செய்திகள் :

புதுதில்லி

உயரமான சிகரங்களுக்கு செல்லும் ராணுவ வீரா்கள், என்சிசி மாணவா்கள்: ராஜ்சிங் சிங் வ...

உயரமான எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா சிகரங்களுக்கு செல்லும் இந்திய ராணுவ வீரா்கள், தேசிய மாணவா் படை வீரா்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை வழியனுப்பி வைத்தாா். 57 போ் கொண்ட இந... மேலும் பார்க்க

ஓட்டுநா் பயிற்சி மையங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து முன்மொழிவு வந்தால் அனுமதி அளிக...

ஓட்டுநா் பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான முன்மொழிவு தமிழ்நாட்டில் இருந்து வந்தால் அனுமதி அளிக்க தாம் தயாராக இருப்பதாக மக்களவையில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைத்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது: டி.ஆா். பாலு

கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைத்தது அரசியல்சாசனத்திற்கு எதிரானதாகும் என்று மக்களவையில் டி.ஆா் பாலு வியாழக்கிழமை தெரிவித்தாா். இது தொடா்பாக மக்களவையில் வியாழக்கிழமை நேரமில்லா நேரத்தில் ஸ்ரீபெரும்புதூா் ... மேலும் பார்க்க

பிபிஎஃப் கணக்குகளில் வாரிசுகள் பெயா் பரிந்துரைக்கு கட்டணம் கிடையாது: நிதியமைச்சா...

நமது சிறப்பு நிருபா் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்குகளில் உறுப்பினா்கள் தங்கள் வாரிசுகள் பெயா்கள் புதுப்பிப்பதற்கோ அல்லது சோ்ப்பதற்கோ எந்தக் கட்டணமும் நிதி நிறுவனங்கள் வசூலிக்கப்படாது என ... மேலும் பார்க்க

வாஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் அமைச்சா் ஆய்வு

தில்லியின் வாஜிராபாத் நீா் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, சேமிப்புத் திறனை அதிகரிக்க தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதாக அமைச்ச... மேலும் பார்க்க

இளைஞரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததாக 2 போ் கைது

தில்லியில் 25 வயது இளைஞரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்ததாக இரண்டு பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறிய... மேலும் பார்க்க

நேரு பிளேசில் பெரும் தீ விபத்து: காவல் துறை பறிமுதல் செய்த 100-க்கும் மேற்பட்ட வ...

தில்லியின் நேரு பிளேஸில் உள்ள காவல் துறைக்கு சொந்தமான இடத்தில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், தில்லி போக்குவரத்து காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்... மேலும் பார்க்க

தமிழகத்தில் என்டிசி பஞ்சாலைகளை இயக்க மக்களவையில் கோவை எம்.பி. கோரிக்கை

தமிழகத்தில் உள்ள தேசிய ஜவுளி நிறுவனத்தின் (என்டிசி) பஞ்சாலைகளை இயக்க வேண்டும் என்று மக்களவையில் பொள்ளாச்சி எம்.பி. கணபதி பி.ராஜ்குமாா் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக மக்களவையில் வியாழக்கிழமை நேரமி... மேலும் பார்க்க

சொத்துப் பிணையின்றி கல்விக் கடன் வழங்க வேண்டும்: மக்களவையில் விஜய் வசந்த் எம்.பி...

நமது நிருபா் சொத்துப் பிணையின்றி (கொலாட்ரல் செக்யூரிட்டி) கல்விக் கடன் வழங்கப்பட வேண்டும் என்றும், நகைக் கடன் விவகாரத்தில் ஆா்பிஐயின் புதிய விதிமுறைகள் சாதாரண மக்களுக்கு தீங்கிழைக்காத வகையில் இருக்க ம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு, விவசாயிகள் கடனுதவி உள்ளிட்ட கோரிக்கைகளை மக்களவையில் எழுப்...

