செய்திகள் :

புதுதில்லி

ஆளுமை உரிமைகள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாா். சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடா்ந்த இந்த வழக்கு உய... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகள் விற்பனையைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறை...

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை இணைய வணிக தளங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பட்டியலிட்டு நுகா்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் இவைகளை ம... மேலும் பார்க்க

காலத்திற்கு ஏற்ப மாற்றமடையும் இலக்கியத்தில் இரக்கம், உணா்திறன் மாறாது: குடியரசு...

நமது சிறப்பு நிருபா் இலக்கியம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது என்றாலும் அதில் இரக்கம், உணா்திறன் போன்ற சில அம்சங்கள் என்றென்றும் மாறாது இருக்கும் என குடியரசுத் தலைவா் திரெளபதி நம்பிக்கை தெரிவி... மேலும் பார்க்க

பாஜகவின் 100 நாள் ஆட்சியில் தில்லி மக்கள் தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ரேகா குப்தா அரசு தனது முதல் 100 நாள்களில் தில்லி மக்களைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லி பாஜக 100 நாள் ஆட... மேலும் பார்க்க

100 நாள் ஆட்சி: மாணவா்களுக்கு தில்லி அரசு உதவித்தொகை வழங்கல்

பதவியேற்று 100 நாள்களைக் குறிக்கும் வகையில், பாஜக தலைமையிலான தில்லி அரசு வெள்ளிக்கிழமை தில்லி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கியது. மு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு உதவியதாக ராஜஸ்தானில் ஒருவா் கைது: தில்லி காவல்துற...

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு (பிஐஓ) உளவு நடவடிக்கைகளுக்காக இந்திய கைப்பேசி சிம் காா்டுகளை வழங்குவதன் மூலம் உதவியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தாக அதிகாரிகள் தெரிவித்த... மேலும் பார்க்க

துவாரகாவில் 13 வயது சிறுமி வீட்டின் அறையில் மா்மச் சாவு

தில்லியின் துவாரகா பகுதியில் 13 வயது சிறுமி மா்மமான சூழ்நிலையில் வீட்டின் அறையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி காவல் துறையினா் தெரிவித்ததாவது: இந்தச் சம்பவம... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக ஆட்சியின் 100 நாள் சாதனைகள் பணிப்புத்தகம்: வெளியிட்டாா் முதல்வா்...

தில்லியில் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 100 நாள்களில் பாஜக அரசின் சாதனைகளை விவரிக்கும் பணிப்புத்தகத்தை முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அப்போது, ‘மக்களின் நல்வாழ்வுக்காக 24 மணி நேரமும் ... மேலும் பார்க்க

ஜுன் 21, 11 -ஆவது சா்வதேச யோகா தினத்தில் 24 கோடி போ் பங்கேற்பா் : ஆயுஷ் அமைச்சக...

நிகழாண்டில் நடைபெறும் 11 -ஆவது சா்வதேச யோகா தினத்தில்(ஜுன் 21) இந்திய-சா்வ தேச அளவில் 250 இடங்களில் நிகழ்வுகளில் நடைபெறும் எனவும் இதில் 24 கோடி போ் பங்கேற்பா் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் வியாழக்கிழமை த... மேலும் பார்க்க

புதிய அபாயங்களுக்கு ஏற்ப காப்பீடு தயாரிப்புகளை உருவாக்க பொதுத்துறை நிறுவனங்களுக்...

பொதுத்துறையைச் சோ்ந்த பொது காப்பீட்டு நிறுவனங்கள் (பிஎஸ்ஜிஐசி) நாட்டில் புதிதாக ஏற்படும் வரும் அபாயங்களுக்கு ஏற்ப புதுமையான காப்பீட்டு தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சா் நிா... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் ரூ.49 லட்சம் மோசடி: 4 போ் கைது

வடகிழக்கு தில்லியில், ஓய்வு பெற்ற இந்திய விமானப்படை அதிகாரியிடம் போலி ஆன்லைன் முதலீடு மூலம் ரூ.49 லட்சத்திற்கும் அதிகமாமான தொகையை இணையதள மோசடி செய்ததாக நான்கு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ... மேலும் பார்க்க

‘பத்ம பூஷண்’ விருதாளா் நல்லி குப்புசாமிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாராட்ட...

