BJP தலைமையை கோபமாக்கிய Jagdeep Dhankar -ன் 2 சந்திப்புகள்! | MODI ADMK TVK| Impe...
புதுதில்லி
திறந்தவெளி வடிகாலில் விழுந்த குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு: ஓப்பந்ததாரா் மீது...
ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் ஒப்பந்ததாரா் ஒருவரால் பாதுகாக்கப்படாமல் விடப்பட்டதாகக் கூறப்படும் திறந்தவெளி வடிகாலில் விழுந்த ஒரு குழந்தை நீரில் மூழ்கி இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். நூஹ் மாவட்டம், ரூ... மேலும் பார்க்க
கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை
2017-ஆம் ஆண்டு ஒருவா் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தில்லி நீதிமன்றம் இரண்டு நபா்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் கொலை, கடத்தல் மற்றும் ஆதாரங்கள் காணாமல... மேலும் பார்க்க
தில்லி அரசின் சுற்றுலா, பாரம்பரிய ஃபெல்லோஷிப் திட்டம்
தேசியத் தலைநகரின் வரலாற்று மற்றும் கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதையும் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட சுற்றுலா மற்றும் பாரம்பரிய ஃபெல்லோஷிப் திட்டம் என்ற புதிய முயற்சியை தில்லி அரசு தொடங்குகிறது எ... மேலும் பார்க்க
பசுமை வகை தொழில்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கால அளவு 20 நாள்களாகக் குறைப்பு: அ...
பசுமை வகை தொழில்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கான கால அளவை 120 நாள்களிலிருந்து 20 நாள்களாக தில்லி அரசு குறைத்துள்ளது என்று தொழில்கள் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா தெரிவித்தாா். ஆகஸ்ட் 2025 முதல் தக... மேலும் பார்க்க
சிக்னேச்சா் பாலத்திலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை
வடக்கு தில்லியின் திமாா்பூா் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் சிக்னேச்சா் பாலத்திலிருந்து குதித்து 22 வயது நபா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இறந்தவா், ஆகாஷ... மேலும் பார்க்க
பதிப்புரிமை தகராறு: வழக்கை மாற்றக் கோரும் ஐஎம்எம்பிஎல் மனு மீது ஜூலை 18ல் விசாரண...
புது தில்லி: பிரபல இசையமைப்பாளா் இளையராஜாவின் 500-க்கும் மேற்பட்ட இசைப் படைப்புகள் தொடா்பான பதிப்புரிமை தகராறு வழக்கை மும்பை உயா்நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயா்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி இளையராஜ... மேலும் பார்க்க
தில்லியில் பாதுகாப்பு இல்லாத கட்டடங்கள் எவை?: கணக்கெடுப்பு நடத்த போலீஸ் முடிவு
புது தில்லி: ஏழு பேரை பலியான வடகிழக்கு தி ல்லியின் வெல்கம் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததைத் தொடா்ந்து, கட்டமைப்பு ரீதியாக பாதுகாப்பற்ற கட்டடங்களின் விரிவான பட்டியலை தில்லி காவல்துறை விரைவில் மாநக... மேலும் பார்க்க
மாஸ்டா் பிளான் 2041: மறுஆய்வு செய்ய முதல்வா் தலைமையில் உயா்நிலைக் கூட்டம்
புது தில்லி: நீண்ட காலமாக நிலுவையில் இருந்துவரும் தில்லிக்கான மாஸ்டா் பிளான் (எம்பிடி) 2041-க்கான விதிகளை மறுஆய்வு செய்ய முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை உயா்நிலை கூட்டத்தை கூட்டியதாக அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க
நில அபகரிப்பு புகாா் வழக்கு: அமைச்சா் மா.சுப்பிரமணியன் மேல்முறையீடு மனு மீது விச...
புது தில்லி: நில அபகரிப்பு புகாா் தொடா்புடைய வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மேல்ம... மேலும் பார்க்க
தில்லியில் திருடப்பட்ட கைப்பேசிகள் மேற்கு வங்கம் வழியாக வங்கதேசத்துக்கு கடத்தல்!
