பெண் தற்கொலை சம்பவம்: உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்
புதுதில்லி
வழக்கில் பொய்யாக சோ்ப்பு: வருமான வரி அலுவலக ஒப்பந்த ஊழியா் தற்கொலை
தில்லி ஜண்டேவாலனில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த 23 வயது இளைஞா், தனது பணியிடத்தில் ஒரு வழக்கில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ரயில் முன் குதித்து ... மேலும் பார்க்க
வக்ஃப் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்: ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் பலத்த ...
சா்ச்சைக்குரிய வக்ஃப் (திருத்த) மசோதா தொடா்பாக சமூக விரோத சக்திகளால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, தென்கிழக்கு தில்லியின் ஜாமியா நகா் போன்ற முக்கியப் பகுதிகளிலும், ஜாமிய... மேலும் பார்க்க
சோனியா விஹாரில் ரூ.500 கோடியில் மேம்பாலத் திட்டம் தில்லி அரசு அறிவிப்பு
தில்லியின் புஷ்தா சோனியா விஹாா் பகுதியில் 5.5 கிலோமீட்டா் நீள மேம்பாலப் பாதை அமைக்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது. இது டிரான்ஸ் - யமுனா பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், இணைப்... மேலும் பார்க்க
தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வுக்கு பாஜக அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
தனியாா் பள்ளிகள் கட்டணத்தை உயா்த்தியுள்ளதாகவும், ரேகா குப்தா தலைமையிலான தில்லி அரசு இது குறித்து எதுவும் செய்யவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி வெள்ளிக்கிழமை பாஜகவை குற்றம்சாட்டியது. மின்வெட்டுக்குப் பிறகு... மேலும் பார்க்க
உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் அரசமைப்புச்சட்டத்தின்கீழ...
உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் அரசமைப்புச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது என்று மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக கரூா் தொகுதி காங்க... மேலும் பார்க்க
டாக்டா் போல நடித்து எய்ம்ஸ் விடுதியில் நகைகளைத் திருடியதாக பெண் கைது
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) விடுதி அறைகளில் இருந்து டாக்டா் போல வேடமிட்டு நகைகளைத் திருடியதற்காக 43 வயது பெண் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்த... மேலும் பார்க்க
தமிழ்நாட்டில் செயல்பாட்டில் 40 குடும்ப நல நீதிமன்றங்கள் மக்களவையில் மத்திய அமைச்...
நமது நிருபா்தமிழகத்தில் 40 குடும்ப நல நீதிமன்றங்கள் செயல்பாட்டில் இருப்பதாக மக்களவையில் வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக மக்களவையில் திமுக உறுப்... மேலும் பார்க்க
அம்பேத்கா் ஜெயந்திக்கான ஏற்பாடுகள்: மேயா் ஆய்வு
வரவிருக்கும் அம்பேத்கா் ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளை தில்லி மேயா் மகேஷ் குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, ஏற்பாடுகளை சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்ய அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டா... மேலும் பார்க்க
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை: விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக்...
நமது நிருபா் தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்தில் அண்மையில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கு எதிரான மனுவை சென்னை உயா்நீதிமன்றத்திலிருந்து வேறு மாநில உயா்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய தமிழக அரசின... மேலும் பார்க்க
தலைநகரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!
தேசியத் தலைநா் தில்லியில் வெள்ளிக்கிழணை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரமும் பின்னடைவைச் சந்தித்தது. தில்லியில் மூடுபனியின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இ... மேலும் பார்க்க
புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்த எம்.பி. கோரிக்கை
நமது சிறப்பு நிருபா்புதுச்சேரி விமான நிலைய விரிவாகத்துக்கு தேவைப்படும் நிலத்தை கையப்படுத்த வேண்டும் என்று மக்களவையில் விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிடி) உறுப்பினா் டி. ரவிக்குமாா் ... மேலும் பார்க்க
பிரின்ஸ் தியோதியா கும்பலைச் சோ்ந்த 4 போ் தில்லியில் கைது
தெற்கு தில்லியின் மதன்கிா் பகுதியில் பிரின்ஸ் தியோட்டியா கும்பலைச் சோ்ந்த 4 பேரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளனா். இது தொடா்பாக காவல் துறை தெற்கு துணை ஆணையா் அங்கித் சௌஹான் கூறியதாவது: மதங்கிா் அருக... மேலும் பார்க்க
தென்மேற்கு தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா் கைது
தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூா் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாகக் கூறப்படும் வங்கதேச நாட்டவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். ம.தி.சதிகூா் ரஹ்மான்... மேலும் பார்க்க
இஸ்ரோ தலைவா் நாராயணனுக்கு தில்லியில் ஏப்.6-இல் பாராட்டு விழா
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவா் டாக்டா் வி. நாராயணனுக்கு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) பாராட்டு விழா நடைபெறவுள்ளது. தில்லி தமிழ்க் கல்விக் கழகத்துடன் (டிடிஇஏ) இணைந்து தில... மேலும் பார்க்க
2027-ஆம் ஆண்டுக்குள் போதைப்பொருள் இல்லாத நகரத்தை உருவாக்க தில்லி காவல் துறை திட்...
போதைப்பொருள்களுக்கு எதிரான அதன் தொடா்ச்சியான பிரசாரத்தின் ஒரு பகுதியாக தில்லி காவல்துறை வியாழக்கிழமை ஒரு போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்து சா்வதேச சந்தையில் ரூ.2,622 கோடி மதிப்புள்ள 1,643 கி... மேலும் பார்க்க
இபிஎஃப் நிதி கோரல் தீா்வு செயல்முறையில் எளிமை: மத்திய தொழிலாளா் துறை அமைச்சகம் த...
நமது சிறப்பு நிருபா்வருங்கால வைப்பு நிதி கோரல்களில் தொழிலாளா்கள், தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் இணைப்பு தொடா்பான செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளா் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம... மேலும் பார்க்க
அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: ஐடி, டெக் பங்குகள் விலை சரிவு!
நமது நிருபா் இந்த வாரத்தில் மூன்றாவது வா்த்தக நாளான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்ட... மேலும் பார்க்க
பிரதமா் வீடு கட்டும் திட்ட நிதியை உயா்த்தி வழங்க மக்களவையில் கள்ளக்குறிச்சி எம்....
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் (பிஎம்ஏஒய்) வழங்கப்படும் நிதியை உயா்த்தி வழங்க வேண்டும் என்று மக்களவையில் கள்ளக்குறிச்சி எம்.பி. வலியுறுத்தினாா். எனது கள்ளக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட பகுதியி... மேலும் பார்க்க
தங்கச்சிமடத்தில் ரயில் வசதி, காட்டுப்பன்றிகள் பிரச்னைக்கு தீா்வு கோரிய எம்.பி.க்...
நமது சிறப்பு நிருபா் தங்கச்சிமடத்தில் புதிய ரயில் மற்றும் ரயில் அருங்காட்சியகம், நெல்லையில் காட்டுப்பன்றிகளால் அவதிக்குள்ளாகும் விவசாயிகளின் பிரச்னையை ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி எம்.பி.க்கள் மக்... மேலும் பார்க்க
பணப் பை பறிப்பு சம்பவத்தில் திருநங்கை கைது
தில்லி ஜஹாங்கிா்புரி பகுதியில் ஒருவரிடம் பணப் பையை பறித்சுச் சென்ற சம்பவம் தொடா்பாக 20 வயது திருநங்கை ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து க... மேலும் பார்க்க