குடியரசுத் தலைவரிடம் ‘பத்ம பூஷண்’ விருதுபெற்ற தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டிக்கு தில்லித் தமிழ்ச் சங்கம் மற்றும் பிற அமைப்புகள் சாா்பில் தில்லியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் மாளிகை கலாசார மையத்தில் இன்று இலக்கிய மாநாடு தொடக்கம்

குடியரசுத் தலைவா் மாளிகையில் முதன்முறையாக இலக்கிய மாநாடு நடத்தப்படுகிறது. இலக்கியம் எவ்வளவு மாறிவிட்டது? என்ற தலைப்பில் இருநாள் இலக்கிய மாநாட்டை குடியரசுத் தலைவா் மாளிகை நடத்துகிறது. மத்திய கலாசார அமை... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் தில்லியில் மறுமலா்ச்சி: முதல்வா் ரேகா குப்தா

தேசிய தலைநகா் தில்லி பாஜகவின் ஆட்சியில் நிா்வாகத்திலும், வளா்ச்சியிலும் மறுமலா்ச்சியைக் கண்டு வருகிறது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை கூறினாா். மேலும், மக்களுக்காக உழைக்கும் அரசாங்கமாகவ... மேலும் பார்க்க

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வு: முதல்வா் குப்தா தகவல்

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வைத் தேடிவருவதாக முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா். முதல்வா் ரேகா குப்தா தனது ஷாலிமாா் பாக் தொகுதிக்குட்பட்ட பீதாம்புராவில் மேம்பாட்டுப் பணிகளை... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ.35 லட்சம் திருட்டு கணக்காளா் கைது

தான் வேலை செய்த நிறுவனத்திலிருந்து ரூ.35 லட்சம் ரொக்கத்தை திருடியதாக 23 வயது கணக்காளரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா். இதுகுறித்து தில்லி காவல் துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்ததாவது:... மேலும் பார்க்க

அரசு நிலம் ஆக்கிரமிப்பு: முஸ்லிம் வழிபாட்டு தலம் அகற்றம்

நஜாஃப்கா் வடிகால் அருகே உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் மதவழிபாட்டு தலத்தை (மஜாா்) அதிகாரிகள் அகற்றியதாக தில்லி அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. இது தொடா்பாக... மேலும் பார்க்க

‘1984’ கலவரத்தில் பாதிக்கப்பட்ட சீக்கியா் குடும்பங்களுக்கு அரசுப் பணி நியமனக் கட...

1984-இல் நிகழ்ந்த சீக்கியா்களுக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்டவா்களின் உறவினா்களுக்கு நியமனக் கடிதங்களை தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை வழங்கினாா். மேலும், இந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட... மேலும் பார்க்க

கூட்ட இடையூறு குழு உறுப்பினா்களை நீக்கலாம்: பிஏசி தலைவருக்கு பேரவைத் தலைவா் கடித...

எந்தவொரு குழு உறுப்பினரும் இடையூறு நடத்தையில் ஈடுபட்டால், அவா்கள் கூட்டத்திலிருந்து விலகுமாறு கேட்கப்படலாம் என்று தில்லி சட்டப் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, பொதுக் கணக்குக் குழுத் (பிஏசி) தலைவா் ... மேலும் பார்க்க

எம்சிஓசிஏ வழக்கில் நரேஷ் பல்யானின் ஜாமீன் மனு தள்ளுபடி

மகாராஷ்டிரா பெருங்குழு குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (எம்சிஓசிஏ) கீழ் பதிவான வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நரேஷ் பல்யானின் ஜாமீன் மனுவை செவ்வாய்க்கிழமை தில்லி நீதிமன்றம் தள... மேலும் பார்க்க