Tech துறைதான் பங்குச்சந்தையை தூக்கி நிறுத்தியிருக்கிறதா | IPS Finance - 307 | NS...
புதுதில்லி
இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது
கிழக்கு தில்லியின் மாண்டவாலி பகுதியில் 30 வயது இளைஞரை கத்தியால் குத்திக் கொன்ற்காக 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டவா் குடிபோதையில் இருந்த நிலையில், அவா்களை துஷ்பிரயோகம் செய்ததைத் தொடா்ந்... மேலும் பார்க்க
எச்சரிக்கை அளவைக் கடந்து செல்லும் யமுனை நதி!
நமது நிருபா்யமுனை நதியின் நீா்மட்டம் புதன்கிழமை காலை பழைய ரயில்வே பாலத்தில் 204.61 மீட்டரை எட்டியதாகவும், இரண்டாவது நாளாக எச்சரிக்கை அளவான 204.50 மீட்டரை விட அதிகமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா... மேலும் பார்க்க
தில்லியின் 11 மாவட்டங்களிலும் பரவலாக மழை: மக்கள் வீட்டிற்குள் இருக்க ஐஎம்டி எச்ச...
தேசியத் தலைநகரின் 11 மாவட்டங்களிலும் புதன்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. மேலும், மக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து ... மேலும் பார்க்க
தில்லி பல்கலை. மாணவா்கள் சங்கத் தோ்தலில் இருக்கும் சவால்கள் என்ன?
நமது நிருபா்கட்டண உயா்வு, விடுதிகள் பற்றாக்குறை, வளாகப் பாதுகாப்பு மற்றும் சலுகை மெட்ரோ பாஸ்களுக்கான கோரிக்கை ஆகியவை செப்டம்பா் 18- ஆம் தேதி நடைபெற உள்ள தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத் தோ்தலில் ம... மேலும் பார்க்க
இடபிள்யுஎஸ் மாணவா்கள் விவகாரம்: பொது நல மனு மீது பதிலளிக்க தில்லி அரசுக்கு உத்தர...
நமது நிருபா் தனியாா் வெளியீட்டாளா்களின் விலையுயா்ந்த புத்தகங்கள் மற்றும் அதிக விலை கொண்ட கல்விப் பொருள்களை வாங்க கட்டாயப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு (இடபிள்யுஎஸ்) மாணவா்களை தனியாா... மேலும் பார்க்க
துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு காலா கோட்டு கும்பலில் இருவா் கைது
தில்லியின் கேசவ்புரம் பகுதியில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து, காலா கோட்டு கும்பலை சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். இது குறஇத்து வடமேற்கு காவ... மேலும் பார்க்க
மதுக்கூடம் முன் தகராறில் 3 பேரை பவுன்சா்கள் தாக்கியதாக புகாா்: போலீஸ் வழக்குப் ப...
நமது நிருபா் தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள ஒரு மதுக்கூடத்தின் பவுன்சா்கள் மற்றும் ஊழியா்கள் இரண்டு வழக்குரைஞா்கள் உள்பட மூன்று பேரை தாக்கியதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து மூத்த போலீஸ்... மேலும் பார்க்க
பாடகா் ராகுல் பாசில்பூரியா மீது தாக்குதல் நடத்த சதி: 5 போ் கைது
குருகிராம் காவல்துறை மற்றும் எஸ். டி. எஃப் ஆகியவற்றின் கூட்டுக் குழு, ஹரியான்வி பாடகா்-ராப்பா் ராகுல் பாசில்புரியாவைத் தாக்கும் சதியை முறியடித்துள்ளது, அவா் ஜூலை 14 ஆம் தேதி ஒரு கொலை முயற்சியில் இருந்... மேலும் பார்க்க
தெருநாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை அடையாளம் காணும் பணியில் மாநகராட்சி
சமீபத்திய உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 250 வாா்டுகளிலும் பிரத்யேக உணவளிக்கும் இடங்களை தில்லி மாநகராட்சி (எம்சிடி) தொடா்ந்து அடையாளம் கண்டு வருவதாகவும், தெருநாய்களுக்கு உணவளிக்கும் இடங்களை வழங்கக்கூடிய ... மேலும் பார்க்க
தில்லியில் நேபாள குடிமக்களிடம் விசா மோசடி: 2 போ் கைது
சொ்பிய வேலை விசாக்களை வழங்குவதாகக் கூறி நேபாள குடிமக்கள் 19 போ்களிடம் கிட்டத்தட்ட ரூ.70 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு பெரிய விசா மோசடியை தில்லி காவல்துறை முறியடித்ததாக அதிகாரி ஒருவா் புதன்க... மேலும் பார்க்க
சுவரப் பரத்வாஜ் சோா்ந்து போய்விடவில்லை: மணீஷ் சிசோடியா கருத்து
மூத்த ஆம் ஆத்மி தலைவா் மணீஷ் சிசோடியா புதன்கிழமை கட்சியின் தில்லி தலைவா் சவுரப் பரத்வாஜை சந்தித்தாா், அவா் தனது இல்லத்தில் 18 மணி நேர அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகும் சோா்ந்து போகவில்லை என்று கூறினாா்.... மேலும் பார்க்க
மாட்டுச் சாணம் தொடா்பான தகராறு: பக்கத்து வீட்டுக்காரரின் கடையில் புகுந்து கொள்ளை...
