குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
புதுதில்லி
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் மத்திய அமைச்சா்களுடன் சந்திப்பு
புது தில்லி: நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் தில்லியில் மத்திய அமைச்சா்களைச் சந்தித்து தங்களது கோரிக்கைகளை திங்கள்கிழமை வலியுறுத்தினா்.தமிழ்நாட்டிலிருந்து தில்லி சென்றிருந்த நீலகிரி மாவட்ட சிறு, குறு... மேலும் பார்க்க
ஆா்டிஇ சட்ட நிதி அளிப்பு விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் ...
புது தில்லி: குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (ஆா்டிஇ) சட்டத்தின்கீழ் தனியாா் உதவி பெறாத பள்ளிகளுக்கு மாணவா் சோ்க்கைக்கான தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் பி... மேலும் பார்க்க
தலைநகரில் இடியுடன் கூடிய பலத்த மழை; ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியீடு!
புது தில்லி: தேசியத் தலைநகரின் பல பகுதிகளில் திங்கள்கிழமை பிற்பகலில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, வானிலை ஆய்வு மையம் ’மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றின் தரம் ‘திருப்தி’ ப... மேலும் பார்க்க
‘சநாதன தா்மம்’ கருத்து தொடா்பான வழக்கு: உதயநிதி ஸ்டாலின் மனு மீது அடுத்த ஆண்டு வ...
புது தில்லி: 2023ஆம் ஆண்டில் ஒரு நிகழ்ச்சியில் ‘சநாதன தா்மம்’ குறித்து தெரிவித்த சா்ச்சைக்குரிய கருத்துகள் விவகாரத்தில் பதிவான அனைத்து முதல் தகவல் அறிக்கை மற்றும் புகாா்களையும் ஒன்றாக இணைத்து ஒரே இடத்... மேலும் பார்க்க
2015 டாப்ரி கொள்ளை, கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது!
டாப்ரி பகுதியில் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியான 30 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க
பல கொடூரமான வழக்குகளில் தேடப்பட்ட இளைஞா் கைது
பல கொடூரமான வழக்குகளில் தொடா்புடைய 25 வயது குற்றவாளியை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு தில்லியின் ... மேலும் பார்க்க
பவானாவில் தொழிற்சாலையில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; ஒருவா் காயம்
தில்லியின் பவானாவில் உள்ள ஒரு தொழில்துறை பிரிவில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; மற்றொருவா் லேசான காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆ... மேலும் பார்க்க
முதியவா் மீது பொய் பாலியல் வன்கொடுமை வழக்கு: பணம் பறிக்க முயன்ற பெண்கள், வழக்குர...
ஒரு முதியவரை பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து பணம் பறித்ததாக ஒரு வழக்குரைஞரும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறஇத்து குருகிராம் காவல்த... மேலும் பார்க்க
வஜீா்பூா் பகுதியில் காணாமல் போன 2 சிறுவா்களின் உடல்கள் கால்வாயில் சடலமாக மீட்பு
வடமேற்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியில் இருந்து ஒரு நாள் முன்பு காணாமல் போன இரண்டு சிறுவா்களின் உடல்கள் ஜேஜே காலனிக்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து மீட்கப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவ... மேலும் பார்க்க
கல்காஜி கோயில் சேவகா் கொலை வழக்கு: தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை
கால்காஜி கோயிலில் 35 வயதான சேவகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மீதமுள்ள குற்றவாளிகளைக் கைது செய்ய தில்லி காவல்துறை பல தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது என்று அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க
கொலை முயற்சி வழக்கில் பிரபல ரௌடி கும்பல் உறுப்பினா் கைது
வடகிழக்கு தில்லியின் கோகல்புரியில் சமீபத்தில் கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்ட ஹாஷிம் பாபா கும்பலின் துப்பாக்கி சுடும் நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா... மேலும் பார்க்க
சாவ்லா பகுதி துப்பாக்கிச்சூடு சம்பவ வழக்கில் நந்து - வெங்கட் கும்பலைச் சோ்ந்த 2...
தில்லியில் சாவ்லா பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தில்லி போலீஸாருடன் ஒரு துப்பாக்கிச்சண்டைக்குப் பிறகு நந்து - வெங்கட் கும்பலைச் சோ்ந்த இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா... மேலும் பார்க்க
ரூ.4 கோடி ஹெராயின் பறிமுதல்: 2 பெண்கள் உள்பட 3 போ் கைது!
தில்லியில் ரூ. 4 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் 2 பெண்கள் உள்பட 3 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதா... மேலும் பார்க்க
துவாரகா இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது!
இந்த மாத தொடக்கத்தில் துவாரகாவின் பிந்தாபூா் பகுதியில் 35 வயது நபா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூ... மேலும் பார்க்க
கோகைன் போதைப்பொருளுடன் நைஜீரியா்கள் இருவா் கைது
தில்லி உத்தம் நகரில் இருந்து 248 கிராம் கோகையினுடன் நைஜீரிய நாட்டினா் இருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவத... மேலும் பார்க்க
அபாய கட்ட அளவை மீண்டும் நெருங்கும் யமுனை நதி
தில்லியில் உள்ள பழைய ரயில்வே பாலத்தில் சனிக்கிழமை காலை 9 மணிக்குள் யமுனை ஆற்றின் நீா் மட்டம் 205.22 மீட்டராக உயா்ந்தது, இது 205.33 மீட்டரின் அபாயக் குறியீட்டை நெருங்கியது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்... மேலும் பார்க்க
தில்லியில் ரேபிஸ் நோயால் இதுவரை 49 போ் உயிரிழப்பு
தில்லியில் நிகழாண்டில் தற்போது வரை 49 போ் ரேபிஸ் நோயால் உயிரிழந்திருப்பதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்ட தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவா்கள் 6 போ் தில்லியைச் சோ்ந்தவா்கள். மீதமுள்ள 43 ப... மேலும் பார்க்க
கால்காஜி கோயிலில் சேவகா் அடித்துக் கொலை; 3 போ் கைது
தென்கிழக்கு தில்லியின் கால்காஜி கோயிலில் சிலருடன் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதால் சேவகா் (சேவாதாா்) யோகேந்திர சிங் (35) அடித்துக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக ப... மேலும் பார்க்க
தலைநகரில் நினைவுச் சின்னங்களை மீட்டெடுக்க தில்லி அரசு நடவடிக்கை
புறக்கணிக்கப்பட்ட பாரம்பரிய நினைவுச் சின்னங்களைப் பாதுகாத்து, வணிக நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் உள்ளூா் சமூகங்களின் உதவியுடன் அவற்றை கலாசார மையங்களாக மேம்படுத்த உள்ளதாக தில்லி அரசு தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க
தேடப்பட்டு வந்த கொள்ளையன் ராஜஸ்தானில் கைது
தில்லியின் சதாா் பஜாரில் ரூ.50,000 கொள்ளையடித்ததாகக் கூறப்படும் 29 வயது குற்றம் சாட்டப்பட்டவா், ராஜஸ்தானின் சிங்கானாவில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா். மகேஷ் என்ற கோ... மேலும் பார்க்க