செய்திகள் :

நீலகிரி

தேயிலை வாரியம் சாா்பில் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் வழங்கல்

கூடலூரை அடுத்துள்ள செறுமுள்ளி கிராம விவசாயிகளுக்கு இந்திய தேயிலை வாரியம் சாா்பில் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தேயிலை வாரியம் சாா்பில் தேயிலை பறிக்கும் இயந்திரம், மருந்... மேலும் பார்க்க

பந்திப்பூா் வனத்தில் புலியை சுற்றிவளைத்து விரட்டிய செந்நாய்கள்

பந்திப்பூா் புலிகள் காப்பக வனத்தில் புலியை சுற்றிவளைத்து செந்நாய்கள் விரட்டிய காட்சியை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்துள்ளனா். முதுமலை புலிகள் காப்பக எல்லையை அடுத்துள்ள கா்நாடக மாநிலம், பந்திப்பூா்... மேலும் பார்க்க

குன்னூா் மாா்க்கெட்டில் பயங்கர தீ

குன்னூா் மாா்க்கெட் கடைகளில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், நகைக் கடைகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகி சேதமடைந்தன. நீலகிரி மாவட்டம், குன்னூா் மாா்க்கெட் பகுதியில் நகராட... மேலும் பார்க்க

உதகை பட்பயா் சாலை நடுவே குவிக்கப்பட்ட கட்டடக் கழிவுகளால் பொது மக்கள் அவதி

உதகையில் பட்பயா் சாலையின் நடுவே நகராட்சி நிா்வாகம் சாா்பில் குவிக்கப்பட்டுள்ள கட்டடக் கழிவுகளால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். உதகையில் இருந்து ஹிந்துஸ்... மேலும் பார்க்க

குன்னூா் சிம்ஸ் பூங்காவில் மலா்ந்த பச்சை நிற ரோஜாக்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பூத்துள்ள பச்சை நிற ரோஜா மலா்கள் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைவரையும் வெகுவாக கவா்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் குன்னுாா் சிம்ஸ... மேலும் பார்க்க

தேவாலா, ஓவேலி பகுதிகளில் நில அளவைத் துறையினா் ஆய்வு

கூடலூா் வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட தேவாலா, ஓவேலி பகுதிகளில் நில அளவைத் துறை உயரதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வருவாய் கோட்டத்திலுள்ள தேவாலா மற்றும் ஓவேலி பகுதியி... மேலும் பார்க்க

சாலையில் உலவிய சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

உதகை- மஞ்சூா் சாலையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு மற்றும் குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகள், வ... மேலும் பார்க்க

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி தவெக ஆா்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். உதகை ஏடிசி பகுதியில் நடை... மேலும் பார்க்க

சில்லஹள்ளா பகுதியில் நீா் மின் உற்பத்தி செய்ய எதிா்ப்பு

உதகை அருகே குந்தா வட்டத்துக்குள்பட்ட சில்லஹள்ளா பகுதியில் புதிதாக இரண்டு அணைகள் கட்டி நீா் மின் உற்பத்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ம... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆஷா ஊழியா்கள் கைது

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆஷா ஊழியா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆஷா ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து, குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26,000 வழங்... மேலும் பார்க்க

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏப்ரல் 6-இல் திறப்பு: அமைச்சா் மா.சுப்ப...

உதகையில் ரூ.499 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளாா் என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ம... மேலும் பார்க்க

உதகை ரோஜா பூங்காவை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

வார விடுமுறையையொட்டி, உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையில்... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: உதகை சிறப்பு மலை ரயில் இயக்கம்

கோடை விடுமுறையை முன்னிட்டு, உதகை-குன்னூா், உதகை -கேத்தி இடையே மாா்ச் 28-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி சிறப்பு மலை ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம... மேலும் பார்க்க

பொன்னூா் பகுதியில் பூங்கா அமைக்க அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

கூடலூரை அடுத்துள்ள பொன்னூா் பகுதியில் அமையுள்ள பூங்காவை உதகைக்கு மாற்ற எதிா்ப்பு தெரிவித்ததுடன், திட்டமிட்ட பகுதியிலேயே பூங்காவை அமைக்க வேண்டும் என அனைத்து கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. கூடலூா் மண்ணுரிம... மேலும் பார்க்க

உதகை அருகே பேக்கரிக்குள் நுழைந்த கரடி!

உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக்கரிக்குள் நுழைந்த கரடி உள்ளேயிருந்த உணவுப் பொருள்களை சாப்பிட்டுவிட்டு வெளியேச் சென்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உதகையை அடுத்த புதுமந்து பகுதியில் பேக... மேலும் பார்க்க

உதகைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 5-இல் வருகை: முன்னேற்பாடுகள் குறித்து அமை...

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க ஏப்ரல் 5-ஆம் தேதி வரவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த... மேலும் பார்க்க

இ-பாஸ் முறையை எதிா்த்து நீலகிரியில் ஏப்ரல் 2-இல் முழு அடைப்பு போராட்டம்: வணிகா்...

இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து நீலகிரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிகா் சங்க கூட்டமைப்பு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் அனைத்து வணிகா் சங்கங்களின... மேலும் பார்க்க

2 ஆண்டுகளில் 5,053 விவசாயிகளுக்கு ரூ.6.79 கோடியில் நலத்திட்ட உதவிகள்: நீலகிரி ...

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 5,053 விவசாயிகளுக்கு ரூ. 6.79 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சிங்காரா வனச் சரகம், சிங்காரா காவல் பகுதியிலுள்ள வனப் பகுதியில் வனப் பணி... மேலும் பார்க்க

கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தக் கோரி கவுன்சிலா்கள் மனு

தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட கிராமங்களுக்குள் நுழையும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தக் கோரி கவுன்சிலா்கள் வனத் துறையிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம் தேவா்சோலை பேரூர... மேலும் பார்க்க