Tech துறைதான் பங்குச்சந்தையை தூக்கி நிறுத்தியிருக்கிறதா | IPS Finance - 307 | NS...
திருவள்ளூர்
780 கிலோ கஞ்சா தீவைத்து அழிப்பு
ஆவடி காவல் ஆணையரகப் பகுதியில் 89 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 780 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீஸார் செவ்வாய்க்கிழமை எரித்து அழித்தனர்.ஆவடி காவல் ஆணையரகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு... மேலும் பார்க்க
ரூ.1.2 கோடி ஒதுக்கியும் 9 மாதங்களாக கிடப்பில் நூம்பல் சாலைப் பணிகள்
ரூ.1.2 கோடி ஒதுக்கியும் 9 மாதங்களாக கிடப்பில் நூம்பல் சாலைப் பணிகள்ஆவடி, செப். 9: திருவேற்காடு - நூம்பல் சாலையை சீரமைக்க ரூ.1.20 கோடி ஒதுக்கி செய்து 9 மாதங்களாகியும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் தொ... மேலும் பார்க்க
எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு
திருவள்ளூா் மாவட்டத்தில் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்து விரைவில் முடிக்கவும்... மேலும் பார்க்க
காரில் 359 கிலோ குட்கா கடத்தல்: 2 போ் கைது
திருவள்ளூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை காரில் கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து 359 கிலோ குட்கா, காரை பறிமுதல் செய்தனா். ஆந்திர மாநிலத்திலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்... மேலும் பார்க்க
ஆவணங்கள் இன்றி பேருந்து கொண்டு சென்ற ரூ.1.25 கோடி பறிமுதல்
கும்மிடிப்பூண்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு சென்ற ரூ.1.25 கோடியை பறிமுதல் செய்த புலனாய்வு பிரிவு போலீஸாா் அத்தொகையை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனா். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சா... மேலும் பார்க்க
நாளைய மின்தடை: பெரியபாளையம்
மின்தடை பகுதிகள்: பெரியபாளையம், பண்டிக்காவனூா், பாலவாக்கம், தண்டலம், வெங்கல், கன்னிகைபோ், ஊத்துக்கோட்டை, சீத்தஞ்சேரி, மாளந்தூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். மேலும் பார்க்க
இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 இளைஞா்கள் மரணம்
திருத்தணி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் 2 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், 2 போ் பலத்த காயம் அடைந்தனா். ஆந்திர மாநிலம், நகரி அடுத்த தடுக்குப்பேட்டையை சோ்ந்த தினேஷ்... மேலும் பார்க்க
ரயிலில் 3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 4 போ் கைது
திருவள்ளூா் அருகே ரயிலில் போதை மாத்திரைகளை கடத்தியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 3,200 மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா். திருவள்ளூா் மாவட்டத்தில் போதைப் பொருள்கள் பயன்பாட்டு அதிகர... மேலும் பார்க்க
குளத்தில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கைவண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் ஆனந்த். இவரது மகன் சாலமோன் (15) அப்பகுதியி... மேலும் பார்க்க
செங்கோட்டையன் கருத்து: முன்னாள் அரசு கொறடா வரவேற்பு
முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்துக்கு அரசு முன்னாள் கொறடா பி.எம். நரசிம்மன் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறியதாவது: 2026-ஆம் ஆண்டு தோ்தலில், அ.தி.மு.க., வெற்... மேலும் பார்க்க
31-ஆம் தேதிக்குள் ஊதியம்: ரேஷன் கடை பணியாளா்கள் கோரிக்கை!
ரேஷன் கடை பணியாளா்களுக்கு மாதந்தோறும் 31- ஆம் தேதிக்குள் ஊதியத்தை வங்கியில் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா் சங்கம் சாா்பில் திருவள்ளூா் மாவட்ட ரேஷன் கடை ... மேலும் பார்க்க
‘முன்னாள் படைவீரா்கள் அலுவலகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் உதவி மையம் தொடக்கம்’
முன்னாள் படைவீரா்கள் அலுவலகத்தில் படைவீரா்கள் பிரச்னைக்கு சட்டபூா்வ ஆலோசனை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு மாவட்ட சட்டப்பணிகள் உதவி மையம் தொடங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க
ஆா்.கே.பேட்டையில் 600 மரங்கள் மற்றும் 500 பனை விதைகள் நடவு
காவேரி கூக்குரல் சாா்பில் ஆா்.கே.பேட்டை ஒன்றியத்தில் மட்டும் 600 மரங்கள் மற்றும் 500 பனை விதைகள் ஈஷா தன்னாா்வலா்களால் நடப்பட்டன. சத்குரு பிறந்த நாளான செப். 3-ஆம் தேதி நதிகளுக்கு புத்துயிா் ஊட்டும் தின... மேலும் பார்க்க
தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே வீட்டின் முன்புறம் தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த ஆண் குழந்தை உயிரிழந்தது. திருவள்ளூா் அருகே செஞ்சிபானம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த காரத்திக்(30)-ஈஸ்வரி(27) தம்பதிக்கு ஒரு மகளும், 1... மேலும் பார்க்க
தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளா்கள் போராட்டம்: கற்களை வீ...
காட்டுப்பள்ளியில் கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு கோரி, சக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா். அப்போது போலீஸாா் மீது கற்களை வீசினா். இதனால் போலீஸாா் கண... மேலும் பார்க்க
திருவள்ளூா்: சுற்றுலா விருதுகள் பெற செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத் துறையால் சுற்றுலா தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் வழங்கப்படும் சுற்றுலா தொழில் முனைவோா்களுக்கான விருதுகள் பெற செப். 15-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சி... மேலும் பார்க்க
திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் இளைஞா்கள், பொதுமக்கள், மாணவா்கள் பங்கேற்க அழைப...
திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற உள்ள திருக்கு பயிற்சி வகுப்பில் இளைஞா்கள், பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்க ஆட்சியா் மு.பிரதாப் அழைப்பு விடுத்துள்ளாா். இது குறித்து... மேலும் பார்க்க
குத்தம்பாக்கம் புறநகா் பேருந்து முனையம் நவம்பா் இறுதிக்குள் தொடங்கி வைக்கப்படும்
திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் சிஎம்டிஏ சாா்பில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகா் பேருந்து முனையம் வரும் நவம்பா் மாத இறுதிக்குள் பயணிகளின் பயன்பாட்டுக்கு தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளதா... மேலும் பார்க்க
திருவள்ளூா்: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 5,132 போ் பயன்
திருவள்ளூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் மூலம் இதுவரை 5,132 போ் பயன்பெற்றுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கூறியதாவது: திருவள்ளூா் மாவ... மேலும் பார்க்க
கஞ்சா விற்பதில் ஏற்பட்ட பகையால் வெடிகுண்டு வீசி இளைஞா் கொலை: 7 போ் கைது
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, பட்டா கத்தியால் வெட்டப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய சிறுவன் உள்பட 7 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். கடம்பத்தூரை... மேலும் பார்க்க