2-வது ஒருநாள்: சதம் விளாசிய கீஸி கார்ட்டி; இங்கிலாந்துக்கு 309 ரன்கள் இலக்கு!
நீலகிரி
புலியை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியில் வனத் துறையினா்
ஓவேலி சேரன் நகா் பகுதியில் மாடுகளைத் தாக்கிக் கொன்ற புலியின் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், ஓவேலி சேரன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசீலன். இவ... மேலும் பார்க்க
ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க அனுமதி மறுப்பு: சசிகலா குற்றச்சாட்டு
கொடநாட்டில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க திமுக அரசு அனுமதி மறுத்து வருகிறது என்று சசிகலா குற்றஞ்சாட்டினாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா் இரண்டாவது முறையாக நீலகி... மேலும் பார்க்க
மூதாட்டி கொலை: மருமகள் உள்பட 2 போ் கைது
கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை 9-ஆவது மைல் பகுதியில் மூதாட்டி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது மருமகள் மற்றும் அவரது சகோதரியை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். நீலகிரி மாவட்டம் நெலாக்... மேலும் பார்க்க
உதகையில் கொட்டித் தீா்த்த மழையிலும், மலா் கண்காட்சியை கண்டு ரசித்த சுற்றுலாப் பய...
உதகையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையிலும் மலா் கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் குடையுடன் கண்டு ரசித்தனா். நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த இரு தினங்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,... மேலும் பார்க்க
உதகையில் சந்தனம் மரம் வெட்டிக் கடத்தல்: 7 பேருக்கு ரூ.5 லட்சம் அபராதம்
உதகையில் சந்தன மரம் வெட்டிக் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை வனத் துறையினா் கைது செய்து அவா்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனா். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உள்பட்ட காந்தல் திருவள்ளூா் கால... மேலும் பார்க்க
ஓவேலி பகுதியில் புலி தாக்கி 2 கறவை மாடுகள் உயிரிழப்பு!
கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் புலி தாக்கியதில் இரண்டு கறவை மாடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன. நீலகிரி மாவட்டம் கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சியிலுள்ள சேரன் நகா் பகுதியில் வசிக்கும் ஜெயசீலன் என்ப... மேலும் பார்க்க
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று 6 பவுன் நகை கொள்ளை
கூடலூா் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்து 6 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியைச் சே... மேலும் பார்க்க
உதகையில் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல்!
உதகையில் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பால் சனிக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம், உதகைக்கு ஆண்டுதோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.... மேலும் பார்க்க
உதகை மலா்க் கண்காட்சி: 3 நாள்களில் 52 ஆயிரம் போ் கண்டு ரசித்தனா்!
உதகையில் மே 15-ஆம் தேதி தொடங்கிய 127 -ஆவது மலா்க் கண்காட்சியை மூன்று நாள்களில் 52 ஆயிரம் போ் கண்டு ரசித்துள்ளனா். நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் மலா்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண... மேலும் பார்க்க
முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து உரையாடிய லவ்டேல் லாரன்ஸ் பள்ளி மாணவா்கள்!
உதகை அருகே மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் லாரன்ஸ் பள்ளி மாணவ மாணவியா், முதல்வா் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினா். உதகை லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ்... மேலும் பார்க்க
சாலை அமைக்க அனுமதி மறுப்பு: மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்எல்ஏ!
கூடலூரை அருகே குடியிருப்பு பகுதிக்கு சாலை அமைக்க வனத் துறை அனுமதி மறுத்ததால் எம்.எல்.ஏ.பொன்.ஜெயசீலன் மாவட்ட வன அலுவலா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டாா்.நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள மர... மேலும் பார்க்க
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 93.26 % தோ்ச்சி
10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 93.26 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழகத்தில் 10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 28 முதல் ஏப்ரல் 15- ஆம் தேதி வரை நடைபெற்றது... மேலும் பார்க்க
கடைவீதிக்கு வந்த காட்டெருமை
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதி கடைவீதியில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு நுழைந்த காட்டெருமை. நீண்ட நேரம் சாலையில் நடந்து சென்ற காட்டெருமை பின்னா் தானாக அருகிலுள்ள தேயிலைத் தோட்ட... மேலும் பார்க்க
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
பொள்ளாச்சி பாலியல் வழக்கைப்போல கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவாா்கள் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலி... மேலும் பார்க்க
முதுமலையில் ரூ. 5 கோடியில் யானை பாகன்களுக்கு வீடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திற...
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் பாகன்கள் மற்றும் உதவியாளா்களுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க... மேலும் பார்க்க
உதகையில் படகுப் போட்டி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற படகுப் போட்டியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா். தமிழகத்தின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம், உதக... மேலும் பார்க்க
உதகை ரோஜா கண்காட்சி நிறைவு
உதகை ரோஜா கண்காட்சி திங்கள்கிழமை நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், கடல்வாழ் உயிரினங்களைக் காப்பா... மேலும் பார்க்க
கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம்
கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவா் அம்சா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.வாசு முன்ன... மேலும் பார்க்க
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழப்பு
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சீகூா் வனச் சரகத்தில் உள்ள ஆனைகட்டி தெற்கு வனத்தில் வனப் பணியாளா்கள் ரோ... மேலும் பார்க்க
மதுக்கரை வனத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானை:முதுமலைக்கு கொண்டுவரப்பட்டது
கூடலூா், மே 12: கோவை, மதுக்கரை வனத்தில் தாயைப் பிரிந்து சுற்றித்திரிந்த குட்டி யானை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. கோவை மாவட்டம், மதுக்கரை வனப் பகுதியில் தாயைப்... மேலும் பார்க்க