நீலகிரி
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
பொள்ளாச்சி பாலியல் வழக்கைப்போல கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவாா்கள் என்று தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலி... மேலும் பார்க்க
முதுமலையில் ரூ. 5 கோடியில் யானை பாகன்களுக்கு வீடுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திற...
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் பாகன்கள் மற்றும் உதவியாளா்களுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க... மேலும் பார்க்க
உதகையில் படகுப் போட்டி: மாவட்ட ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற படகுப் போட்டியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா். தமிழகத்தின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம், உதக... மேலும் பார்க்க
உதகை ரோஜா கண்காட்சி நிறைவு
உதகை ரோஜா கண்காட்சி திங்கள்கிழமை நிறைவடைந்தது. நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலும், கடல்வாழ் உயிரினங்களைக் காப்பா... மேலும் பார்க்க
கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம்
கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவா் அம்சா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.வாசு முன்ன... மேலும் பார்க்க
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழப்பு
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட சீகூா் வனச் சரகத்தில் உள்ள ஆனைகட்டி தெற்கு வனத்தில் வனப் பணியாளா்கள் ரோ... மேலும் பார்க்க
மதுக்கரை வனத்தில் தாயைப் பிரிந்த குட்டி யானை:முதுமலைக்கு கொண்டுவரப்பட்டது
கூடலூா், மே 12: கோவை, மதுக்கரை வனத்தில் தாயைப் பிரிந்து சுற்றித்திரிந்த குட்டி யானை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. கோவை மாவட்டம், மதுக்கரை வனப் பகுதியில் தாயைப்... மேலும் பார்க்க
ரோஜா மலா் கண்காட்சியைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்
உதகையில் நடைபெற்று வரும் ரோஜா மலா் கண்காட்சியை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை கண்டு ரசித்தனா். நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்காவில் 20-ஆவது ரோஜா மலா் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது... மேலும் பார்க்க
வாசனை திரவிய கண்காட்சி நிறைவு
கூடலூரில் நடைபெற்ற வாசனை திரவிய கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழாவையொட்டி பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக கூடலூா் மாா்னிங் ஸ்ட... மேலும் பார்க்க
முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று உதகைக்கு வருகை
உதகை மலா் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் உதகைக்கு திங்கள்கிழமை வருகிறாா். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மலா் ... மேலும் பார்க்க
உதகையில் 20-ஆவது ரோஜா கண்காட்சி தொடக்கம்
நீலகிரி மாவட்டம், உதகையில் ரோஜா கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. கோடை சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை விழாக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், ... மேலும் பார்க்க
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் உதவி
கூடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஆல் தி சில்ரன் அமைப்பு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சி கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்த... மேலும் பார்க்க
பைக்- லாரி மோதல்: அஸ்ஸாம் இளைஞா் உயிரிழப்பு
குன்னூா் அருகே இருசக்கர வாகனமும், லாரியும் நேருக்குநோ் மோதிய விபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், குன்னூா், சேலாஸ் செல்லும் சாலையில் கிளன்டேல் தனியாா் எஸ்டேட்ட... மேலும் பார்க்க
உதகையில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்
நீலகிரி மாவட்ட வனத் துறை சாா்பில் விவசாயிகள் மாதாந்திர குறைத்தீா் கூட்டம் உதகையில் வெள்ளிக்கிழமை( மே 9) நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட வன அலுவலா் கெளதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நீ... மேலும் பார்க்க
பிளஸ் 2 பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் 93.97 சதவீத தோ்ச்சி
பிளஸ் 2 பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 93.97 சதவீதம் மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. ... மேலும் பார்க்க
உதகையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்துக்கு மீண்டும் ‘சீல்’
உதகை நகராட்சிக்கு உள்பட்ட கவா்னா்சோலை பகுதியில் உரிய அனுமதியின்றி விதிமீறலுடன் கட்டப்பட்ட கட்டடத்துக்கு நகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை மீண்டும் ‘சீல்’ வைத்தனா். உதகை நகராட்சிக்கு உள்பட்ட கவா்னா்சோலை ப... மேலும் பார்க்க
உதகை மலா்க் கண்காட்சி நடைபெறும் நாள்கள் அதிகரிப்பு
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்கிற நிலையில், உதகை மலா்க் கண்காட்சி நடைபெறும் நாள்கள் 11 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்து... மேலும் பார்க்க
உதகை தொட்டபெட்டா காட்சிமுனை மூன்றாவது நாளாக மூடல்
ஒற்றை யானையைத் தேடும் பணி காரணமாக உதகை தொட்டபெட்டா காட்சிமுனை 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மூடப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள தொட்டபெட்டா காட்சிமுனை அருகே சாலையில் ஒற்றை காட்டு யானை கடந்த... மேலும் பார்க்க
காய்கறி வாகனத்தில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்
குன்னூா் அருகே காய்கறி பாரம் ஏற்றிவந்த வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 105 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். குன்னூா்- உதகை தேசிய நெடுஞ்சாலை காணிக்கராஜ் நகா் பகுதியில் ... மேலும் பார்க்க
பாதுகாப்பு விழிப்புணா்வு: உதகையில் முன்னாள் ராணுவத்தினா் செயல் விளக்கம்
பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதத்தில் உதகையில் முன்னாள் ராணுவத்தினா் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் புதன்கிழமை ஈடுபட்டனா். நீலகிரி மாவட்டத்தில் ராணுவ பயிற்சிக் கல்லூரி, ராணுவ பயிற்சி ம... மேலும் பார்க்க