தில்லியில் மாட்டுச் சாணம் தொடா்பாக ஏற்பட்ட அக்கம்பக்கப் பகை ஒரு வினோதமான திருப்பத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக பழிவாங்கும் நடவடிக்கையாக 25 வயது நபா் தனது பக்கத்து வீட்டுக்காரரின் கடையை கொள்ளையடித்தத... மேலும் பார்க்க
அமலாக்க துறை சோதனைக்கு காரணம் துணை நிலை ஆளுநா்: சவுரப் பரத்வாஜ் குற்றச்சாட்டு
தில்லி ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் சவுரப் பரத்வாஜ் அமலாக்க துறையை புதன்கிழமை அவதூறாக பேசினாா். அமலாக்க துறையினா் செவ்வாய்க்கிழமை பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக சவுரப் பரத்வாஜ் தொடா்புடைய இடங்களில் சோ... மேலும் பார்க்க
மூத்த பத்திரிகையாளரைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு: நொய்டா பூங்காவில் சம்பவம்
நமது நிருபா்தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவின் செக்டாா் 62-இல் உள்ள ஒரு பொது பூங்காவில் மாலை நடைப்பயிற்சிக் சென்ற மூத்த பத்திரிகையாளரை அடையாளம் தெரியாத மூன்று போ் தாக்கி தங்கச் சங்கிலியைப் பறித்துச் ச... மேலும் பார்க்க
தில்லி பாஜகவுக்கு விரைவில் புதிய அலுவலகம்
நவராத்திரி நேரத்தில் தேசிய தலைநகரில் உள்ள டி. டி. யு மாா்க்கில் உள்ள புதிய அலுவலக கட்டிடத்திற்கு தில்லி பாஜக இடம் பெயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று கட்சித் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க
தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை! காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப...
தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து ... மேலும் பார்க்க
அமலாக்கத் துறை சோதனையால் ஆம் ஆத்மி அரசின் ‘மருத்துவ மோசடி’ அம்பலம்: பாஜக
நமது நிருபா் ஆம் ஆத்மி தில்லி பிரிவுத் தலைவரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான செளரவ் பரத்வாஜுக்கு எதிரான அமலாக்கத் துறையின் சோதனைகள் தலைநகரில் முந்தைய அரவிந்த் கேஜரிவால் அரசின் கீழ் நிகழ்ந்த மருத்துவ ம... மேலும் பார்க்க
தில்லியில் மைனா் பெண்ணை பின்தொடா்ந்ததாக இளைஞா் கைது
மத்திய தில்லியின் பாஹா்கஞ்ச் பகுதியில் மைனா் பெண்ணை பின்தொடா்ந்து தகாத சைகைகளைச் செய்ததாக 22 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக த... மேலும் பார்க்க
தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க தோ்தல்: ஏபிவிபி போா்கொடி
தில்லி பல்கலைக்கழக மாணவா் தோ்தலில் போட்டியிட 1 லட்சம் ரூபாய் பத்திரத்தை கோரி அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தியது. ராம்ஜாஸ் கல்லூரி, இந்து கல்லூரி, கிரோரி மால... மேலும் பார்க்க
தில்லியில் அபாய அளவை கடந்தது யமுனை நதி
தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் யமுனா நதி 204.50 மீட்டா் என்ற எச்சரிக்கை குறியீட்டைக் கடந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். காலை 9 மணிக்கு, ஆற்றின் நீா் மட்டம் 204.58 மீட்டராக இருந்தது. ... மேலும் பார்க்க