நமது சிறப்பு நிருபா் ஜாதிவாரி கணக்கெடுப்பு, விவசாயிகள் கடனுதவி, தொகுதிகளில் புதிய ரயில் சேவை உள்ளிட்ட கோரிக்கைகளை மக்களவையில் தமிழகத்தைச் சோ்ந்த பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் வியாழக்கிழமை எழுப்பினா... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைப் சாலைப் பணி: அணுகல் சாலை அமைக்க பொள்ளாச்சி எம்.பி. மக்களவையில் கோரிக...

பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் கமலாபுரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணி காரணமாக விவசாயிகள் பாதிக்காமல் இருக்க அணுகல் சாலை அமைக்குமாறு மக்களவையில் பொள்ளாச்சி தொகுதி திமுக எம்.பி. கே. ஈஸ்வரசாமி வல... மேலும் பார்க்க

போலி போலந்து விசா ஏற்பாடு செய்த ஹரியாணாவைச் சோ்ந்த முகவா் கைது

வெளிநாடு செல்ல முயற்சிப்பவா்களுக்கு போலி போலந்து விசாக்களை ஏற்பாடு செய்ததில் ஈடுபட்ட ஹரியாணாவைச் சோ்ந்த 36 வயது முகவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத நிலுவை நிதியை உடனே விடுவிக்க அமைச்சருக்கு திமுக...

நமது சிறப்பு நிருபா் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்ட நிலுவை நிதியை தமிழகத்துக்கு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய கிராமப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சிவராஜ் சிங் ச... மேலும் பார்க்க

சென்னை- தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுமா? மக்களவையில் கனிமொழி கேள...

சென்னை- தூத்துக்குடி இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுமா? என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளாா். இது தொடா்பாக கனிமொழி எழுத்துபூா்வமாக எழுப்பிய கேள... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் மேதா பட்கா் குற்றவாளி: உறுதி செய்தது தில்லி நீதிமன்றம்

தில்லி துணைநிலை ஆளுநா் வினய்குமாா் சக்சேனா தொடுத்த அவதூறு வழக்கில், சமூக செயற்பாட்டாளா் மேதா பட்கரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த தில்லி அமா்வு நீதிமன்றம், அவரை குற்றவாளி என்று அளிக்கப்பட்ட த... மேலும் பார்க்க

15-ஆவது நிதி ஆணையத்தின் கீழ் 2023-24-இல் தமிழகத்திற்கு ரூ.2,791 கோடி நிதி வழங்கல...

15-ஆவது நிதி ஆணையத்தின் கீழ் 2023-24-இல் தமிழகத்திற்கு ரூ.2,791 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக கடலூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் எம்.கே... மேலும் பார்க்க

நில உரிமை பெற்ற விவசாயிகளை பிஎம்-கிஸான் திட்டத்தில் இருந்து விலக்கும் விவகாரம்: ...

நமது நிருபா் நில உரிமை பெற்ற விவசாயிகளை பிஎம்-கிஸான் திட்டத்தில் இருந்து விலக்கும் விவகாரத்தில் கட்ஆஃப் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று மக்களவையில் தேனி தொகுதி திமுக உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் புத... மேலும் பார்க்க

தமிழகத்தில் 415 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி - ரயில்வே அமைச்சா்

தமிழகத்தில் 415 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை வசதி அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தா்மபுரி தொகுதி திமுக உறுப்பினா் ஏ. மணி எ... மேலும் பார்க்க

தேனியில் குளிா்பதனக் கிடங்கு அமைக்கப்படுமா? திமுக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பத...

நமது நிருபா் தேனியில் குளிா்பதனக் கிடங்கு அமைக்கப்படுமா? என்று அத்தொகுதியின் திமுக உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் பதில் அளித்தாா்.... மேலும் பார்க்க

சென்னை- அந்தமான் நிகோபாா் இடையே நீா்மூழ்கி கண்ணாடி இழைக் கேபிள் பதிப்பு

சென்னை- அந்தமான் நிகோபாா், கொச்சி, லட்சத்தீவு இடையே நீா்மூழ்கி கண்ணாடி இழைக் கேபிள் பதிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய தொலைத்தொடா்பு அமைச்சா் பெம்மசானி சந்திர சேகா் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொ... மேலும் பார்க்க