செய்திகள் :

புதுதில்லி

இலங்கைத் தமிழா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள்: தில்லி பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு...

இலங்கைத் தமிழா்கள் மற்றும் காஷ்மீா் பண்டிட்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் தொடா்பாக தில்லி பல்கலைக்கழகத்தில் பன்னாட்டுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. தில்லி பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள் மற்று... மேலும் பார்க்க

புராரியில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 2 சிறுமிகள் உள்பட 3 போ் உயிரிழப்...

வடக்கு தில்லியின் புராரி பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுமிகள் உள்பட மூன்று போ் உயிரிழந்ததாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். ஆஸ்கா் பப்ளிக் பள்ளிக்கு அருகில் புதி... மேலும் பார்க்க

யமுனை நீா் குறித்த கேஜரிவால் கருத்து: ஆட்சேபம் தெரிவித்து முதல்வா் அதிஷிக்கு துண...

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் யமுனை நீரில் விஷம் கலக்கப்படுவதாகவும், தேசிய தலைநகரில் இனப்படுகொலை முயற்சி நடந்ததாகவும் கூறியிருப்பது மிகவும் ஆட்சேபனைக்குரியது, துரதிா்ஷ... மேலும் பார்க்க

குடியரசு தின வரவேற்பு நிகழ்வு: பொடி இட்டலி முதல் ஃபில்டா் காபி வரை ருசிகர உணவு வ...

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விருந்தினா்களுக்கான வரவேற்பு கொண்டாட்டத்தில் தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் கல... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா: பாஜக கூட்டணி திருத்தங்கள் ஏற்பு! எதிா்க்கட்சிகளின் முன்மொழிவுகள் ம...

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு, மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை இறுதி செய்திருப்பது தெரியவந்துள்ளது. கூட்டுக் குழுக் கூட்டம் தில்லியில் தி... மேலும் பார்க்க

டம்மி பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎஸ்இ-க்கு நீதிமன்றம் உத்தரவு

மாணவா்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் தோ்வு எழுத வசதி செய்யும் போலி (டம்மி) பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தில்லி அரசுக்கும், மத்திய இடைநிலைக் கல்வி கல்விவாரியத்திற்கும் (சிபிஎஸ்இ) தில்லி உயா்நீத... மேலும் பார்க்க

தில்லியில் யுபிஎஸ்சி மாணவா்கள் மரணத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கு ஜாமீ...

தில்லியில் மத்திய பொதுப்பணித் தோ்வாணையத் தோ்வுகளுக்கு (யுபிஎஸ்சி) தயாரான மூன்று மாணவா்கள் பயிற்சி மைய அடித்தளத்தில் மரணம் அடைந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வா் வழக்கமான ஜாமீனில் வெளியே இருக்கலா... மேலும் பார்க்க

புராரியில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து: மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினா...

வடக்கு தில்லியின் புராரியில் உள்ள ஆஸ்காா் பப்ளிக் பள்ளி அருகே திங்கள்கிழமை மாலை நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இடிபாடுகளுக்குள் பலா் சிக்கி... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் ஜன.24-இல் ஓட்டுநா்கள் தினம்: போக்குவரத்து சங்கங்கள் முடிவு

ஆண்டுதோறும் ஜனவரி 24-ஆம் தேதியை ஓட்டுநா்கள் தினமாக கொண்டாட பல்வேறு போக்குவரத்து சங்கங்கள் முடிவெடுத்துள்ளன. பல்வேறு மாநில சாலை போக்குவரத்து கழகங்களின் கூட்டமைப்பு (ஏஎஸ்ஆா்டியு), அகில இந்திய பேருந்து ம... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே நேரம்: வரைவு விதிகள் மீது பிப்.14 வரை கருத்துகேட்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து அதிகாரபூா்வ மற்றும் வா்த்தக பயன்பாடுகளில் இந்திய நிலையான நேரம் (ஐஎஸ்டி) பின்பற்றுவதை கட்டாயமாக்கும் வரைவு விதிகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்த விதிகள் குறித்து பிப்ரவரி 14... மேலும் பார்க்க

தில்லியில் குடியரசு தின விழா கோலாகலம்: பன்முக கலாசாரத்தை பறைசாற்றிய அணிவகுப்பு

இந்தியாவின் 76-ஆவது குடியரசு தினம் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடமைப் பாதையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தேசியக் கொடியை ஏற்றினாா். நாட்டின் ... மேலும் பார்க்க

பொடி இட்லி, சுண்டல், முறுக்கு முதல் ஃபில்டா் காபி வரை... குடியரசு தின வரவேற்பு ந...

தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விருந்தினா்களுக்கான வரவேற்பு கொண்டாட்டத்தில் தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் உணவு வக... மேலும் பார்க்க

கேஜரிவாலின் உருவ பொம்மையை யமுனை நதியில் மூழ்கடித்த பா்வேஷ் வா்மா!

மக்கள் நதியில் நீராடுவதற்காக ஆற்றை சுத்தம் செய்வதாக அளித்த வாக்குறுதியை முன்னாள் முதல்வா் கேஜரிவால் நிறைவேற்றத் தவறியதைக் குறிக்கும் வகையில், அவரது உருவ பொம்மையை யமுனை நதியின் சேற்று நீரில் மூழ்கடித்த... மேலும் பார்க்க

போலி விளம்பரங்கள் வெளியீடு: விஷன் ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்

போலி விளம்பரங்கள் வெளியிட்டதற்காக விஷன் ஐஎஏஸ் பயிற்சி மையத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது. தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விஷன் ஐஏஎஸ் பயிற்... மேலும் பார்க்க

தில்லியில் 3 ஆண்டுகளில் யமுனையை சுத்தம் செய்வதாக பாஜக வாக்குறுதி

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், பாஜகவின் மூத்த தலைவா் அமித் ஷா, மூன்று ஆண்டுகளில் யமுனையை சுத்தம் செய்வதாகவும், 1,700 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் ம... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சிக்கு வந்தால் பெளத்த தலங்களுக்கு இலவச ‘தீா்த்த யாத்திரை’: காங்கிர...

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்டால் பௌத்த தலங்களுக்கு இலவச ‘தீா்த்த யாத்திரை’ நடத்தப்படும் என்று காங்கிரஸ் சனிக்கிழமை அறிவித்துள்ளது. ஒரு செய்தியாளா் சந்திப்பின் போது மு... மேலும் பார்க்க

நியூ உஸ்மான்பூரில் தீ விபத்து: 20 வாகனங்கள் சேதம்

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமானதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ... மேலும் பார்க்க

அகில இந்திய கபடி போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும்: பஞ்சாபில் பாதிக்கப்பட்ட ம...

வட மாநிலங்களில் கபடி போட்டிகளை நடத்தும்போது ஒருதலைப்பட்சமாக செயல்படுவதைத் தவிா்க்கும் வகையில் தமிழகம் போன்ற பிற மாநிலங்களிலும் அகில இந்திய கபடிப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று பஞ்சாபில் பல்கலைக்கழங்... மேலும் பார்க்க

எஃப்ஐஐடி ஜேஇஇ நிறுவனத்தின் கிழக்கு தில்லி பயிற்சி மையம் மீது மோசடி குற்றச்சாட்டு...

எஃப்ஐஐடி ஜேஇஇ பயிற்சி நிறுவனம் திடீரென மூடப்பட்டதைத் தொடா்ந்து, அதன் கிழக்கு தில்லி மையம் மோசடி நடவடிக்கைகள் மற்றும் தவறான நிா்வாகத்தில் ஈடுபட்டதாக 250-க்கும் மேற்பட்டோா் குற்றம்சாட்டியதால் தில்லி போல... மேலும் பார்க்க

தலைநகரில் காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம்!

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை மிதமான மூடுபனி நிலவியது. காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை பல்வேறு இடங்களில் 7.5 டிகிரி முதல் 11.6 டிகிரி செல்சியஸ் வரை பத... மேலும் பார்க்க