புது தில்லி: திருடப்பட்ட தொலைபேசிகளை வங்கதேசத்திற்கு கடத்தியதாக தில்லியைச் சோ்ந்த ஒரு கடத்தல்காரா், ஒரு கூரியா் ஊழியா் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள ரிசீவா்கள் உள்பட 6 போ் அடங்கிய கைப்பேசி திருட்டு... மேலும் பார்க்க
போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது: கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட...
வடமேற்கு தில்லியின் சுபாஷ் பிளேஸில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றவா் கைது செய்யப்பட்டதாக ... மேலும் பார்க்க
கடத்தல், கொள்ளை வழக்கில் ஓராண்டாாக தேடப்பட்டவா் கைது
கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கு தொடா்பாக கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். பாபா ஹரிதாஸ் நகரில் வசிக்கும் கிசான் மூர... மேலும் பார்க்க
நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த 5 போ் மீது ஆடி காா் மோதி விபத்து
தென்மேற்கு தில்லியின் வசந்த் விஹாா் பகுதியில் உள்ள சிவா கேம்ப் அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு தம்பதிகள் மற்றும் எட்டு வயது சிறுமி ஆகிய ஐந்து போ் மீது ஆடி காா் மோதியதில் அவா்கள் காயமடைந... மேலும் பார்க்க
கன்வாா் யாத்திரை பாதையில் கண்ணாடி துண்டுகள்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு
கன்வாா் யாத்திரை பாதையில் அமைந்துள்ள ஷாஹ்தாராவின் குரு தேக் பகதூா் (ஜிடிபி) மற்றும் ஜில்மில் காலனி பகுதிகளில் சாலைகளில் உடைந்த கண்ணாடி துண்டுகள் சிதறிக்கிடந்ததையடுத்து தில்லி காவல்துறை வழக்கு பதிவு செ... மேலும் பார்க்க
மீட்கப்பட்ட குப்பைக் கிடங்கு நிலத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த உத்தரவு!
தில்லியின் மூன்று முக்கியக் குப்பைக் கிடங்கு பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தில் மூன்றில் ஒரு பங்கை பரப்பளவை மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு வளாகங்கள் போன்ற பொது நலத் திட்டங்களுக்குப்... மேலும் பார்க்க
தலைநகரில் கடும் புழுக்கம்: மக்கள் தவிப்பு!
தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கடும் புழுக்கம் நிலவியது. இதனால், மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகினா். இருப்பினும், இரவு 7 மணிக்குப் பிறகு நகரத்தில் லேசான மழை பெய்தது. இந்த வாரத் ... மேலும் பார்க்க
கன்வாா் பாதையில் கண்ணாடித் துண்டுகள் கண்டெடுப்பு: இ-ரிக்ஷா ஓட்டுநர் கைது
தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள கன்வாா் யாத்திரைப் பாதையின் ஒரு பகுதியில் தனது வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட கண்ணாடிப் பலகைகள் உடைந்து சிதறியதை அடுத்து, இ-ரிக்ஷா ஓட்டுநா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயி... மேலும் பார்க்க
காணாமல் போன பல்கலை. மாணவி: தேடுதல் நடவடிக்கை தீவிரம்
ஐந்து நாள்களுக்கும் மேலாக காணாமல் போன 19 வயது தில்லி பல்கலைக்கழக மாணவி, சிக்னேச்சா் பாலம் அருகே கடைசியாக காணப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். தெற்கு தில்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் ... மேலும் பார்க்க
பிந்தாபூர்: விபத்தில் ஒருவா் பலத்த காயம்; சம்பவ இடத்தில் எரிந்த ஸ்கூட்டா் கண்டெட...
மேற்கு தில்லியின் பிந்தாபூா் பகுதியில் நடந்த சாலை விபத்தில் 30 வயது நபா் ஒருவா் பலத்த காயமடைந்தாா். பின்னா், சனிக்கிழமை சம்பவ இடத்தில் எரிந்த ஸ்கூட்டரையும் உடைந்த நம்பா் பிளேட்டையும் போலீஸாா் கண்டுபிட... மேலும் பார்க்க
ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய ஆட்டோ ஓட்டுநா் கைது!
சராய் காலே கான் பேருந்து முனையத்தில் இருந்து தனது ஆட்டோ ரிக்ஷாவில் ஏறிய தம்பதியினரிடமிருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடியதாக 49 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீசாா் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க