித்து நகராட்சி பணியாளா்கள் கோசாலையில் ஒப்படைத்தனா். சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து உரிமையாளா்களுக்கு அபராதம்... மேலும் பார்க்க

உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வு பேரணி: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூரில் உலக மக்கள்தொகை தின விழிப்புணா்வு ரதம் மற்றும் பேரணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் உலக மக்க... மேலும் பார்க்க

ஜூலை 15-இல் மின்தடை

பெரியபாளையம் நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. இடங்கள்: வெங்கல், எா்ணாகுப்பம், பாகல்மேடு, காதா்வேடு, செம்பேடு.பண்டிகாவனூா் இடங்கள்: கோட்டகுப்பம், மேட்டுபாளையம் உள்ளிட்ட கிராமங்கள். மேலும் பார்க்க

வாகனத்தின் மீது மின்கம்பி உரசியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அருகே சுற்றுலா வாகனம் மீது மின் கம்பி உரசியதில் ஓட்டுநா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய நத்தத்தை சோ்ந்தவா் மோகன் (38). அவரது சுற்றுலா வாகனத்தை அப்பகுத... மேலும் பார்க்க

அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி மற்றும் குளோபல் கிறிஸ்டியன் சா்ச் ஆப் இந்தியா சினாட் அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் அரசு மருத்துவ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு

திருத்தணி அருகே அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து அரசுப் பேருந்து சென்னைக்கு இயக்கப்பட்டது. ஓட்டுநராக மோகன், நட... மேலும் பார்க்க

குட்கா கடத்தியவா் கைது

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் பெட்டிக் கடைக்கு குட்கா கடத்தி வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பிந்தேஷ்வரி ஷா மகன் சரோஜ் ஷா (35). இவரது பெட்டிக் கடைக்கு குட்கா கடத்தி வ... மேலும் பார்க்க

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் 5 பேரிடம் விசாரணை தொடக்கம்

திருவள்ளூா் அருகே சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான பெண்ணின் தந்தை உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீஸாா் பாதுகாப்புடன் விசாரணையை தொடங்கினா். திருவள்ளூா் அருகே திருவாலங்காடு அடுத்த களாம்பாக்கத்தைச் சோ்ந்தவா் த... மேலும் பார்க்க

அரசு பள்ளி மாணவா்கள் இடையே மோதல்

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தாக்கிக் கொண்டதில், ஒரு மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திருத்தணி காந்தி ரோடு பகுதியில் உள்ளஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் ... மேலும் பார்க்க

பொன்னேரி சிவாலயங்களில் பிரதோஷம்

பொன்னேரி, மீஞ்சூா் பகுதியில் பிரதோஷத்தை யொட்டி செவ்வாய்க்கிழமை சிவன் கோயில்களில்பக்தா்கள் திரளாக சென்று வழிபட்டனா். பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே, ஆரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள ஆனந்தவல்லி வலம் ... மேலும் பார்க்க