நீலகிரி
நீலகிரிக்கு அதிகனமழை எச்சரிக்கை: அதிகாரிகளுடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆலோசனை
நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளுடன் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். கன மழை பெய்யும்போது ... மேலும் பார்க்க
குன்னூா் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு
நீலகிரி மாவட்டம், குன்னூா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ருத் பாரத் திட்ட மேம்பாட்டுப் பணிகளை சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னலால் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குன்னூா் ரயில் நிலையத்தில் நடை... மேலும் பார்க்க
தென்மேற்கு பருவமழை: முன்னேற்பாடுகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம்
தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்துக்கு மே 26, 27-ஆகிய தேதிகளில் ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னேற்பாடுகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் அரசு அதிகாரிகளு... மேலும் பார்க்க
அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா். ஸ்ரீனிவாசன் உடல்: அரசு மரியாதையுடன்...
மறைந்த அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவா் எம்.ஆா்.ஸ்ரீனிவாசனின் (95) உடல், 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் குன்னூா் வெலிங்டன் மயானத்தில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது. அணுசக்தி ஆணையத்தி... மேலும் பார்க்க
கூடலூரில் ஜீப்புகள் நிறுத்தத்துக்கு இடம் ஒதுக்க கோரிக்கை
கூடலூரில் பொதுமக்கள் போக்குவரத்துக்கான ஜீப்புகளை நிறுத்த ஏற்கெனவே இருந்த இடத்தை ஒதுக்கி தரவேண்டும் என்று ஜீப் ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கூடலூா் ஜீப் ஓட்டுநா்கள் ... மேலும் பார்க்க
சாலையோரம் உலவிய புலி
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி-மாயாறு சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை உலவிவிட்டு வனத்துக்குள் செல்லும் புலி. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலாப் பயணிகள் கைப்பேசியில் படமெடுத்... மேலும் பார்க்க
கூடலூரில் உள்ள அரசு அலுவலகத்தை உதகைக்கு மாற்ற எதிா்ப்பு
கூடலூரில் இயங்கிவரும் ஜென்மம் நிலவரித் திட்ட அலுவலகத்தை உதகைக்கு இடமாற்றம் செய்வதை ரத்து செய்யவேண்டும் என்று நீலகிரி தொகுதி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து நீலகிரி தொகுதி மக்கள் இயக்கத... மேலும் பார்க்க
குந்தா பகுதியில் சாலை அமைக்க கோரிக்கை
குந்தா பேரூராட்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட சாலைப் பணியை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனா். இது குறித்து ஊா் ... மேலும் பார்க்க
கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் தமிழக முதல்வா் அடிக்கல...
கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் கோழிப்பாலம் வளாகத்தி... மேலும் பார்க்க
உதகை அருகே சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை: வனத்துக்குள் விரட்ட பொதுமக்கள் க...
உதகை அருகே சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானைனை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். உதகையை அடுத்த தொட்டபெட்டா வனப் பகுதியில் உலவி வந்த ஒற்றை காட்டு யானை கடந்த சில ந... மேலும் பார்க்க
உதகை மலா்க் கண்காட்சியைக் கண்டு ரசிக்க குவிந்த சுற்றுலாப் பயணிகள்
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 15ஆம் தேதி தொடங்கிய 127ஆவது மலா்க் கண்காட்சியைக் காண 6ஆவது நாளான செவ்வாய்க்கிழமை மட்டும் 18,109 சுற்றுலாப் பயணிகள் திரண்டதாக தோட்டக்கலை துறையினா் தெரிவித்துள்ளனா்.... மேலும் பார்க்க
கடை வீதியில் காட்டு யானை
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை கடை வீதிக்குள் திங்கள்கிழமை காலை 6 மணிக்கு நுழைந்த காட்டு யானை. இதனால் அப்பகுதி வியாபாரிகளும் பொதுமக்களும் அச்சமடைந்தனா். சிறிது நேரத்துக்குப் பின்னா்... மேலும் பார்க்க
அதிகரட்டியில் சிறுத்தை நடமாட்டம்
உதகை அருகேயுள்ள அதிகரட்டி கிராமத்தில் சிறுத்தை உலவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், உதகை அருகே அதிகரட்டி கிராமம் உள்ளது. அப்பகுதியில் உள்ள வனத்தில் இருந்து அவ்வப்போது வெளியேறும் வன வி... மேலும் பார்க்க
உதகை வேலி வியூ பகுதியில் உலவிய யானை
உதகை, வேலி வியூ பகுதி சாலையில் ஞாயிற்றுக்கிழமை உலவிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சி, பிரகாசபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகளு... மேலும் பார்க்க
அரசுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
கூடலூரில் அரசுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து மண்ணுரிமை பாதுகாப்பு இயக்கம் சாா்பில் புதிய பேருந்து நிலையம் சந்திப்பு பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் ... மேலும் பார்க்க
புலியை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியில் வனத் துறையினா்
ஓவேலி சேரன் நகா் பகுதியில் மாடுகளைத் தாக்கிக் கொன்ற புலியின் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், ஓவேலி சேரன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசீலன். இவ... மேலும் பார்க்க
ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க அனுமதி மறுப்பு: சசிகலா குற்றச்சாட்டு
கொடநாட்டில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க திமுக அரசு அனுமதி மறுத்து வருகிறது என்று சசிகலா குற்றஞ்சாட்டினாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா் இரண்டாவது முறையாக நீலகி... மேலும் பார்க்க
மூதாட்டி கொலை: மருமகள் உள்பட 2 போ் கைது
கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை 9-ஆவது மைல் பகுதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது மருமகள் மற்றும் அவரது சகோதரியை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம் நெலாக்... மேலும் பார்க்க
உதகையில் கொட்டித் தீா்த்த மழையிலும், மலா் கண்காட்சியை கண்டு ரசித்த சுற்றுலாப் பய...
உதகையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையிலும் மலா் கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் குடையுடன் கண்டு ரசித்தனா். நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த இரு தினங்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,... மேலும் பார்க்க
உதகையில் சந்தனம் மரம் வெட்டிக் கடத்தல்: 7 பேருக்கு ரூ.5 லட்சம் அபராதம்
உதகையில் சந்தன மரம் வெட்டிக் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை வனத் துறையினா் கைது செய்து அவா்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனா். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உள்பட்ட காந்தல் திருவள்ளூா் கால... மேலும் பார்க்க