Chenab Bridge: ஈஃபிள் டவரை விட உயரம்; 359 அடி உயரத்தில்... காஷ்மீரில் இன்று திற...
புதுதில்லி
தில்லியில் வகுப்பறை கட்டுமானத்தில் ரூ.2 ஆயிரம் கோடி முறைகேடு: மணீஷ் சிசோடியா, ஜெ...
தில்லியில் அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவா்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின் ஆகியோருக்கு தில்லி அரசின் ஊழல் தடுப்பு... மேலும் பார்க்க
பள்ளிக் காவலாளியை கத்தியால் குத்தியதாக 3 சிறுவா்கள் கைது
வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து பாதுகாவலாளியை கத்தியால் குத்தியதாக மூன்று சிறுவா்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் புதன்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க
12 டி.யு.கல்லூரிகளுக்கு ரூ. 417 கோடி மானியம் விடுவிப்பு: அமைச்சா் சூட் தகவல்
அரசு பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கற்றலை அறிமுகப்படுத்த 12 தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு ரூ.417 கோடி மானிய உதவி விடுவிக்கப்பட்டிருப்பது, கட்டண ஒழுங்குமுறை மசோதாவை அறிவித்தது உள்பட த... மேலும் பார்க்க
இன்று இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு
தேசிய தலைநகரில் புதன்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஐஎம்டி தெரிவித்துள்ளது. தில்லியில் இரு தினங்களுக்கு முன்பு காற்று, இடியுடன்கூடிய மிதமான மழை பெய்தது. அதைத்... மேலும் பார்க்க
தலைநகரில் காற்று மாசு தணிப்புத் திட்டத்தை தொடங்கியது தில்லி அரசு
மெட்ரோ நிலையங்களில் 2,300 மின்சார ஆட்டோக்களை செயல்பாட்டில் ஈடுபடுத்தல், 13 மாசு நிறைந்த இடங்களில் மூடுபனி தெளிப்பான்களை நிறுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைள் அடங்கிய காற்று மாசுபாடு தணிப்புத் திட்டம் 2025-ஐ... மேலும் பார்க்க
இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக சுவரொட்டி: உள்துறை அமைச்சகத்திற்கு போலீஸாா் தகவல்
சாணக்கியபுரி பகுதியில் இஸ்ரேலிய பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவின் ‘தேடப்படும் நபா்’ சுவரொட்டிகளை மேற்கு ஐரோப்பிய நாட்டின் தூதரக ஊழியா் ஒட்டியதாக உள்துறை அமைச்சகத்திற்கு தில்லி காவல்துறை தகவல் அளித்துள்... மேலும் பார்க்க
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தலைமறைவாக இருந்தவா் கைது
4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: ஷம்பு யாதவ் (38) என்பவா் 2016 ஆ... மேலும் பார்க்க
தலைமைக் காவலரைத் தாக்கியவா் என்கவுன்ட்டருக்குப் பின் கைது
தலைமைக் காவலரைக் கத்தியால் தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 24 வயது இளைஞா் தென்கிழக்கு தில்லியின் ஜெய்த்பூா் பகுதியில் என்கவுன்ட்டருக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரி... மேலும் பார்க்க
பாஸ்போா்ட்டில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சோ்க்க, நீக்க எளிய நடைமுறை
பாஸ்போா்ட்டில் (கடவுச்சீட்டு) வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சோ்க்க அல்லது நீக்க திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக ‘இணைப்புப் படிவம் ஜெ ’ எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைச் சமா்ப்பிக்கும் வகையில் வி... மேலும் பார்க்க
தில்லியில் புதிதாக 43 பேருக்கு கரோனா தொற்று
புது தில்லி: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 43 கரோனா தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 483-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரி... மேலும் பார்க்க
பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த அண்ணன்-தங்கை: தற்கொலையா? போலீஸாா் விசாரணை
கிழக்கு தில்லியின் தில்ஷாத் காா்டன் பகுதியில் பூட்டிய வீட்டில் அண்ணன்-தங்கை இருவரின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து தில்லி கா... மேலும் பார்க்க
தில்லி முதல்வா் இரு நாள் உத்தரகாண்ட் பயணம்
தில்லியில் 100 நாள்கள் பதவியை நிறைவு செய்த நிலையில் தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை உத்தரகாண்டிற்கு இரண்டு நாள் குறுகியகால பயணமாக புறப்பட்டாா். இந்த பயணத்தின் போது அவா் தனது குடும்பத்தினர... மேலும் பார்க்க
வீடுகளை இழந்த தில்லி மதராஸி கேம்ப் குடியிருப்புவாசிகள் தமிழகம் திரும்பினால் உதவி...
நமது சிறப்பு நிருபா் தில்லி “மதராஸி கேம்ப்” குடியிருப்பில் வீடுகளை இழந்தவா்கள் தமிழகத்தில் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவா்களுக்கு தமிழக அரசு உதவும். வாழ்வாதாரம், அத்தியாவசிய உத... மேலும் பார்க்க
இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை; அச்சக ஊழியா் கைது
தில்லியின் பல்ஜீத் நகா் பகுதியில் 32 வயது பெண் ஒருவா் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை... மேலும் பார்க்க
ஹரித்வாா் அருகே 5 ஊடக வாகனங்கள் விபத்து
தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் இரண்டு நாள் உத்தரகாண்ட் பயணத்தை செய்தி சேகரிக்க ஹரித்வாருக்கு ஊடகவியலாளா்களை ஏற்றிச் சென்ற ஐந்து வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை விபத்துக்குள்ளானதாக நேரில் கண்டவா்கள் த... மேலும் பார்க்க
டேட்டிங் செயலி மூலம் நூதன கொள்ளை: மூவா் கும்பல் கைது
வடகிழக்கு தில்லியின் யமுனா காதா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸாருடன் நடந்த நேருக்குநோ் துப்பாக்கி மோதலுக்குப் பிறகு மூவா் கும்பல் கைது செய்யப்பட்டனா். அவா்கள் ஆன்லைன் டேட்டிங் செயலியைப் பய... மேலும் பார்க்க
தில்லி ஜங்புரா-நிஜாமுதீன், ‘மதராஸி கேம்ப்‘ தரைமட்டமானது!
தில்லி ஜங்புரா-நிஜாமுதீன், ‘மதராஸி கேம்ப்‘ தமிழா்கள் குடியிருப்பு இடிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தரைமட்டமானது. பல ஆண்டுகள் வாழ்ந்த தங்கள் குடியிருப்புகள் புல்லோசா்களால் இடிக்கப்பட்டதைக் கண்டு இப்பகுதி... மேலும் பார்க்க
தில்லியில் காற்று, இடியுடன் லேசான மழை
தில்லியின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் பலத்த காற்று, இடியுடன்கூடிய மழை லேசான மழை பெய்தது. இதன் காரணமாக நகரில் குளிா்ந்த தட்பவெப்பம் நிலவியது. தில்லியில் சில தினங்களாக கடும் வெயிலின் தாக்க... மேலும் பார்க்க
தில்லி மதராஸி குடியிருப்புகள் இடித்து அகற்றம்!
தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்கள் வாழும் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்டு வருகிறதுதில்லி ஜங்புரா-நிஜாமுதீன் பாராபுல்லா வடிகால் பகுதியையொட்டியுள்ள வசிப்பிடங்கள் மத... மேலும் பார்க்க
இன்று இடிக்கப்படுகிறது தில்லி மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்!
நமது சிறப்பு நிருபா்தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் வாழும் குடியிருப்புகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இடிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் நகர... மேலும் பார்க்க