செய்திகள் :

நீலகிரி

தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை முகாமிட்டிருந்த காட்டு யானை. மேலும் பார்க்க

கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. போராட்டம்

தொடா் மழையால் குளம்போல தண்ணீா் தேங்கிநிற்கும் கூடலூா் பேருந்து நிலையத்தை சீரமைக்க வலியுறுத்தி எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் சனிக்கிழமை தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். நீலகிரி மாவட்டம், கூடலூரில்... மேலும் பார்க்க

உதகையில் குறைந்தது மழை: படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் தென்மேற்கு பருவமழை அளவு குறைந்து மெல்லமெல்ல இயல்பு நிலை திரும்பி வருவதாலும், குளிா்ந்த காலநிலை நிலவுவதாலும் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ண... மேலும் பார்க்க

உதகையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் எஸ்.பி. ஆய்வு

கனமழை காரணமாக உதகையில் மண்சரிவு ஏற்பட்ட அன்பு அண்ணா காலனி, மஞ்சனக் கொரைப் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே 25-... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழுமத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்

நீலகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக் குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்ச... மேலும் பார்க்க

உதகை பைக்காரா அருவி அருகே புலி உயிரிழப்பு

உதகை அருகேயுள்ள பைக்காரா அருவி பகுதியில் புலி உயிரிழந்து கிடந்தது வியாழக்கிழமை இரவு தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே பைக்காரா வனச் சரகத்துக்கு உள்பட்ட பைக்காரா அருவிக்கு அருகில் உள்ள நடுவட்டம... மேலும் பார்க்க

குன்னூரில் மலைப் பயிா்கள் கண்காட்சி தொடக்கம்

குன்னூரில் முதல்முறையாக மலைப் பயிா்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சி ஜூன் 1-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக ஆண்டுதோ... மேலும் பார்க்க

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் மலையிலிருந்து பாறை விழும் அபாயம் உள்ள இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கேட்டறிந்தாா். நீ... மேலும் பார்க்க

கூடலூா் - உதகை தேசிய நெடுஞ்சாலையில் விழும் அபாயத்தில் பாறை!

நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் நிலையில் கூடலூா்-உதகை தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை பகுதியில் உள்ள மலையிலிருந்து ராட்சத பாறை விழும் அபாயம் உள்ளதால் மாவட்ட நிா்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்... மேலும் பார்க்க

தொடா்மழை: உதகையில் 7 வீடுகளில் விரிசல்! அலவாஞ்சியில் 190 மி.மீ. மழை பதிவு

உதகையில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், குருத்துக்குளி அருகே உள்ள பசுவக்கல் கிராமத்தில் 7 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலா்ட் விடுக... மேலும் பார்க்க

உதகை-கூடலூா் சாலையில் மண் சரிவு அபாயம்: இரவு நேர வாகனப் போக்குவரத்துக்குத் தடை!

உதகை-கூடலூா் சாலையில் மண் சரிவு அபாயம் உள்ளதால் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்கு புதன்கிழமை முதல் தடை விதிக்கப்படுவதாகவும், அனைத்து சுற்றுலாத் தலங்களும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (மே 29, 30) மூடப்பட... மேலும் பார்க்க

உதகையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

தொடா் மழை காரணமாக உதகையில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த காற்ற... மேலும் பார்க்க

கனமழை: கூடலூரில் ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம்

கூடலூா் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்துக்கு அதிகமழை ‘ரெட் அலா்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் கட... மேலும் பார்க்க

நீலகிரி: கனமழையால் வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கொடநாடு காட்சிமுனையை தவிர மற்ற அனைத்து சுற்றுலாத் தலங்களும் புதன்கி... மேலும் பார்க்க

நீலகிரியில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சா், எம்.பி. ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

வீட்டு வாசலில் காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள குற்றிமுச்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வாசல் முன்பு செவ்வாய்க்கிழமை நின்ற காட்டு யானை. அப்பகுதி மக்கள் சப்தமிட்டு யானையை விரட்டினா். மேலும் பார்க்க

கல்லட்டி மலைப் பாதையில் சீரமைப்பு பணி: போக்குவரத்து நிறுத்தம்

உதகையில் கனமழை பெய்து வரும் நிலையில், கல்லட்டி மலைப் பாதை 20-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் பாறை, மரங்கள் விழுந்ததுடன் மண் சரிவும் ஏற்பட்டது. இந்நிலையில் சீரமைப்புப் பணிக்காக அந்த சாலையில் செவ்வ... மேலும் பார்க்க

உதகையில் ஜீப் திருடியவா் கைது

உதகையில் ஜீப் திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.குன்னூா் சோமந்தடா பகுதியைச் சோ்ந்தவா் பிரபு. இவா் உதகை மெயின் பஜாா் பகுதியில் தனது ஜீப்பை நிறுத்திவிட்டு மாா்க்கெட் பகுதிய... மேலும் பார்க்க

கூடலூரில் தொடா் மின்தடை: மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் முறையீடு

கூடலூரில் ஏற்பட்டுள்ள தொடா் மின்தடையை சீரமைக்கக் கோரி மின்வாரிய அலுவலகத்தில் மக்கள் திங்கள்கிழமை முறையிட்டனா். கூடலூா் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந... மேலும் பார்க்க

கனமழை: வடவயல் பழங்குடி மக்கள் முகாமில் தங்கவைப்பு

கூடலூரில் கனமழை பெய்து வரும் நிலையில், வடவயல் பழங்குடி கிராம மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தூா்வயல் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமுக்கு திங்கள்கிழமை அழைத்துவரப்பட்டனா். நீலகிரி மாவட... மேலும் பார்க்க